45. சித்தூரில் ராஜபுத்திரப் படைகளை
அலாவுதீனின் படைகள் திணறடித்த
நிலையில் தோல்வியடைந்துவிடுவோம்
என்ற சூழலில் கோட்டைக்குள் இருந்த
ஆடவரும் பெண்டிரும் தங்களது பண்டைய
மரபின்படி ”ஜவ்ஹர்” எனப்படும் சடங்கை
நடத்தினர், இதன்படி ஆடவர் கோட்டையை
விட்டு வெளியேறிப் போர்க்களத்தில் மாள்வர்.
பெண்கள் தீயில் புகுந்து தங்களை மாய்த்துக்
கொள்வர்.