பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.
1. ஓடும் மகிழுந்து வளைப்பாதையில் செல்லும்போது பயணியர், ஒரு பக்கமாக சாயக் காரணம் இயக்கத்திற்கான நிலைமம் ஆகும்.
2. ராக்கெட் ஏவுதலில் நியூட்டனின் மூன்றாம் விதி, நேர்கோட்டு உந்தலுவின்மை விதி இவை இரண்டும் பயன்படுகின்றன.
3. தொகுபயன் விசை மதிப்பு சுழி இல்லை எனில், அவை பொருட்களின் இயக்கத்திற்கு காரணமாக அமைவதால் இவ்விசைகள் சமன் செய்யப்பட்ட விசைகள் எனப்படும்.