17. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது
அ. இங்கிலாந்து ராணி எலிசபத் கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய லண்டன் வர்த்தக நிறுவனத்திற்கு 1600 டிசம்பர் 31 அன்று அனுமதி வழங்கினார்
ஆ. 1960 ஆம் ஆண்டு சுதானுதி என்ற இடத்தில் ஜாப் சார்னாக் என்பவரால் ஒரு வர்த்தக மையம் நிறுவப்பட்டது
இ. இந்தியா 1856 வரை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் இருந்தது
ஈ. 1668 இல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆண்டுக்கு 10 பவுண்டுகள் குத்தகைக்கு மன்னர் இரண்டாம் சார்லஸிடம் இருந்து பெற்றது