JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST 28
(12/01/2022) 7 std Tamil II TERM கேள்வி பதில்கள் TNPSC TNTET PGTRB free TEST
https://youtu.be/qMkfoEvpQHs
இதோ பதிலை பார்க்க✓✓✓
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
மதலை பொருள் தருக
*
மாளிகை
தூண்
கோபுர விமானம்
Required
கீழ்க்கண்டவற்றுள் எவை பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்?
*
மதுரைக்காஞ்சி
திருக்குறள்
திணைமாலை
Required
அழுவம் என்பதன் பொருள்
*
ஏரி
குளம்
கடல்
Required
உரவு நீர் என்பதன் பொருள்
*
நன்னீர்
சிறு நீர் பரப்பு
பெரு நீர் பரப்பு
Required
பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?
*
தொண்டைமான் இளந்திரையன்
முருகப்பெருமான்
கரிகால் வளவன்
Required
பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப் படை பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?
*
கூடலூர் உருத்திர கண்ணனார்
நப்பூத அடிகளார்
முடியரசன்
Required
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் என்று கூறும் நூல் எது?
*
தொல்காப்பியம்
திருக்குறள்
சீவக சிந்தாமணி
Required
நமக்கு கிடைத்த நூல்களில் மிகவும் பழமையானது எது?
*
திருவாசகம்
மணிமேகலை
தொல்காப்பியம்
Required
அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் என்று கூறும் நூல் எது?
*
பதிற்றுப்பத்து
பரிபாடல்
நற்றிணை
Required
வங்கூழ் என்னும் சொல்லின் பொருள் என்ன?
*
ஆகாயம்
வானம்
காற்று
Required
உரு என்பதன் பொருள் என்ன?
*
பகல்
உருவம்
அழகு
Required
புலால் நாற்றம் உடையதாக அகநானூறு எதை கூறுகிறது?
*
தேங்கிய குட்டை
வறண்ட ஆறு
கடல் அலை
Required
_____________________கடற் பயணத்தை முந்நீர் வழக்கம் என்று கூறுகிறது.
*
தொல்காப்பியம்
குறுந்தொகை
பரிபாடல்
Required
உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் என்று பெரிய கப்பலை குறிப்பிடும் நூல் எது-
*
புறநானூறு
அகநானூறு
கலித்தொகை
Required
நீர்வழி பயணத்தை எத்தனை வகைப் படுத்தலாம்?
*
2
4
5
Required
கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள 35 பாடல்களையும் பாடியவர் யார்?
*
பாரதியார்
கம்பர்
மருதன் இளநாகனார்
Required
பிசிராந்தையர் என்னும் நாடக நூலை எழுதியவர் யார்?
*
பாரதியார்
பாரதிதாசன்
வாணிதாசன்
Required
கழனி என்பதன் பொருள்
*
மலை
காடு
வயல்
Required
வெற்பு பொருள் தருக
*
மழை
மலை
அருவி
Required
பரிதி பொருள் தருக
*
கதிரவன்
சந்திரன்
மேகம்
Required
பெண்களுக்கு நிகராக பாரதிதாசன் கூறும் பறவை எது?
*
மயில்
குயில்
கழுகு
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை என்று கூறியவர்?
*
குமரகுருபரர்
திருவள்ளுவர்
சமண முனிவர்
Required
வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் எது?
*
நாலடியார்
திருக்குறள்
சிலப்பதிகாரம்
Required
விச்சை பொருள் தருக
*
நூல்
ஆடை
கல்வி
Required
வைப்புழிக் கோட்படா வாய்ப்பில்லை என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
*
நாலடியார்
நற்றினை
புறநானூறு
Required
நாலடியார் எத்தனை வெண்பாக்களால் ஆனது?
*
499
500
400
Required
ஒருவர் தன் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் எது?
*
செல்வம்
உணவு
கல்வி
Required
சமண முனிவர்களால் பாடப்பட்ட நூல் எது?
*
நாலடியார்
நற்றினை
ஐங்குறுநூறு
Required
நன்றின்பால் உய்ப்பது அறிவு எனக் கூறியவர் யார்?
*
ஔவையார்
திருவள்ளுவர்
சமண முனிவர்கள்
Required
இளமையில் கல் என்று கூறியவர் யார்?
*
திருவள்ளுவர்
கம்பர்
ஔவையார்
Required
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும?
*
4
6
8
Required
பகுதி விகுதி சந்தி இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
*
எச்சம்
முற்று
விகாரம்
Required
பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து எது?
*
சந்தி
சாரி
இடைநிலை
Required
தமிழில் 42 ஓரெழுத்து ஒரு மொழிகள் உள்ளன எனக் கூறியவர் யார்?
*
பூதஞ்சேந்தனார்
பவணந்தி முனிவர்
சமண முனிவர்கள்
Required
நன்னூலின் படி தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழி களின் எண்ணிக்கை எத்தனை?
*
40
42
44
Required
பெயர்ப் பகுபதம் எத்தனை வகைப்படும்?
*
6
7
8
Required
ஓரெழுத்து ஒரு மொழி களில் ஈ என்பதன் பொருள் என்ன?
*
அன்பு
கொடு
மகிழ்ச்சி
Required
ஓர் எழுத்தே பொருள்தரும் சொல்லாக அமைவதை ஓர் எழுத்து________எனப்படும்.
*
ஒரு மொழி
இருமொழி
தனிமொழி
Required
நன் நூலை இயற்றியவர் யார்?
*
கண்ணங் கூத்தனார்
சமணமுனிவர்கள்
பவணந்தி முனிவர்
Required
காலம் காட்டும் பகுபத உறுப்பு எது?
*
தன்மை
இடைநிலை
தடக்கை
Required
எழுதினான் என்பது என்ன?
*
பெயர்ப் பகுபதம்
வினைப் பகுபதம்
வினைமுற்று
Required
பெயர் வினை இடை உரி ஆகிய 4 வகை சொற்களிலும் எது உண்டு?
*
பகாப் பதங்கள்
பகுபதங்கள்
காலப்பெயர்
Required
இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச் சொல் எது?
*
சந்தி
சாரி
விகாரம்
Required
பெயர்ப் பகுபதம் எத்தனை வகைப்படும்?
*
6
7
5
Required
இடம் எத்தனை வகைப்படும்?
*
3
4
5
Required
தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்?
*
3
33
4
Required
ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது எது?
*
காலப்பெயர்
தொழிற்பெயர்
உயிர்ச்சொல்
Required
வனப்பு பொருள் தருக
*
முகம்
அழகு
கண்கள்
Required
கீழ்க்கண்டவற்றுள் தேனரசன் இயற்றிய நூல்கள் எவை?
*
பால்வீதி
மண் வாசல்
தேவகானம்
Required
வானம்பாடி குயில் தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியவர் யார்?
*
தேனரசன்
பாரதியார்
புவியரசு
Required
பிரம்மாக்கள் என்ற சொல்லுக்கு ஏற்ற பொருள்
*
படைப்பாளிகள்
எழுத்தாளர்கள்
பேச்சாளர்கள்
Required
தஞ்சாவூரில் தமிழ் பல்கலை கழகம் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
*
1983
1986
1981
Required
சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு
*
1869
1896
1889
Required
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாக விளங்கிய நகரம் எது?
*
கொற்கை
காவேரிபட்டினம்
பூம்புகார்
Required
கன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு
*
1896
1897
1869
Required
கன்னிமாரா நூலகம் அமைந்துள்ள இடம்
*
கோவை
சென்னை
திருச்சி
Required
தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருவதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன?
*
1112
1122
1152
Required
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms