10 ஆம் வகுப்பு தமிழ் இயல்-03
WWW.TAMILMADAL.COM-TET/TNPSC
Чтобы сохранить изменения, войдите в аккаунт Google. Подробнее…
Электронная почта *
மினசோட்டா தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள இடம் எது?
1 балл
Отменить выбор
“………தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ”
– என்று குறிப்பிடும் நூல் எது? இது யாருடைய கூற்றாக அமைகிறது?
1 балл
Отменить выбор
“பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவான யாவையே” – என்று குறிப்பிடும் நூல்?
1 балл
Отменить выбор
“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும் நூல்.
1 балл
Отменить выбор
‘காலின் ஏழடிப் பின் சென்று’ என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்
1 балл
Отменить выбор
தலைவன் விருந்தளிக்க அடகும் பணையமும் வைத்த பொருட்கள் யாவை?
1 балл
Отменить выбор
அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்துச் சிவனடியாருக்கு விருந்து படைத்தவர் யார்? இக்காட்சி இடம் பெறும் நூல் எது?
1 балл
Отменить выбор
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் கொடுத்தவையாகச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுபவை எவை?
1 балл
Отменить выбор
“மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” என்று பாடியவர் யார்? நூல் எது?
1 балл
Отменить выбор
காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்? 
1 балл
Отменить выбор
அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர்
1 балл
Отменить выбор
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் – என்று குறிப்பிடும் நூல் எது?
1 балл
Отменить выбор
முகமன் எனப்படுவது ………
1 балл
Отменить выбор
விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் எத்தனை?
1 балл
Отменить выбор
நறுந்தொகை என்னும் நூலின் ஆசிரியர் ……………………
1 балл
Отменить выбор
நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?
1 балл
Отменить выбор
“சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது
1 балл
Отменить выбор
மலைபடுகடாமின் வேறு பெயர் என்ன?
1 балл
Отменить выбор
மலைபடுகடாம் என்னும் நூலில் மலைக்கு உவமையாகக் கூறப்படுவது
1 балл
Отменить выбор
பொருந்தாததைக் கண்டறிக.
1 балл
Отменить выбор
அசோக மரங்கள் எவ்வண்ணப் பூக்களைக் கொண்டது?
1 балл
Отменить выбор
மலைபடுகடாமின் (கூத்தராற்றுப்படை) பாட்டுடைத் தலைவர்
1 балл
Отменить выбор
கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.
1 балл
Отменить выбор
ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது……………
1 балл
Отменить выбор
எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?
1 балл
Отменить выбор
Копии ответов будут отправлены на указанный вами адрес.
Отправить
Очистить форму
Компания Google не имеет никакого отношения к этому контенту. Сообщение о нарушении - Условия использования - Политика конфиденциальности