11 ஆம் வகுப்பு தமிழ் இயல்-01
WWW.TAMILMADAL.COM-TET/TNPSC
Sign in to Google to save your progress. Learn more
Email *
கவிஞர் சு. வில்வரத்தினத்தின் கவிதைத் தொகுப்பு………………
1 point
Clear selection
‘தமிழின் கவிதையியல்’ நூலின் ஆசிரியர் ………
1 point
Clear selection
பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க.
அ) அ. முத்துலிங்கம் – யுகத்தின் பாடல்
ஆ) பவணந்தி முனிவர் – நன்னூல்
இ) சு. வில்வரத்தினம் – ஆறாம் திணை
ஈ) இந்திரன் – பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
1 point
Clear selection
“ஒரு திரவநிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது, உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திடநிலையை அடைகிறது.” – இவ்வரிகள் உணர்த்தும் கருத்து.
1 point
Clear selection
“கவிதையினை இயன்றவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம்” என்றும், அதுவே, “மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை” என்றும் கூறியவர்
1 point
Clear selection
“மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும், தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொள்கின்றன” எனக் கூறியவர் 
1 point
Clear selection
“பறவைகளை ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” – கவிதை ஆசிரியர்.
1 point
Clear selection
1971ஆம் ஆண்டு ‘நோபல் பரிசு’ பெற்ற கவிஞர் ………
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற “பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” என்பது,………. மொழி பெயர்க்கப்பட்டது.
1 point
Clear selection
நன்னூலைப் பவணந்தி முனிவர், ………………..வேண்டுதலால் இயற்றினார்.
1 point
Clear selection
நன்னூல் விளக்கும் இலக்கண வகைகளின் எண்ணிக்கை
1 point
Clear selection
நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றைத் தந்து உரைப்பது
1 point
Clear selection
நன்னூலுக்குத் தொடர்பில்லாதது
1 point
Clear selection
மொழி முதலில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?
1 point
Clear selection
மொழி இறுதில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?
1 point
Clear selection
முதலில் வரும் மெய்யெழுத்துகள்………
1 point
Clear selection
மொழி இறுதியில் வரும் மெய்யெழுத்துகள் …
1 point
Clear selection
தவறான இணையைத் தெரிவு செய்க.
1 point
Clear selection
தவறான இணையைத் தேர்வு செய்க.
1 point
Clear selection
பௌத்திரன் என்பதன் தமிழ்ச்சொல்
1 point
Clear selection
தவறான இணையைத் தேர்ந்தெடு
1 point
Clear selection
இவர் கவிதைகளைப் புரிந்து கொள்வதன்மூலம், ‘சிம்பலிஸம்’ என்கிற ‘குறியீட்டியத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
1 point
Clear selection
இந்திரனின் இயற்பெயர் 
1 point
Clear selection
உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கும் மொழி ………
1 point
Clear selection
‘வால்ட் விட்மன்’, ………. நாட்டைச் சேர்ந்தவர்.
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy