A- கீர்த்தி ஸ்ரீ மேவ மன்னன் காலத்தில் புனித தந்த தாது கொண்டு வரப்பட்டது B- தர்ம வருகை என்பதனூடாக மகிந்த தேரரின் வருகை அறியப்படுகின்றது C- வசப மன்னனால் பெளத்த போதனைகள் திரிபீடக நூலக எழுச்சி பெற்றது D- அசோக மாலா எனும் இளவரசியால் புனித தந்ததாது கொண்டுவரப்பட்டது. மேல்வருவனவற்றுள் பெளத்த சமயத்துடன் தொடர்புடையவற்றுள் மிகச்சரியானது *