சந்திரயான் இலவச தேர்வு-10ஆம் வகுப்பு தமிழ் இயல்-08
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்……………
1 point
Clear selection
‘ஞானம்’ என்னும் கவிதையில் இடம்பெறாத அஃறிணை உயிர் எது? 
1 point
Clear selection
கண்ணதாசனின் இயற்பெயர் யாது?
1 point
Clear selection
கண்ணதாசன் முதன் முதலில் திரைப்படத்திற்குப் பாடல் எழுதிய ஆண்டு………
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் ……
1 point
Clear selection
‘கவிஞன் யானோர் காலக் கணிதம்’ என்று கூறியவர் ………
1 point
Clear selection
‘மாற்றம் எனது மானிடத் தத்துவம்’ என்று கூறியவர் …………
1 point
Clear selection
ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது 
1 point
Clear selection
தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது………………
1 point
Clear selection
சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு.
i) இறைவனின் திருவருளால் இன்று திருமந்திரம் உமக்குக் கிடைத்தது என்றார் பூரணர்.
ii) ஆசிரியர் கட்டளையை மீறினால் தண்டனையாக நரகமே கிடைக்கும்.
iii) சௌம்பிய நாராயணனை அடைக்கலமாகக் கொடுக்கவில்லை.
1 point
Clear selection
“நான் மட்டுமே தண்டனை பெற்று நரகம் சேர்வேன். மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும் – என்று கூறியவர்?
1 point
Clear selection
‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்று கூறியவர் யார்?

1 point
Clear selection
‘இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும், அறவிலை வணிகன் ஆய் அல்லன்’ என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர்.

1 point
Clear selection
அரசர்கள் அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியவர் யார்?

1 point
Clear selection
நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று கூறும் நூல் எது?

1 point
Clear selection
.
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களை கூறும் புலவர் யார்?

1 point
Clear selection
‘வாய்மையை பிழையா நல் மொழி’ என்று குறிப்பிடும் நூல்.

1 point
Clear selection
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் …………
1 point
Clear selection
யாப்பின் உறுப்புகள்…………
1 point
Clear selection
மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அடி அமையும் பாவகை …………
1 point
Clear selection
செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை …
1 point
Clear selection
வெண்பாவில் அமைந்த நூல்கள் 
1 point
Clear selection
சங்க இலக்கியத்தைப் பற்றி ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்றவர் …………
1 point
Clear selection
‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்………
1 point
Clear selection
பேகன், மறுமை நோக்கிக் கொடுக்காதவர் என்று பாராட்டியவர்…………
1 point
Clear selection
‘வள்ளலின் பொருள், இரவலனின் பொருள்’ – என்றவர் ………
1 point
Clear selection
‘நிறைவடைகிறவனே செல்வன்’ என்று கூறும் தத்துவம் ………
1 point
Clear selection
சேர அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் …………
1 point
Clear selection
. ‘உதவி செய்தலை உதவி ஆண்மை’ என்று கூறியவர்.

1 point
Clear selection
“மீட்சி விண்ணப்பம்” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்…
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy