JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST -15
பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு -
சமூக அறிவியல்
1. புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
* Indicates required question
பெயர்
*
Your answer
உங்கள் பள்ளியின் பெயர்
*
Your answer
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர் எது
*
Your answer
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா
*
Your answer
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்
*
Your answer
1. திருவாய்மொழி என்ற நூல் கீழ்கண்ட யாரால் இயற்றப்பட்டது
*
1 point
நம்மாழ்வார்
நாதமுனி
ஆண்டாள்
திருநாவுக்கரசு
2. நாலாயிரம் திவ்விய பிரபந்தம் என்ற நூலை தொகுத்தவர் யார்
*
1 point
நம்மாழ்வார்
அப்பர்
சுந்தரர்
நாதமுனி
3. யசோதையின் இடத்தில் தன்னை இருத்தி குழந்தை கிருஷ்ணரை பாடியவர் யார்
*
1 point
ஆண்டாள்
பெரியாழ்வார்
பூதத்தாழ்வார்
திருமங்கை ஆழ்வார்
4. ஆரம்ப காலத்தில் "விஷ்ணு சித்தர்" என அழைக்கப்பட்டவர் யார்
*
1 point
பொய்கை ஆழ்வார்
பேயாழ்வார்
பூதத்தாழ்வார்
பேரியாழ்வார்
5. "பெண்ணின் புனிதப்பாடல்கள்" என்ற பொருள் கொண்ட ஆண்டாளின் படைப்பு எது
*
1 point
திருப்பாவை
திருவெம்பாவை
நாச்சியார் திருமொழி
திருமுறை
6. "கிருஷ்ணரை அடையும் வழி" என்ற பொருள் கொண்ட நூல் எது
*
1 point
திருமுறை
பெரியபுராணம்
பிரம்மா சூத்திரம்
திருப்பாவை
7. கீழ்கண்டவர்களுள் தொடர்பில்லாதவர் யார்
*
1 point
அப்பர்
சுந்தரர்
நம்மாழ்வார்
ஞானசம்பந்தர்
8. கீழ்கண்டவர்களில் சேக்கிழாரின் படைப்பு எது
*
1 point
பிரம்மா சூத்திரம்
பெரியபுராணம்
சூர்சாகர்
இராமசரிதமானஸ்
9. "ஞானத்தை பெறுவதன் மூலம் ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணையும்" என்பது கீழ்கண்ட எந்த பிரிவை சார்ந்தது
*
1 point
சைவம்
வைணவம்
அத்வைதம்
விசிஷ்டாத்வைதம்
10. வேதாந்த பள்ளியின் அடிப்படை நூல் எது
*
1 point
பிரம்மா சூத்திரம்
பெரிய புராணம்
திருமுறை
திருப்பாவை
11. கீழ்க்கண்டவற்றுள் தொடர்பில்லாதது எது
*
1 point
பத்ரிநாத்
துவாரகா
சிருங்கேரி
ஸ்ரீ ரங்கம்
12. "விசிஷ்டாத்வைதம்" என்ற தத்துவம் கீழ்கண்ட யாருடன் தொடர்புடையது ஆகும்
*
1 point
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
ஆண்டாள்
இராமானுஜர்
13. வடகலை வைணவம் கீழ்கண்ட எந்த இடத்தில் செழித்து விளங்கியது
*
1 point
மதுரை
ஸ்ரீ ரங்கம்
காஞ்சிபுரம்
திருநள்ளாறு
14. வட இந்தியாவில் பக்தி சிந்தனையை மக்கள் இயக்கமாக மாற்றியவர் யார்
*
1 point
வல்லபாச்சாரியார்
மீராபாய்
இராமானந்தர்
சைதன்ய தேவா
15. மதுராவுக்கு அருகில் உள்ள கோவர்த்தன குன்றுகளில் கிருஷ்ணனுக்கு கோவில் அமைத்தவர் யார்
*
1 point
வல்லபாச்சாரியார்
சூர்தாஸ்
சைதன்ய தேவா
மீராபாய்
16. பார்வைத்திறன் அற்ற இசைக்கலைஞர் யார்
*
1 point
மீராபாய்
சூர்தாஸ்
இராமானந்தர்
துளசிதாசர்
17. "பஜன்" பாடல்கள் மூலம் பிரபலமானவர் யார்
*
1 point
இராமானந்தர்
சைதன்யதேவா
துளசிதாசர்
மீராபாய்
18. "நட்பு, விசுவாசம்" ஆகிய உணர்வுகளுக்கு அதிகம் அழுத்தம் கொடுத்த நூல் எது
*
1 point
சூர்சாகர்
இராமசரிதமானஸ்
அபங்கா
குருகிரந்தசாகிப்
19. வங்காளத்தில் சைதன்யதேவா போல் மகாராஷ்டிராவில் பக்தி இயக்கத்தை பரப்பியவர்
*
1 point
துளசிதாசர்
மீராபாய்
துக்காராம்
இராமானந்தர்
20. நிஜாமுதீன் அவுலியா கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர் ஆவார்
*
1 point
சிஸ்டி
சுரவார்டி
பிர்தெளசி
வைஷ்ணவம்
21. "கிரந்தவளி" என்பது கீழ்கண்ட யாருடைய கவிதை தொகுப்பாகும்
*
1 point
இராமானந்தர்
மீராபாய்
கபீர்
குருநானக்
22. சீக்கியர்களின் புனித நூலாக கருதப்படுவது எது
*
1 point
திருமுறை
திருப்பாவை
குரு கிரந்சாகிப்
பிரம்மா சூத்திரம்
23. "குறு வாளால் கிளறப்பட்ட இனிப்பான நீரைக் கொடுத்தல்" எனும் திருமுழுக்கு சடங்கு கீழ்கண்ட இவாறு அழைக்கப்பட்டது
*
1 point
கால்ஸா
பாகல்
சிங்கம்
கடா
24. "கால்ஸா" என்பதன் பொருள்
*
1 point
குறுவாள்
இரும்புக்காப்பு
சிகைக்கோல்
தூய்மை
25. "பிர்தௌசி" என்ற அமைப்பு கீழ்கண்ட எந்த பகுதியில் மட்டும் செயல்பட்டது
*
1 point
குஜராத்
மேற்கு வங்காளம்
பீகார்
பஞ்சாப்
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms