கூற்றுக்களை ஆராய்க... 1.கண்ண தாசனின் சிறப்புப் பெயர் மாக்கவி
2.கண்ணதாசன் தமிழக அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.
3. கண்ணதாசன் இயற்றிய இயேசு காவியம் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரையையும் கூறும் நூலாகும்
4.கண்ணதாசன் வேர்கள் தொலைவில் இருக்கின்றன என்ற நூலை எழுதியுள்ளார்