8மணி இலவச தேர்வு தொகுப்பு- 9ஆம் வகுப்பு தமிழ் இயல்- 02
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம் *
 "மழை உழவுக்கு உதவுகிறது விதைத்த விதை ஆயிரமாக பெருகுகிறது நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன" என்று கூறியவர் யார்

1 point
Clear selection
கல்லணையின் நீளம்

1 point
Clear selection
 "மண் நீரும் மண்ணும் மலையும் அணிநிழற்" என்று தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ளது

1 point
Clear selection
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்று கூறுவது

1 point
Clear selection
காவிரி பாசனப் பகுதிக்கு தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார் ஆண்டு

1 point
Clear selection
நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
1 point
Clear selection
பாண்டி மண்டலத்தில் ஏரியை ……….. என்று அழைப்பர்.
1 point
Clear selection
உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள் …….
1 point
Clear selection
‘நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில் வளர்கின்றன’ என்று கூறியவர் ………..
1 point
Clear selection
‘இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை’ என்று போற்றப்படுபவர் ………
1 point
Clear selection
‘கிராண்ட் அணைக்கட்’ என்று அழைக்கப்படுவது …………
1 point
Clear selection
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
‘விசனம்’ சொல் தரும் பொருள்
1 point
Clear selection
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க.
1 point
Clear selection
பாரதியார் வழித்தோன்றல் – பாரதிதாசனின் மாணவர்……
1 point
Clear selection
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
‘திருத்தொண்டர் திருவந்தாதி’ பாடியவர் …………
1 point
Clear selection
குலோத்துங்க சோழன் அவையில் தலைமை அமைச்சராக இருந்தவர் ………..
1 point
Clear selection
 ‘பக்திச்சுவை நனி சொட்டச்சொட்டப் பாடிய கவி வலவ’ என யார் யாரைப் போற்றியது?
1 point
Clear selection
பண்டையத் தமிழர்களின் வரலாறு அடங்கிய பண்பாட்டுக் கருவூலம் …………..
1 point
Clear selection
தாட்கு என்ற சொல்லின் பொருள்
1 point
Clear selection
புறநானூறு பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
வினைத்தொகையை தேர்வு செய்க
1 point
Clear selection
சங்கு எனும் பொருள் தரும் சொல்
1 point
Clear selection
பொருந்தாாத இணையைத் தேர்ந்தெடுக்க.
1 point
Clear selection
பொருத்துக
1. நாளிகேரம் – i) அரச மரம்
2. கோளி – ii) நெல் அரிக்கட்டு
3. சூடு – iii) தென்னை
4. கழை – iv) கரும்பு
1 point
Clear selection
வரிசைப்படுத்துக.
1. காவிரி நீர் கால்வாய்களில் பரந்து ஓடுகிறது.
2. காவிரி நீர் மலையிலிருந்து புதிய பூக்களை அடித்துக்கொண்டு வருகிறது.
3. வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன.
4. பூக்களில் தேன் நிறைந்துள்ளது.
1 point
Clear selection
பொருந்தாத கவிஞரைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
பெரிய புராணத்தில் ‘திருநாடு’ எனக் குறிப்பிடப்படுவது …
1 point
Clear selection
எந்த ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணைக்கட்டு உள்ளது

1 point
Clear selection
தமிழ்நாடு எந்த பகுதியில் உள்ளது? 

1 point
Clear selection
சனி நீராடு என்பது....... வாக்கு

1 point
Clear selection
தமிழ்ஒளி பிறந்த இடம்.

1 point
Clear selection
தமிழொளியின் படைப்புகள் அல்லாத ஒன்று.

1 point
Clear selection
.
‘ஆடுங்கிளை’ – இலக்கணக் குறிப்புத் தருக.

1 point
Clear selection
‘குமைந்தனை’ பகுபத உறுப்பிலக்கணம் தருக.

1 point
Clear selection
பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.

1 point
Clear selection
‘மாவி ரைத்தெழுந் தார்ப்ப’ எனும் தொடரில் ‘மா’ என்பதன் பொருள்.

1 point
Clear selection
பொருந்தாத இணையைக் கண்டறிக.

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy