JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST 25
{ 09/01/2022} முக்கிய கேள்வி பதில்கள்
https://youtu.be/W_TW-24voY8
தினமும் subscribe share like comment now.
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
1) இந்திய அரசியலமைப்பின் எந்த சரத்து குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கிறது?
*
சரத்து 39
சரத்து 32
சரத்து 25
சரத்து 45
2) குறைந்தபட்ச கற்றல் அளவு கொள்கையை அறிமுகப்படுத்தியவர் யார்?
*
தாவே
ராதாகிருஷ்ணன்
கோத்தாரி
லட்சுமணசாமி முதலியார்
3) உலக மக்கள் தொகை நாள்
*
ஜுலை 11
மே 11
நவம்பர் 11
ஜுன் 11
Required
4) சர்வதேச குழந்தைகள் ஆண்டு
*
1979
1978
1973
1974
5) தேசிய மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினர்களை நியமிப்பவர் யார்?
*
குடியரசு தலைவர்
பிரதமர்
தலைமை நீதிபதி
இவர்களில் எவரும் இல்லை
6) இந்திய பாராளுமன்றம் எத்தனை அவைகளை கொண்டது?
*
இரண்டு அவை
ஒரு அவை
மூன்று அவை
நாங்கு அவை
7) பிரதம மந்திரியை நியமிப்பார்
*
குடியரசுத் தலைவர்
அமைச்சரவை
லோக்சபா
ராஜ்யசபா
8) லோக் சபா உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
*
நேரடித் தேர்தல் முறை
மறைமுக தேர்தல் முறை
சபாநாயகர் மூலம் நியமனம்
குடியரசுத் தலைவரால் நியமனம்
9) இந்திய யூனியன் மற்றும் குடியரசின் தலைவர்
*
குடியரசு தலைவர்
சபாநாயகர்
பிரதமர்
பாராளுமன்ற உறுப்பினர்
10) மத்திய நிதியமைச்சர் ஆண்டு அறிக்கைகள் தாக்கல் செய்வது-
*
பாராளுமன்றம்
ராஜ்யசபா
லோக்சபா
இவற்றில் எதுவுமில்லை
11) குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எந்த அரசியலமைப்பு சரத்து உதவுகிறது-
*
சரத்து 63
சரத்து 25
சரத்து 45
சரத்து 21
12) உச்சநீதிமன்ற நீதிபதியை நியமிப்பவர்-
*
குடியரசு தலைவர்
பிரதமர்
சபாநாயகர்
பாராளுமன்ற உறுப்பினர்
13) லோக் அதாலத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
*
1987
1985
1984
1982
14) உச்சநீதிமன்றத்தில் நீதிப்பேராணைகளின் எண்ணிக்கை
*
5
7
8
9
15) தேசிய நெருக்கடி நிலையை பற்றி கூறும் ஷரத்து-
*
ஷரத்து 352
சரத்து 356
ஷரத்து 358
ஷரத்து 360
16) சரத்து 356 என்பது எதனைப் பற்றிக் கூறுகிறது
*
மாநில அவசரகால நிலை பிரகடனம்
அவசரகால பிரகடனம்
மத்திய அவசரகால பிரகடனம்
இவற்றில் எதுவுமில்லை
17) நிதி மசோதா எந்த அவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது
*
மக்களவை
மாநில அவை
பாராளுமன்றம் அவை
இவற்றில் எதுவுமில்லை
18) அரசியலமைப்பின் பாதுகாவலனாக இருப்பது-
*
உச்சநீதிமன்றம்
மக்களவை
மாநிலங்களவை
அமைச்சரவை
19) மாநில நிர்வாக தலைவர்
*
ஆளுநர்
முதலமைச்சர்
குடியரசுத் தலைவர்
அமைச்சரவை
20) தமிழ்நாட்டில் எப்போது மேலவை ஒழிக்கப்பட்டது?
*
1986
1987
1988
1989
21) மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்த பட்ச அளவு-
*
60
40
50
70
22) அடிப்படை உரிமைகளில் எண்ணிக்கை-
*
6
5
7
10
23) ஷரத்து 19 இல் உள்ள சுதந்திர உரிமை களின் எண்ணிக்கை-
*
6
7
8
9
24) அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் உள்ளது?
*
பகுதி 3
பகுதி 4
பகுதி 4 ஏ
பகுதி 2
25) அடிப்படை கடமைகள் எந்த சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது?
*
42வது திருத்தம்
43 ஆவது திருத்தம்
46 ஆவது திருத்தம்
72 ஆவது திருத்தம்
தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டம் முதன் முதலில் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
*
சிந்தாரிப்பேட்டை
சென்னை
மதுரை
தூத்துக்குடி
மதிய உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் யார்?
*
ராஜாஜி
காமராஜர்
பக்தவசலம்
இவர்களில் எவரும் இல்லை
ஹரிஜன் என்ற வார்த்தை முதன்முதலாக பயன்படுத்தியவர் யார்?
*
காந்தியடிகள்
பெரியார்
காமராஜர்
அயோத்திதாசர் பண்டிதர்
பஞ்சமர் நிலை சட்டத்தின்படி நிலங்கள் யாருக்கு வழங்கப்பட்டது?
*
ஆதிதிராவிடர்
பிராமணர்
இவர்கள் இருவருக்கும்
இவர்களில் எவரும் இல்லை
சுயமரியாதை இயக்கத்தை நடத்தியவர்
*
பெரியார்
காமராஜர்
சத்தியமூர்த்தி
நாயர்
திருநங்கையர் வாரியம் அமைத்து முதல் மாநிலம்-
*
தமிழ்நாடு
கேரளா
ஆந்திரா
கர்நாடகா
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் எப்போது நிறைவேற்றப்பட்டது?
*
2005 அக்டோபர் 12
2005 அக்டோபர் 21
2006 அக்டோபர் 12
2006 அக்டோபர் 21
உலக நுகர்வோர் தினம்
*
மார்ச் 15
மார்ச் 8
ஏப்ரல் 15
ஏப்ரல் 14
நுகர்வோரின் மகா சாசனம் எனப்படுவது
*
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்
சர்வதேச நிர்ணய அமைப்பு
உணவு பாதுகாப்பு சட்டம்
உலக சுகாதார நிறுவனம்
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை எனப்படுபவர்
*
ரால்ஃ நாடார்
ராபர்ட் ஓவன்
சன்றோக்
ஹஜ்பிஸ்கிரிக்
சார்க் அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது
*
1985
1986
1987
1988
சார்க் அமைப்பின் முதல் பொதுச்செயலாளர்-
*
ஆஷான்
ஜின்னா
பான் கி மூன்
கோபி அண்ணன்
அணு ஆயுத குறைப்பு தீர்மானம் எப்போது கொண்டுவரப்பட்டது?
*
1956
1976
1990
இன ஒதுக்கல் கொள்கை தென்னாப்பிரிக்காவில் எப்போது முடிவுக்கு வந்தது?
*
1990
1992
1994
1980
இந்தியா அதிகப்படியான நம்பிக்கை கொண்டிருப்பது-
*
அமைதி
போர்
அன்பு
பகைமை
மெய் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்*
*
உண்மை
பொய்
இனிமை
நேர்மை
நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குவது எந்த நூல் என தாராபாரதி குறிப்பிடுகிறார்?
*
திருக்குறள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
இராமாயணம்
தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான் தேசம் உடுத்திய நூலாடை என்ற வரிகளின் ஆசிரியர் யார்?
*
தாராபாரதி
புவியரசு
முடியரசு
சுரதா
மரத்தின் ஊன்றுகோலாக எது விளங்குகிறது என தாராபாரதி குறிப்பிடுகிறார்?
*
திருக்குறள்
காந்தியடிகளின் அகிம்சை
தொல்காப்பியம்
மணிமேகலை
தாராபாரதியின் இயற்பெயர்
*
ராதாகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன்
ராஜ்கிரண்
ராமானுஜன்
தாராபாரதியின் சிறப்பு பெயர்
*
கவிஞாயிறு
கவிமணி
மொழி ஞாயிறு
தலைஞாயிறு
தாராபாரதி எழுதிய நூல்கள்
*
புதிய விடியல்கள்
விரல்நுனி வெளிச்சம்
இது எங்களுக்கு கிழக்கு
இவை அனைத்தும்
புதுமைகள் செய்த தேசம் இது பூமியின் கிழக்கு வாசல் எது என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
*
பாரதியார் கவிதை
பாரதிதாசனின் கவிதை
தாராபாரதியின் கவிதை
கவிமணியின் கவிதை
எந்த ஆண்டு ஆங்கில அரசு ரவுலட் சட்டம் என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தியது?
*
1919
1921
1931
1941
பாரதியாரைப் பற்றி காந்தியடிகளிடம் இவர் எங்கள் தமிழ் நாட்டுக் கவிஞர் என்று கூறியவர் யார்?
*
ராஜாஜி
பாரதிதாசன்
வாணிதாசன்
முடியரசன்
தமிழ் கையேடு என்னும் நூலின் ஆசிரியர்-
*
ஜி யு போப்
கால்டுவெல்
பாரதியார்
பாரதிதாசன்
சென்னை இலக்கிய மாநாட்டிற்கு குழு தலைவராக இருந்தவர்-
*
உ வே சா
வ உ சி
இவை இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
காந்தியடிகள் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் எது?
*
மதுரை
சென்னை
தூத்துக்குடி
கோவை
வேலு நாச்சியார் எந்த பகுதி மன்னரை மணந்துகொண்டார்?
*
சிவகங்கை
இராமநாதபுரம்
வேலூர்
காளையார்கோவில்
எங்கு நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் சுட்டுக் கொல்லப்பட்டார்?
*
காளையார்கோவில்
ராமநாதபுரம்
சிவகங்கை
வேலு
எப்போது மட்டும் சிவகங்கை கோட்டையின் கதவுகள் திறக்கப்படும் என வேலுநாச்சியார் கூறினார்?
*
விஜயதசமி திருநாள்
தமிழர் திருநாள்
உழவர் திருநாள்
திருவள்ளுவர் நாள்
வேலு நாச்சியாரை காட்டி கொடுக்காததால் ஆங்கிலேயரால் கொல்லப்பட்டவர் யார்?
*
உடையால்
இவர்களில் எவரும் இல்லை
மருது சகோதரர்கள்
குயிலி
யார் தமது உடலில் தீ வைத்துக்கொண்டு ஆயுதக் கிடங்கில் குதித்தார்?
*
குயிலி
உடையாள்
மருது சகோதரர்கள்
அனைவரும்
ஜான்சி ராணி க்கு முன் ஆங்கிலேயரை எதிர்த்த வீர பெண்மணி-
*
வேலு நாச்சியார்
குயிலி
உடையாள்
இவர்கள் அனைவரும்
இலக்கணம் அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
*
4
5
6
7
மற்று என்பது எவ்வகை சொல்?
*
இடைச்சொல்
பெயர்ச்சொல்
உரிச்சொல்
திரிசொல்
வ உ சி சென்னைக்கு செல்லும் போது யாரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?
*
பாரதியார்
பாரதிதாசன்
ராஜாஜி
காமராஜர்
எந்த ஆண்டு வ உ சி சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தை பதிவு செய்தார்?
*
1906
1907
1908
1909
காளிதாசனின் தேனிசை பாடல்கள் எதிரொலிக்கும் இடம் என தாராபாரதி குறிப்பிடுவது எதை?
காவேரி கரை
கங்கை கடற்கரை
வைகை கரை
யமுனைக்கரை
Clear selection
தேர்வில் வெற்றி பெற தினமும் நடக்கும் இலவச தேர்வு உங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா?
*
Your answer
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms