தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
தமிழின் கிளைமொழிகளில் ஒன்று ………….
‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………
கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ………
‘வேட்கை’ என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ………
மகரக்குறுக்கம் இடம் பெறாத சொல்
இயற்சொல்லின் வகைகள்
பெயர், இடை, உரி மற்றும் _______