8 மணித்தேர்வு (9ஆம் வகுப்பு தமிழ் இயல் 4-6) day 36-8pm
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
1 point
Clear selection

திருநிறை __ செல்வன்- இத்தொடரில் வல்லினம் மிகுமா என்பதை பற்றிய காரணங்களில் சரியான ஒன்றினை தேர்ந்தெடு


1 point
Clear selection
தவறான கூற்றினை தேர்ந்தெடு
1 point
Clear selection
தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியவர் ……..
1 point
Clear selection
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
இணைய வணிகத்தை மைக்கேல் ஆல்ட்ரிச் எந்த ஆண்டு கண்டுபிடித்தார்?
1 point
Clear selection
“பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ” என இடி முழக்கம் செய்தவர் யார்?
1 point
Clear selection
கழுகுமலை கோவில் சிற்பங்கள் ………. காலத்தவையாகும்
1 point
Clear selection
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட நூல்…
1 point
Clear selection
நடுகல் பற்றிக் குறிப்பிடும் இலக்கணநூல்
1 point
Clear selection
மாளிகைகளில் சுதைச் சிற்பங்கள் இருந்ததைக் குறிப்பிடும் காப்பியம் எது?
1 point
Clear selection
நாயக்கர்கால சிற்பக்கலை நுட்பத்துக்குச் சான்றாகும் கோவில் எது?
1 point
Clear selection
‘பொதுவர்கள் பொலி உறப் போர் அடித்திடும்’ நிலப்பகுதி ……
1 point
Clear selection
இராவண காவியத்தின் பாடல்கள்
1 point
Clear selection
இருபத்தைந்து நாளில் திருக்குறளுக்கு உரை எழுதியவர்.
1 point
Clear selection
கரிக்குருத்து என்பதன் பொருள் யாது?
1 point
Clear selection
குருளைக்குத் தன் நிழல் தந்த விலங்கு எது?
1 point
Clear selection
‘அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்.
1 point
Clear selection
நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியவை யாவை?
அ) திருப்பாவை
ஆ) நாச்சியார் திருமொழி
1 point
Clear selection
“மதுரையார் மன்னன் அடிநிலை” – மதுரையார் மன்னன் யார்?
1 point
Clear selection
மரவேர் என்பது ……………. புணர்ச்சி
1 point
Clear selection
வட்டு + ஆடினான் = எவ்வகை புணர்ச்சியில் வரும்?
1 point
Clear selection
பொருத்தமானதைத் தேர்க.
1. நாக்கு – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
2. நெஞ்சு – இடைத்தொடர்க் குற்றியலுகரம்
3. மார்பு – மென்தொடர்க் குற்றியலுகரம்
4. முதுகு – வன்தொடர்க் குற்றியலுகரம்
1 point
Clear selection
“முடியாது பெண்ணாலே” என்ற மாயையினை முடக்க எழுந்தவர் ……
1 point
Clear selection
அடையாற்றில்  முத்துலெட்சுமி புற்றுநோய் மருத்துவமனை நிறுவப்பட்ட ஆண்டு 
1 point
Clear selection
ஹண்டர்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ………..
1 point
Clear selection
ஈ.வெ.ரா – நாகம்மை இலவசக்கல்வி உதவித்திட்டம் ………. உரியது.
1 point
Clear selection
கோத்தாரி கல்விக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ……
1 point
Clear selection
“பட்டினத்தார் பாராட்டிய மூவர்” என்ற நூலை இயற்றியவர்
1 point
Clear selection
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) சிறுபஞ்ச மூலம் – 1. காப்பிய இலக்கியம்
ஆ) குடும்ப விளக்கு – 2. சங்க இலக்கியம்
இ) சீவக சிந்தாமணி – 3. அற இலக்கியம்
ஈ) குறுந்தொகை – 4. தற்கால இலக்கியம்
1 point
Clear selection
மலர்க்கை என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
1 point
Clear selection
குடும்ப விளக்கு ………….. பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல் எது?
1 point
Clear selection
“உம்மைத்தொகை” அமைந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடு.
1 point
Clear selection
“விதையாமை நாறுவ” -இதில் நாறுவ என்பதன் பொருள் யாது?
1 point
Clear selection
சிறுபஞ்சமூலம் ……………. நூல்க ளுள் ஒன்று.
1 point
Clear selection
சரியான கூற்றினைத் தேர்க
1) காரி என்பது இயற்பெயர் ஆகும்.
2) ஆசான் என்பது மரபின் அடிப்படையில் அமைந்த பெயர்.
1 point
Clear selection
பொருத்தமான விடையைத் தேர்க.
1. வள்ளலார் – 16 வயதில் தந்தையின் போர்ப்படை தளபதி
2. பாரதி – 15 வயதில் பிரெஞ்சு இலக்கியக்கழகத்துக்குத் தமது கவிதைகளை அனுப்பியவர்.
3. விக்டர்ஹியூகோ – 11 வயதில் அரசவையில் கவிதை எழுதி பட்டம் பெற்றவர்
4. அலெக்சாண்டர் – 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவாளர்.
1 point
Clear selection
காரியாசானின் ஆசிரியர் ……
1 point
Clear selection
உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
உறு, தவ, நனி என்ற மூன்று உரிச்சொற்களும் ……………. என்னும் பொருளில் வருகின்றன.
1 point
Clear selection
காட்டும் பொறுமை அடக்கம் என்னும் கட்டுப்பாட்டைக் கடவாதீர் – இவ்வடியில் “பொறுமை அடக்கம்” என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.
1 point
Clear selection
வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு
1 point
Clear selection
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தற்போதைய தலைவர் …………………
1 point
Clear selection
திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ஆய்வு மையம்………
1 point
Clear selection
இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர் யார்?
1 point
Clear selection
2015-ல் தமிழக அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்?
1 point
Clear selection
இதுவரை இந்தியாவுக்காக செலுத்தப் பட்டுள்ள செயற்கைக்கோள்கள் எத்தனை?
1 point
Clear selection
முதன்முதலில் ஒளிப்படியை எடுத்தவர் …………………
1 point
Clear selection
கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தவர் …………
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy