JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
CHAMPIONS ACADEMY CCC
TNPSC DAILY FREE LIVE TEST 26✓✓
{{{{ 6std III TERM TAMIL IMPORTANT QUIZ With KEY ANSWER}}}}✓✓
https://youtu.be/Id7hBO1IKyE
Key answer link up✓✓
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
கவிஞாயிறு என்று போற்றப்படுபவர்
*
தாராபாரதி
முடியரசன்
சுஜாதா
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்-
*
பாலகிருஷ்ணன்
முடியரசன்
தாராபாரதி
தாராபாரதி இயற்றிய நூல்
*
இது எங்கள் கிழக்கு
புதிய விடியல்கள்
இவை அனைத்தும்
தாராபாரதியின் இயற்பெயர்
*
ராமச்சந்திரன்
ராஜகோபாலன்
ராஜேந்திரன்
தேசம் உடுத்திய நூலாடை என்று தாராபாரதி குறிப்பிடும் நூல்
*
திருக்குறள்
கம்பராமாயணம்
மணிமேகலை
தாராபாரதியின் காலம்
*
1947-2000
1994-2012
1957-2003
புதுமைகள் செய்த தேசம் இது பூமியின் கிழக்கு வாசல் இது என்று பாடியவர்
*
முடியரசன்
பாரதியார்
தாராபாரதி
காந்தியடிகளை கவர்ந்த தமிழ் நூல்
*
திருவாசகம்
திருக்குறள்
சீவக சிந்தாமணி
காந்தியடிகள் உடையில் மாற்றம் ஏற்படுத்திய ஊர் எது
*
மதுரை
திருச்சி
நெல்லை
தமிழ்நாட்டில் காந்தி அருங்காட்சியகம் உள்ள இடம்
*
நெல்லை
மதுரை
திருநெல்வேலி
இது எங்கள் தமிழ் நாட்டு கவிஞர் என்று பாரதியாரை காந்தியிடம் அறிமுகப்படுத்தியவர் யார்?
*
ராஜாஜி
சத்தியமூர்த்தி
வ உ சி
காந்தியடிகள் யாரிடம் தமிழ் கற்க விரும்பினார்
*
உ.வே.சா
வ உ சி
சத்தியமூர்த்தி
தாயுமானவர் பிறந்த ஊர்
*
பெரியகுளம்
திருமறைக்காடு
லட்சுமிபுரம்
பராபரம் என்பதன் பொருள்
*
கீழான பொருள்
மேலான பொருள்
லாபம்
தாயுமானவர் பாடல்களின் எண்ணிக்கை
*
1452
1444
1445
கூர் என்பதன் பொருள்
*
குறைவு
நிருதி
மிகுதி
தமிழ்மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்படுவது எது
*
பாரதியார் பாடல்கள்
தாயுமானவர் பாடல்கள்
பாரதிதாசன் பாடல்கள்
தம் உயிர் போல் எவ்வுயிரும் தானென்று என்ற அடிகள் இயற்றியவர்
*
தாயுமானவர்
பாரதியார்
வள்ளலார்
தாயுமானவர் பாடல்களில் அதிக ஈடுபாடு கொண்டவர் யார்
*
குணங்குடி மஸ்தான் சாகிபு
பாரதியார்
பிச்சமூர்த்தி
ஏவல் என்பதன் பொருள்
*
தொண்டு
வினை
அதிகாரம்
தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம்
*
லட்சுமிபுரம் ராமநாதபுரம் மாவட்டம்
பெரியகுளம் தேனி
உறையூர் திருச்சி
தாயுமானவர் யாரிடம் கணக்காளராக பணி புரிந்தார்
*
விஜய ரகுநாத சொக்கலிங்க
பொன்னுசாமி
எட்டயபுர மன்னர்
கண்டருள் என்பதன் பொருள்
*
வன்மை
கருணை
குளிர்ந்த கருணை
மணிமேகலை யாரிடம் முதன் முதலில் பிச்சை ஏற்றாள்?
*
மணிமேகலா தெய்வம்
கவுந்தி அடிகள்
ஆதிரை
கோ என்பதன் பொருள்
*
பசு
ஆடு
விலங்கு
தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடியவர்
*
பாரதிதாசன்
பாரதியார்
முடியரசன்
தீர்க்கதரிசி என்னும் நூலை மொழி பெயர்த்தவர்
*
புவியரசு
ஆறுமுக நாவலர்
ஈரோடு தமிழப்பன்
உணவை அள்ள அள்ள குறையாத அமுத சுரபியை பெற்றவள்
*
கண்ணகி
சிந்தாமணி
மணிமேகலை
கதா விலாசம் என்னும் நூலின் ஆசிரியர்
*
எஸ் ராமகிருஷ்ணன்
புவியரசு
சேதுபதி
கால் முளைத்த கதைகள் என்னும் நூலின் ஆசிரியர்
*
எஸ் ராமகிருஷ்ணன்
புவியரசு
கண்ணதாசன்
தேசாந்திரி என்னும் நூலின் ஆசிரியர்
*
எஸ் ராமகிருஷ்ணன்
பி சுப்பையா
கன்னையா
உப பாண்டவம் என்னும் நூலின் ஆசிரியர்
*
எஸ் ராமகிருஷ்ணன்
புலவர் குழந்தை
புவியரசு
தாவரங்களின் உரையாடல் என்னும் நூலின் ஆசிரியர்
*
புவியரசு
எஸ் ராமகிருஷ்ணன்
கண்ணதாசன்
வாழை என்பது
*
இடுகுறி சிறப்பு பெயர்
காரணப் பொதுப்பெயர்
இடுகுறிப் பொதுப்பெயர்
வளையல் மரங்கொத்தி என்பவை
*
இடுகுறி சிறப்பு பெயர்
காரண சிறப்பு பெயர்
காரணப் பொதுப்பெயர்
மரம் காடு என்பவை
*
இடுகுறிப் பொதுப்பெயர்
இடுகுறி சிறப்பு பெயர்
காரணப் பொதுப்பெயர்
மா கருவேலங்காடு என்பவை
*
இடுகுறி சிறப்பு பெயர்
இடுகுறிப் பொதுப்பெயர்
காரணப் பொதுப்பெயர்
பறவை என்பது
*
காரணப் பொதுப்பெயர்
இடுகுறிப் பொதுப்பெயர்
இடுகுறி சிறப்பு பெயர்
பெயர்ச் சொற்கள் எத்தனை வகைப்படும்
*
6
4
8
கவிமணி தேசிக விநாயகம் பிறந்த ஊர்
*
சென்னை
கரூர்
பேரூர்
ஆயிரம் பாவங்கள் செய்வதெல்லாம் ஏழை ஆட்டின் தலையோடு அகன்று விடுமோ! என்று பாடியவர்?
*
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
புலவர் குழந்தை
கண்ணதாசன்
புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்
*
ஆசிய ஜோதி
புத்த சரிதம்
தன் வரலாறு
கவிமணி தேசிய விநாயகம் ஆசிரியர்
*
சாந்தலிங்க தம்பிரான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை
ஆறுமுக நாவலர்
கலித்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
*
150
350
450
பார் என்பதன் பொருள்
*
கடல்
உலகம்
மண்
மருமக்கள் வழி மான்மியம் என்னும் நகைச்சுவை நூலை எழுதியவர்
*
கவிமணி
பாரதியார்
பாரதிதாசன்
கும்பி என்பதன் பொருள்
*
கண்
வாய்
வயிறு
கலித்தொகையை தொகுத்தவர்
*
நல்லந்துவனார்
கூடலூர் கிழார்
பெருந்தேவனார்
புத்தர் எந்த மன்னனின் யாகத்தில் ஆடுகள் பலியிடுவதை தடுத்தார்?
*
பிம்பிசாரர்
அக்பர்
பாபர்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை காலம்
*
1876-1954
1888-1955
1875-1976
ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்ட் என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்ட ஆசிய ஜோதி என்னும் நூலை எழுதியவர் யார்?
*
பாரதியார்
கிருஷ்ணமூர்த்தி
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
ஆசிய ஜோதி என்னும் நூலின் ஆசிரியர்
*
கவிமணி
பாரதியார்
தமிழன்பன்
பூதலம் என்பதன் பொருள்
*
பூமி
வானம்
மலை
குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம் என்று கூறியவர்-
*
கைலாஷ் சத்தியமூர்த்தி
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
புலவர் குழந்தை
பசித்தோர்க்கு உணவு வழங்க வடலூரில் சத்திய தருமசாலை நிறுவியவர் யார்?
*
வள்ளலார்
ஆறுமுக நாவலர்
சங்கரதாஸ் ஸ்வாமிகள்
தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்-
*
புறநானூறு
நற்றினை
அகநானூறு
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றவர்
*
வள்ளலார்
மீனாட்சி சுந்தரனார்
ஆறுமுக நாவலர்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை என்று கூறியவர்-
*
அன்னை தெரசா
சத்தியமூர்த்தி
வள்ளலார்
குழந்தைகளை பாதுகாப்போம் என்னும் இயக்கத்தை தொடங்கியவர்-
*
கைலாஷ் சத்தியமூர்த்தி
அன்னை தெரசா
வள்ளலார்
அணி என்பதன் பொருள்
*
வண்ணம்
மகிழ்ச்சி
அழகு
ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது-
*
உயர்வு நவிற்சி அணி
உவமை அணி
இல்பொருள் உவமையணி
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது-
*
இயல்பு நவிற்சி அணி
இல்பொருள் உவமையணி
உயர்வு நவிற்சி அணி
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி இதில் எந்த அணி வந்துள்ளது?
*
இயல்பு நவிற்சி
உவமை அணி
எடுத்துக்காட்டு உவமையணி
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms