18)கூற்று 1: சிறந்த பின்னலாடை நகரமாக கோயம்புத்தூர் விளங்குகிறது கூற்று 2: இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா கோயம்புத்தூரில் உள்ளது *
1 point
19)கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் எழுதிய நூல்களில் ஒன்று *
1 point
20)சொற்கள் புணரும் போது வருமொழியின் முதல் எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அது *
1 point
21)எதிர்மறை பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது *
1 point
22)அருவர் என்பதன் பொருள் *
1 point
23)முதலாம் குலோத்துங்கச் சோழனின் படைத்தலைவராக இருந்தவர் *
1 point
24)எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் *
1 point
25)பொருள் அறிக: வழிவர் *
1 point
26)'நடமாடக் கோவில் நம்பர்க்கு அங்கு ஆகா என்ற தொடரில் உள்ள நம்பர்என்பதன் பொருள் *
1 point
27)பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந்து அற்று" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி *
1 point
28)யாப்பு இலக்கணப்படி எழுத்துக்களை எத்தனை வகையாகப் பிரிப்பர்? *
1 point
29)கூற்று 1: புதுமை பித்தன் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார்.கூற்று 2: இவர் சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர் *
1 point
30)புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச சரித்திரம், புத்தர் சரித்திரப்பா முதலிய நூல்களை எழுதியவர் யார்? *
1 point
31)கூற்று 1: மு. மேத்தா புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவராக போற்றப்படுபவர் கூற்று 2: இவர் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் *
1 point
32)1915 ம் ஆண்டு அம்பேத்கர் எந்த ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார்? *
1 point
33)கோமகளின் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்ற புதினம் *
1 point
34)பின்வருவனவற்றுள் தவறான தொடர் எது? *
1 point
35)சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் *
1 point
36)தவறான இணையை தேர்ந்தெடு. *
1 point
37)கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க. 1. முக்கூடற்பள்ளு கவிதை வடிவில் அமைந்துள்ளது, 2. முக்கூடற்பள்ளு சந்தநயம் அமைந்த பாக்களை கொண்டுள்ளது. 3. முக்கூடற்பள்ளு நூலின் மூலம் திருநெல்வேலி மாவட்டப் பேச்சு வழக்கை ஆங்காங்கே காணலாம். *
1 point
38)ஆமுர் மல்லனுக்கும் நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர விளையாட்டை கூறும் நூல். *
1 point
39)கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க. 1. ஆய்வராக இல்லாவிட்டாலும் இராமானுஜன் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி - ஹார்டி 2. கணித திறமையால் விஞ்ஞான உலகினை பிரமிக்க செய்தவர் - இந்திராகாந்தி 3. இராமானுஜம் சாதாரண மனிதரல்ல அவர் இறைவன் தந்த பரிசு - பேரா.ஈ.டி.பெல் 4. இராமானுஜம் முதல் தரமான கணித மேதை - லார்ட்மெண்லண்ட் *
1 point
40)பொருத்துக. 1. இடுகுறிப் பொதுப்பெயர் A) மரங்கொத்தி 2. இடுகுறிப் சிறப்புப்பெயர். B) பறவை3. காரணப் பொதுப்பெயர் C) காடு4. காரணச் சிறப்புப்பெயர் D) பனை *
1 point
41)கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்" என்ற பாடலை இயற்றியவர். *
1 point
42)“குணக்கடலே அருட்கடலே அசுர ரான குரைகடலை வென்றபரங் குன்று ளானே" என்ற பாடலை இயற்றியவர். *
1 point
43)தாயுமானவர் காலம் *
1 point
44)"எயிறு" என்னும் சொல் - சொல்லின் எவ்வகை *
1 point
45)"நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து என்று கூறியவர் *
1 point
46)கீழ்கண்டவற்றில் தவறான இணையை தேர்ந்தெடு *
1 point
47)கீழ்கண்டவற்றில் சரியானவை தேர்ந்தெடு 1. நமது நாட்டில் வனவிலங்கு பாதுகாப்பு இடங்கள் - 17 2. தேசிய வனவிலங்கு பூங்காக்கள் - 66 3. தேசிய வனவிலங்கு புகலிடங்கள் - 368 *
1 point
48)தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி *
1 point
49)பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் தனிசிறந் தனவே" என்ற பாடலைஎழுதியவர் *