பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. உலகில் உள்ள அனைத்துமே ஏதோ ஒரு மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகிறது .
2.இவை வடிவம், அளவு, உருவம், நிலை, வண்ணம், வெப்பநிலை மற்றும் இயைபில் நிகழலாம்.
3.திண்ம துகள்கள் தனித்தனி மூலக்கூறுகளாக பிரிக்கப்பட்டு, நீர்ம மூலக்கூறுகளுக்கு இடையே விரவுதலை நாம் கரைசல் என்கிறோம்.