தரம்: 10 கத்தோலிக்கம்
வினாத்தொகுதி 1
Sign in to Google to save your progress. Learn more
திருவிவிலியம் எழுதப்பட்ட காலப்பகுதி?
1 point
Clear selection
வேதாகமத்தில் உள்ள புதிய ஏற்பாட்டு நுால்கள்?
1 point
Clear selection
சட்டநுால் தொகுதியில் அடங்காத நுால்?
1 point
Clear selection
பழைய ஏற்பாட்டு நுால்களின் முக்கிய நோக்கம்?
1 point
Clear selection
மக்களால் விரும்பப்படுகின்ற இரு வரலாற்று நுால்களாவன?
1 point
Clear selection
இஸ்ரயேலர் பபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின் தம் சொந்த நாட்டுக்கு வந்து பணிகளில் ஈடுபட்டமை தொடர்பாக விளக்கும் நுால்?
1 point
Clear selection
புதிய ஏற்பாட்டில் முதலாவதாக எழுதப்பட்ட நற்செய்தி நுால்?
1 point
Clear selection
வேறுபல அருளடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நுாலில் எழுதப்படவில்லை என சான்று பகரும் நற்செய்தி நுால்?
1 point
Clear selection
“நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும் இவ் வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி” எனக் குறிப்பிடப்படும் திருமுகம் யாது?
1 point
Clear selection
இறைவார்த்தையின் வெளிப்பாட்டு மூலங்கள் ?
1 point
Clear selection
புனித மாற்கு நற்செய்தி எழுதப்பட்ட காலம்?
1 point
Clear selection
சீனாய் உடன்படிக்கையின் படி செயலாற்றும் போது இஸ்ராயேல் இனத்தவரும்,தலைவர்களும் வெற்றியை அனுபவித்ததை விளக்கி நிற்கும் வரலாற்று நுால்கள்?
1 point
Clear selection
பழைய ஏற்பாட்டில் வெளிப்பாட்டு இலக்கியம்?
1 point
Clear selection
ஞானநுால்களில் அடங்காத நுால் எது?
1 point
Clear selection
சட்டநுால் தொகுதியில் மூன்றாவதாக அமைந்துள்ள நுால்?
1 point
Clear selection
இறைவாக்கினர் நுால்களில் பெரிய இறைவாக்கினராக கருதப்படுபவர்?
1 point
Clear selection
வேதாகமத்திலே முதலாவது நுால்?
1 point
Clear selection
புனித லுாக்கா நற்செய்தியின் இரண்டாம் பாகமாகக் கருதப்படும் நுால்?
1 point
Clear selection
“தெயோபில்” என்றும் உயர் அதிகாரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இருநுால்களாவன?
1 point
Clear selection
திருத்துாதர்பணி நுால் எழுதப்பட்ட இடமாக கருதப்படுவது?
1 point
Clear selection
இவர் ஒரு வரலாற்று ஆசிரியர்ஓவியக் கலைஞரும் மருத்துவரும் ஆவார்மேலே கொடுக்கப்பட்ட கூற்றுக்குத் தொடர்புடையவராக கருதப்படுபவர்?
1 point
Clear selection
திருத்துாதர்பணி நுால் எழுதப்பட்ட காலப்பகுதி?
1 point
Clear selection
துாய பவுலின் திருமுகங்கள் எத்தனை?
1 point
Clear selection
புதிய ஏற்பாட்டில் வெளிப்பாட்டு இலக்கியமாவது?
1 point
Clear selection
துாய ஆவியால் நிரப்பப்பட்ட திருத்துாதர்கள் எருசலேமிற்குப் பின்னர் நற்செய்தியை அறிவித்த இரு இடங்கள் ?
1 point
Clear selection
பொதுத்திருமுகங்களில் அடங்காதது?
1 point
Clear selection
திருத்துாதர்பணி நுாலின் ஆசிரியர்?
1 point
Clear selection
“தெயோப்பில்” என்பதன் அர்த்தம்?
1 point
Clear selection
திருத்துாதர்பணி நுாலின் அமைப்பில் அடங்காதது?
1 point
Clear selection
முதல் கிறிஸ்தவர்களின் வாழ்க்யைில் காணப்பட்ட பண்புகளில் ஒன்று?
1 point
Clear selection
புதிய ஏற்பாட்டில் உள்ள திருமுகங்கள் எத்தனை?
1 point
Clear selection
திருத்துாதர் காலத்தில் அளப்பரிய சேவையாற்றிய நபர்களில் ஒருவர்?
1 point
Clear selection
A- உரோமையர்,பிலிப்பியர்        B- எபேசியர்,கொலோசேயர்        C- 1தீமாத்தேயு,தீத்து        D- பிலிப்பியர்,பிலமோன்  .பவுலின் அறிவுரையைக் கொண்டு சீடர்களால் எழுதப்பட்டவை ?
1 point
Clear selection
 A- உரோமையர்,பிலிப்பியர்        B- எபேசியர்,கொலோசேயர்        C- 1தீமாத்தேயு,தீத்து        D- பிலிப்பியர்,பிலமோன்  பவுல் தன் கைப்பட எழுதியவை?
1 point
Clear selection
 A- உரோமையர்,பிலிப்பியர்        B- எபேசியர்,கொலோசேயர்        C- 1தீமாத்தேயு,தீத்து        D- பிலிப்பியர்,பிலமோன்    புனித பவுல் சிறையில் இருக்கும் போது எழுதிய மடல்கள்?
1 point
Clear selection
A- உரோமையர்,பிலிப்பியர்        B- எபேசியர்,கொலோசேயர்        C- 1தீமாத்தேயு,தீத்து        D- பிலிப்பியர்,பிலமோன்  புனித பவுலின் பெயரைக் கொண்டு வேறு நபர்களால் எழுதப்பட்டவை?
1 point
Clear selection
புனித பவுல் தன் கைப்பட எழுதிய திருமுகங்கள்?
1 point
Clear selection
துாய பவுல் தனிநபருக்கு எழுதிய திருமுகம் எது?
1 point
Clear selection
பொதுத் திருமுகங்கள் எப்பெயரால் அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
பவுலின் சிறைக்கூட மடல்களில் அடங்காதது?
1 point
Clear selection
புதிய ஏற்பாட்டில் எபிரேய திருமுகம் தவிர ஏனைய ஏழு திருமுகங்களையும் எழுதிய திருத்துாதர்களில் ஒருவர்?
1 point
Clear selection
A- வேலைப்பழு காரணமாகக் கிறிஸ்தவ சபைகளைத் தரிசிக்க முடியாமை        B- கால்நடையாகச் செல்லமுடியாமை        C- சிறைப்படுத்தப்பட்டிருந்தமை        D- உதவியாளர்கள் கிடைக்காமைஇவை மத்தியில் புனித பவுல் திருமுகங்களை எழுதுவதில் ஈடுபடக் காரணமாயமைந்த விடயங்கள் மட்டும் உள்ளடங்கியவற்றைத் தெரிவு செய்க.
1 point
Clear selection
 A- பிற இனத்தாரின் திருத்துாதர் என்ற பெயரைப் பெற்றவர்       B- பவுலின் பயணத்தோழன்       C- இயேசுவை மெசியா வாழும் கடவுளின் மகன் என அறிக்கையிட்டவர் மேற்கூறிய கூற்றுகளுடன் தொடர்புடையவர்கள் ?
1 point
Clear selection
திருவிவிலியத்தில் அடையாளங்களை பயன்படுத்தி எழுதப்படும் நுால்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
1 point
Clear selection
இறையன்பினதும்,இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிவான அடையாளமான விளங்குவது?
1 point
Clear selection
“வெளிப்பாடு” என்பதற்கு பயன்படுத்தப்படும் கிரேக்கச் சொல்லின் அர்த்தம்?
1 point
Clear selection
பழைய ஏற்பாட்டின் வெளிப்படுத்தல் நுாலாக அமைவது?
1 point
Clear selection
வெளிப்பாட்டு  இலக்கியத்தின் பண்புகள் அல்லாதது?
1 point
Clear selection
வெளிப்பாட்டு  இலக்கியத்தில் “இரு தன்மைகள்” என்பது?
1 point
Clear selection
ஆட்டுக்குட்டி,அரக்கப்பாம்பு எனும் அடையாளங்கள் குறித்து நிற்பவை முறையே
1 point
Clear selection
புதிய ஏற்பாட்டில் வெளிப்பாட்டு நுாலாக அமைவது?
1 point
Clear selection
வெளிப்பாட்டு நுாலில் சிவப்பு நிறக்குறியீடு மூலம் வெளிப்படுத்தப்படுவது?
1 point
Clear selection
இலக்கம் (4) மூலம் வெளிப்படுத்தப்படும் குறியீடாக அமைவது?
1 point
Clear selection
சீரியப் பேரரசில் பெருந்துன்பங்களை அனுபவித்த யூதமக்களை திடப்படுத்துவதற்காக எழுதப்பட்ட நுால்?
1 point
Clear selection
கி.மு 167-164 ற்கு இடைப்பட்ட காலத்தில் சீரியாவை ஆட்சி செய்த மன்னன்
1 point
Clear selection
திரு வெளிப்பாட்டு நுால் எழுதப்பட்ட காலப்பகுதியாக கருதக்கூடியது?
1 point
Clear selection
உரோமையரின் ஆட்சியில் துன்பப்பட்ட கிறிஸ்தவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்த எழுதப்பட்ட நுாலாகக் கருதக்கூடியது?
1 point
Clear selection
ஆண்டவர் சாலமோன் அரசனுக்கு கனவில் தோன்றிய இடம்?
1 point
Clear selection
“உன் தந்தை தாவீதைப்போல் நீயும் என் வழிகளில் நடந்து ........................................... கடைப்பிடித்து வந்தால் உனக்கு நீண்ட ஆயுளையும் வழங்குவேன்”இடைவெளியில் வரவேண்டிய சொல்
1 point
Clear selection
“ஹொக்மா” எனும் சொல் குறிப்பது?
1 point
Clear selection
எபிரேய ஞானத்தின் பிரிவுகள் எத்தனை?
1 point
Clear selection
ஞான இலக்கிய நுால்கள்
1 point
Clear selection
ஞான நுால்களின் எண்ணிக்கையாவன?
1 point
Clear selection
“நீ எதைச்செய்தாலும் ஆண்டவரை மனதில் வைத்துச் செய்,அப்போது அவர்................................
1 point
Clear selection
வாழ்க்கையின் அர்த்தம்,அதன் சிக்கல்கள்,தீர்வுகள் பற்றிய கருத்தியலை உள்ளடக்குவது?
1 point
Clear selection
ஞான இலக்கியத்தின் குறிக்கோளாகக் கொள்ளக்கூடியது?
1 point
Clear selection
நன்மையிலிருந்து தீமையைப் பகுத்தறிந்து நன்மை செய்வது?
1 point
Clear selection
பரிசுத்த ஆவியின் கொடைகளுள் ஒன்று?
1 point
Clear selection
எபிரேய ஞானத்தின் பிரிவுகளில் அடங்காதது?
1 point
Clear selection
குடும்பம் மற்றும் கோத்திர ஞானம் பற்றிக் கூறும் நுால்?
1 point
Clear selection
கூற்று - நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனதில் வைத்துச் செய்காரணம் - அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்
1 point
Clear selection
யேசுவைக் கைது செய்து கொண்டு சென்ற இடம்?
1 point
Clear selection
“நீ மெசியா தானா” என வினவிய போது இயேசு கூறிய வார்த்தை?
1 point
Clear selection
இயேசுவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் பொருத்தமற்றது?
1 point
Clear selection
மக்கள் யாரை விடுதலை செய்ய வேண்டுமென விரும்பினர்?
1 point
Clear selection
Clear selection
Full இயேசுவுக்கு சிலுவை சுமக்க உதவியவர்?Name *
1 point
இயேசு சிலுவை சுமந்து கொண்டு சென்ற இடம்?
1 point
Clear selection
இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையில் படையினர் செய்த செயற்பாடுகளில் ஒன்று?
1 point
Clear selection
INRI  என்பதன் கருத்து?
1 point
Clear selection
இயேசு சிலுவையில் தொங்கிய போது வலது பக்கக் கள்வனுக்கு கூறிய வார்த்தை?
1 point
Clear selection
இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது கூறிய இறுதி வார்த்தை?
1 point
Clear selection
இயேசுவின் உடலை அடக்கம் செய்ய முன்வந்தவர்?
1 point
Clear selection
இயேசுவின் உயிர்ப்பிற்கு முதல் சாட்சியாக விளங்குபவர்?
1 point
Clear selection
பாஸ்கா ஞாயிறு அன்று இயேசு சீடர்களுக்கு காட்சி கொடுத்த இடம்?
1 point
Clear selection
“அவர்கள் மேல் ஊதி ..............................” எனக்கூறி பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை திருத்துாதர்களுக்கு கொடுத்தார்?
1 point
Clear selection
“என் ஆண்டவரே என் தேவனே” என இறைநம்பிக்கையை வெளிப்படுத்தியர்?
1 point
Clear selection
புதிய வானம் புதிய பூமி பற்றி வெளிப்படுத்தும் இறைவார்த்தை நுால்?
1 point
Clear selection
இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை நம்ப மறுத்த சீடர் யார்?
1 point
Clear selection
எமாவு பயணத்தின் போது சீடர்கள் இயேசுவை எப்போது கண்டுணந்தார்கள்?
1 point
Clear selection
“அகரமும் னகரமும் முதலும் இறுதியும் தொடக்கமும் முடிவும் நானே” என்ற இறைவார்த்தைப் பகுதி?
1 point
Clear selection
உயிர்த்த இயேசு எத்தனை நாட்களுக்கு பின் தோமாவுக்கு காட்சி கொடுத்தார்?
1 point
Clear selection
இயேசுவின் உடலை அடக்கம் செய்ய யாரிடம் அனுமதி பெறப்பட்டது?
1 point
Clear selection
இயேசு விசாரணையின் போது யார் முன்னிலையில் அமைதியாக இருந்தார்?
1 point
Clear selection
இயேசு உயிர்த்த பின் பாஸ்கா ஞாயிறுறன்று மாலை திருத்துாதர்களைத் திடப்படுத்தக் கூறிய வார்த்தை?
1 point
Clear selection
 A. பிலாத்து  B. தலைமைக்குரு      C. மூப்பர் சங்கம்       D. யூதாஸ் காரியேர்த்      E. ஏரோது  F. பரபாஸ்      G. பேதுரு  H. பரிசேயர்    இயேசுவை மூன்று முறை மறுதலித்தவர்?
1 point
Clear selection
  A. பிலாத்து  B. தலைமைக்குரு      C. மூப்பர் சங்கம்       D. யூதாஸ் காரியேர்த்      E. ஏரோது  F. பரபாஸ்      G. பேதுரு  H. பரிசேயர்   இயேசு குற்றமற்றவர் எனத் தெளிவுபடுத்தியவர்?
1 point
Clear selection
 A. பிலாத்து  B. தலைமைக்குரு      C. மூப்பர் சங்கம்       D. யூதாஸ் காரியேர்த்      E. ஏரோது  F. பரபாஸ்      G. பேதுரு  H. பரிசேயர்     பளபளப்பான ஆடையை அளித்து இயேசுவை ஏளனம் செய்தவர்?
1 point
Clear selection
 A. பிலாத்து  B. தலைமைக்குரு      C. மூப்பர் சங்கம்       D. யூதாஸ் காரியேர்த்      E. ஏரோது  F. பரபாஸ்      G. பேதுரு  H. பரிசேயர்     இயேசுவை முத்தமிட்டு காட்டிக் கொடுத்தவர்?
1 point
Clear selection
கிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருளோடு இணைவதால் நாம் பெறும்பேறு?
1 point
Clear selection
Clear selection
School *
Next
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy