17. ஓளரங்கசீப் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது
அ. "ஆலம்கீர்" எனும் பட்டத்தை சூட்டிக்கொண்டார்
ஆ. சிறந்த மதசகிப்புத் தன்மைக் கொண்டவராக இருந்தார்
இ. பண்டேலர்கள், சீக்கியர்கள், ஜாட்டுகள், சாத்னமியார்கள் ஆகியோரின் கலகங்களை அடக்கினார்
ஈ. இவருடைய ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்கள் தங்கள் வணிக மையத்தை பாண்டிச்சேரியில் நிறுவினார்கள்