8 மணித்தேர்வு - [ 7th tamil 07-09]-  6pm
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
 "மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு" என்ற பாடல் வரிகளை பாடியவர் யார்?
*
1 point
பாண்டியர்களது இரண்டாவது தலைநகரமாக விளங்கிய நகரம் 
*
1 point
கூற்றுக்களை ஆராய்க... 
1.கண்ண தாசனின் சிறப்புப் பெயர் மாக்கவி
2.கண்ணதாசன் தமிழக அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.
3. கண்ணதாசன் இயற்றிய இயேசு காவியம் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரையையும் கூறும் நூலாகும்
4.கண்ணதாசன் வேர்கள் தொலைவில் இருக்கின்றன என்ற நூலை எழுதியுள்ளார்

*
1 point
மகளுக்கு சொன்ன கதை என்னும் நூலை எழுதியவர்
1 point
Clear selection
ஆகுபெயர் இடம் பெறாத தொடர் எது? 
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் உவம உருபு அல்லாதது எது? 
1 point
Clear selection
விடுதலைப்போராட்டத்தின்போது காயிதேமில்லத்………. இயக்கத்தில் கலந்துகொண்டார்.
*
1 point
காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் ………………
*
1 point
 “மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்” என்று வெளிப்படையாக கூறியவர் 
*
1 point
 “இது தனிப்பட்ட முறையில் அனுப்பும் கடிதம். அதற்கு இயக்கப் பணத்தில் இருந்து வாங்கப்பட்ட அஞ்சல்தலைகளைப் பயன்படுத்துவது முறையாகாது” என்று கூறியவர் 
*
1 point
இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது ………
*
1 point
ஒரு பெயர்ச்சொல் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வரும்போது அது ___ ஆகிறது.
*
1 point
“இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்” என்று காயிதே மில்லத் அவர்களைப் பாராட்டியவர்
*
1 point
“தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் அவர்கள் திகழ்கிறார்” என்று காயிதே மில்லத் அவர்களைப் பாராட்டியவர்
*
1 point
சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக காயிதே மில்லத் பணியாற்றிய காலம்
*
1 point
அருளோசை, அறிக அறிவியல் உள்ளிட்ட இதழ்களை நடத்தியவர் *
1 point
ஜென் என்ற சொல்லுக்கு____ என்று பெயர் *
1 point
நாலாயிரத்திவ்வியப் பிரபந்ததில் இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர்  *
1 point
அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களை கொண்டது? 
*
1 point
முனைப்பாடியார் விளைநிலம்  என்று எவற்றைக் கூறுகிறார்?
*
1 point
மக்கள் பணியை இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர்
*
1 point
செல்வத்துப் பயனே ஈதல் என்று பாடிய நூல்
*
1 point
உவமைவேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படிக் கூறுவது 
*
1 point
கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது 
*
1 point
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே- என்ற பாடல் இதற்கு எடுத்துக்காட்டாகும் 
*
1 point
பின்வரும் குறட்பாக்களில் உவமையணி பயின்றுவரும் குறளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
*
1 point
 ‘திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ எனப் பாடியவர் 
*
1 point
   ‘தண்பொருநைப் புனல் நாடு’ என்று பாடியவர்
*
1 point
 “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” என்று பாடியவர்
*
1 point
ஒரு பாடலில் உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அது 
*
1 point
'முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை’ என்று பாடும் நூல் 
*
1 point
திருநெல்வேலிக்கு அருகில் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்ட இடம் 
*
1 point
தாமிரபரணி கிளை ஆறு அல்லாதது? 
*
1 point
இரசிக மணி என்று சிறப்பிக்கப்பட்டவர்
1 point
Clear selection
நுண் துளி தூங்கும் குற்றாலம் என்று பாடியவர்
1 point
Clear selection
டி கே சிதம்பரநாதர் அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பெயர்களில் வேறுபட்டது எது? 
1 point
Clear selection
நாயன்மார் அடிச்சுவட்டில், குறள்ச்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் உள்ளிட்ட நூல்களை இயற்றியவர்
1 point
Clear selection
பொன்மலை பொழிந்தது போல், கொம்பு முளைத்த குதிரை போல உள்ளிட்ட உவமைகளுடன் தொடர்புடைய அணி
1 point
Clear selection
கிரேக்க, உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்த யவனர்கள் ____ விரும்பி வாங்கிச்சென்றனர்
*
1 point
அயல்நாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோரையும் தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது 
*
1 point
பொன் நாணயங்களை உருவாக்கும் பணியாளர்கள் வாழும் இடம் *
1 point
தவறான கூற்றினை தேர்ந்தெடு *
1 point
தவறான கூற்றினை தேர்ந்தெடு
*
1 point
நெற்பயிர் நடுவதற்கான இடைவெளி ____ *
1 point
நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வது *
1 point
சும்மாடு என்றால் என்ன? *
1 point
நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் ___ மாவட்டமே முதலிடம் வகிக்கின்றது. *
1 point
கடை யெழு வள்ளல்களுள் ஒருவர் பாரி. அப்பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமையாக உணவு அளித்த செய்தியைக் கூறும் நூல் எது? *
1 point
 “ஒன்றுறா முன்றிலோ இல்” என்ற பழமொழியின் பொருள் என்ன? *
1 point
    “ஓடை எல்லாம் தாண்டிப்போயி-ஏலோலங்கிடி ஏலோலோ” எனத் தொடங்கும் பாடலின் தொகுப்பு ஆசிரியர் யார்? *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy