திருவண்ணாமலை (மட்டும்) - செம்மொழி வித்தகர் கலைஞர் விருது
(திருவண்ணாமலை மாவட்ட மக்கள் மட்டும் இவ்விண்ணப்பத்தைப் பயன்படுத்தவும்)*
🏹 கொரனாவின் இரண்டாம் அலையின் தாக்கத்தில் மனம் உழன்று தவித்துக் கொண்டிருக்கும் மக்களின் மனதை மாற்றுப்பாதையில் ஊக்கப்படுத்தும் விதமாக
🥳 முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 97-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு
🥳 தாய் உள்ளம் அறக்கட்டளையின்
🥳
✍️ இருபெரும் விருது நிகழ்வை 37 மாவட்டங்கள், பாண்டிச்சேரி
மற்றும் அயலகம் வாரியாக பகுத்து நடத்தத் திட்டமிட்டுள்ளது.
பல்துறை சாதனையாளர்களுக்கு தங்களின் சாதனைகளைக் கொண்டு நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு
"செம்மொழி வித்தகர் கலைஞர்
விருது"
வழங்கப்படுகிறது"
நன்றி🙏🙏