JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
6th Social Sciene day 2
சிந்து வெளி நாகரிகம்
தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
Sign in to Google
to save your progress.
Learn more
பௌத்தத் துறவியான மணிமேகலை தனது இறுதிக் காலத்தை _____ யில் கழித்தார்.
1 point
காஞ்சி
ஷீரடி
காசி
துவாரகை
Clear selection
சரியா, தவறா?
சிலப்பதிகாரத்தின் நாயகி மணிமேகலை ஆவார்.
1 point
சரி
தவறு
Clear selection
கல்வி நகரம் என்று அழைக்கப்படுக்கப்படுவது?
1 point
மதுரை
காஞ்சி
புகார்
யாழ்பானம்
Clear selection
இந்தியத் தொல்லியல் துறை நிறுவப்பட்ட ஆண்டு ______
1 point
1852
1861
1823
1925
Clear selection
புகார் நகரம் கடற்கோள் அல்லது கடற்சீற்றங்களால் அழிந்து போயிருக்கலாம் என்று கருதப்படும் காலம்?
1 point
கி.பி 200க்கு பின்பு
கி.பி 400க்கு பின்பு
கி.மு 200க்கு பின்பு
கி.பி 700க்கு பின்பு
Clear selection
பூம்புகார் துறைமுகம் அமைந்திருந்த கடல்?
1 point
வங்காள விரிகுடா
அரபிக் கடல்
இந்திய பெருங்கடல்
மேற்கண்ட எதுவும் இல்லை
Clear selection
பட்டினப்பாலையின் ஆசிரியர்
1 point
அ) உருத்திரங்கண்ண னார்
ஆ) சேக்கிழார்
இ) நக்கீரர்
ஈ) ஜெயங் கொண்டார்
Clear selection
கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க.
1. சிந்து வெளி தெருக்கள் சட்டக வடிவமைப்பைக் கொண்டிருந்தன
2. அங்கு அரண்மனைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
3. அங்கு வழிபாட்டுத்தலங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
1 point
அ) 1 & 2
ஆ) 1 & 3
இ) 2 & 3
ஈ) அனைத்தும் சரி
Clear selection
பல்லவ மன்னன் இராஜசிம்மன் காஞ்சியில் கட்டிய கற்கோவில்?
1 point
பௌத்த ஆலயம்
வைணவ கோவில்
சமன சமய கோவில்
கைலாசநாதர் கோவில்
Clear selection
கீழ்க்காணும் கூற்றுக்களில் எது சரியானது?
1 point
அ) மனிதர்களால் உபயோகப்படுத்தப்பட்ட முதல் உலோகம் செம்பு.
ஆ) சிந்து வெளிமக்கள் வண்டிகளை இழுக்க குதிரைகளைப் பயன்படுத்தினார்கள்
இ) மொஹஞ்சதாரோ ஹரப்பாவை விட பழமையானது.
ஈ) ஹரப்பா நாகரிகம் ஒரு கிராம நாகரிகம்.
Clear selection
தற்கால குஜராத்தில் கண்டிபிடிக்கப்பட்ட
கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம்?
1 point
ஆரனிக்
ஷக்கர்
மிடனா
லோத்தல்
Clear selection
இந்தியத் தொல்லியல் துறையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்.
1 point
அ) சென்னை
ஆ) மும்பை
இ) கொல்கத்தா
ஈ) புது டெல்லி
Clear selection
கூட்ட அரங்கு அமைந்துள்ள இடம்
1 point
அ) ஹரப்பா
ஆ) மொஹஞ்ச தாரோ
ஈ) லோத்தல்
ஈ) கலிபங்கன்
Clear selection
சாணக்கியர் என்பவர் சந்திர குப்தரின் _____ ஆவார்
1 point
காவலாளி
சகோதரர்
அமைச்சர்
குதிரைவீரர்
Clear selection
பெருங்கடல் வணிகர் ______ என்று அழைக்கப்பட்டனர்.
1 point
குலோத்துங்கன்
மாநாய்கன்
மருது பாண்டியன்
இராஜராஜ சோழன்
Clear selection
பின் வருவனவற்றுள் எது ஒரு கல்வி நகரம்?
1 point
அ) பூம்புகார்
ஆ) மதுரை
இ) காஞ்சி
ஈ) தஞ்சாவூர்
Clear selection
சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய
எந்த நிற மணிக்கற்களைப் பயன்படுத்தினர்.?
1 point
நீலம்
வெள்ளை
சிவப்பு
பச்சை
Clear selection
முதல் எழுத்து வடிவத்தை உருவாக்கியவர்கள் _____
1 point
எகிப்தியர்கள்
சுமேரியர்கள்
இந்தியர்கள்
ஆப்பிரிக்கர்கள்
Clear selection
உலகின் மிகத் தொன்மையான நாகரிகம்
1 point
அ) எகிப்திய நாகரிகம்
ஆ) சீன நாகரிகம்
இ) சிந்து வெளி நாகரிகம்
ஈ) மெசபடோமியா நாகரிகம்
Clear selection
கைலாச நாதர் கோயிலைக்கட்டியவர்
1 point
அ) மகேந்திரவர்மன்
ஆ) நரசிம்மவர்மன்
இ) ராஜ சிம்மன்
ஈ) அபராஜிதர்
Clear selection
ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கிய ஆண்டு?
1 point
கி.மு. 1900
கி.மு. 1700
கி.மு. 1800
கி.மு. 1600
Clear selection
புகார் இவர்களின் துறைமுகம்
1 point
அ) சேர அரசு
ஆ) சோழ அரசு
இ) பாண்டிய அரசு
ஈ) களப்பிரர்கள்
Clear selection
மனிதர்களால் முதன்முதலில் கண்டு பிடிக்கப்பட்ட மற்றும் உயோகப்படுத்தப்பட்ட உலோகம்.
1 point
அ) இரும்பு
ஆ) செம்பு
இ) வெண்கலம்
ஈ) வெள்ளி
Clear selection
நாகரிகம் என்ற இலத்தீன் மொழி வார்த்தையான சிவிஸ்’ என்பதன் பொருள்
1 point
அ) நகரம்
ஆ) கிராமம்
இ) மக்கள்
ஈ) ஆட்சி செய்
Clear selection
சரியா, தவறா?
தற்போதைய தஞ்சாவூர் முற்காலத்தில் சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.
1 point
சரி
தவறு
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms