முழு தமிழ் தகுதி தேர்வு-01
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
NAME
DISTRICT *
சீவசிந்தாமணிக்கு முன்னோட்டமாக திருத்தக்கத்தேவர் பாடிய நூல் யாது?
1 point
Clear selection
சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப்படுபவர்
1 point
Clear selection
மினசோட்டா தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள இடம் எது?
1 point
Clear selection
‘தமிழியன்’ என்று தென்னக மொழிகளை பெயரிட்டு அழைத்தவர் ……….
1 point
Clear selection
கண்ணெழுத்துகள் பற்றிக் குறிப்பிடும் நூல் ……………
1 point
Clear selection
தகுந்த கலைச்சொல் தருக-Agronomy
1 point
Clear selection
கவிஞர் சு. வில்வரத்தினத்தின் கவிதைத் தொகுப்பு………………
1 point
Clear selection
‘உழவர் உலகிற்கு அச்சாணி’ எனக் கூறியவர் ………
1 point
Clear selection
“விண்பொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ” எனக் குறிப்பிடும் நூல் …
1 point
Clear selection
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்று கூறுவது
1 point
Clear selection
“பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என்னும் அடிகள் இடம் பெற்ற நூல் …
1 point
Clear selection
கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை, ‘ஓதற் பிரிவு’ எனக் கூறும் நூல்………
1 point
Clear selection
கல்வி கற்பிக்கப்படும் இடங்களை ‘ஓதும்பள்ளி’ எனக் கூறியது ……
1 point
Clear selection
‘தெற்றிப் பள்ளிகள்’ என அழைக்கப்பட்டவை…
1 point
Clear selection
‘பிள்ளைக்கூடம்’ என்னும் கவிதை இடம்பெற்ற நூல்………
1 point
Clear selection
'பிள்ளைக்கூடம்’ என்னும் கவிதையை எழுதியவர் …………
1 point
Clear selection
9 அடிச் சிற்றெல்லையும் 12 அடிப் பேரெல்லையும் கொண்ட நூல்…………….
1 point
Clear selection
தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்………..
1 point
Clear selection
தொல்காப்பியத்தின் ஒவ்வோர் அதிகாரமும், ………………. இயல்களைக் கொண்டுள்ளது.
1 point
Clear selection
திராவிடர்களை ‘மலைநில மனிதர்கள்’ என அழைத்தவர் ……
1 point
Clear selection
பால் எருமைக் கொட்டில்களைப் புனித இடமாகக் கருதுபவர் …
1 point
‘கடையெழு வள்ளல்கள்’ வாழ்ந்த இடம் …………..
1 point
Clear selection
‘மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு’ கட்டுரை இடம்பெற்றுள்ள நூல் 
1 point
Clear selection
சங்ககாலப் பெண்பால் புலவர்களுள் ஒருவர் ………
1 point
Clear selection
தொகைநூல்களுள் முதலில் தொகுக்கப்பட்டது……
1 point
Clear selection
குறுந்தொகைக் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் ……………
1 point
Clear selection
திணை, பால், எண், இடம் காட்டும் உறுப்பு……
1 point
Clear selection
முருகனைச் “சேயோன் மேய மைவரை உலகம்” எனக் கூறும் நூல் 
1 point
Clear selection
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” எனப் போற்றியவர்………
1 point
Clear selection
ஏழைகளின் கற்பக விருட்சம் எனப் போற்றப்படும் மரம் எது?
1 point
Clear selection
அழகிய பெரியவனின் தமிழக அரசு விருது பெற்ற நூல் ……
1 point
Clear selection
‘பிரமிள்’ என்னும் பெயரில் எழுதியவர்…
1 point
Clear selection
தரளம் என்ற சொல்லின் பொருள் 
1 point
Clear selection
‘திருமலை முருகன் பள்ளு’ நூலை இயற்றியவர்……………
1 point
Clear selection
‘தென் ஆரியநாடு’ என வழங்கப்பட்டது……
1 point
Clear selection
ஐங்குறுநூறைத் தொகுத்தவர் 
1 point
Clear selection
ஐங்குறுநூறைத் தொகுப்பித்தவர்……
1 point
Clear selection
‘தமிழின் கவிதையியல்’ நூலின் ஆசிரியர் ………
1 point
Clear selection
“பறவைகளை ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” – கவிதை ஆசிரியர்.
1 point
Clear selection
1971ஆம் ஆண்டு ‘நோபல் பரிசு’ பெற்ற கவிஞர் ………
1 point
Clear selection
நன்னூலைப் பவணந்தி முனிவர், ………………..வேண்டுதலால் இயற்றினார்.
1 point
Clear selection
நன்னூல் விளக்கும் இலக்கண வகைகளின் எண்ணிக்கை
1 point
Clear selection
நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றைத் தந்து உரைப்பது
1 point
Clear selection
மொழி முதலில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?
1 point
Clear selection
மொழி இறுதில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?
1 point
Clear selection
பௌத்திரன் என்பதன் தமிழ்ச்சொல்
1 point
Clear selection
தகுந்த கலைச்சொல் தருக-Folklore
1 point
Clear selection
கழலுதல்-என்பதன் பொருள்
1 point
Clear selection
பாண்டியர்களது இரண்டாவது தலைநகரமாக விளங்கிய நகரம் 
1 point
Clear selection
 ‘திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ எனப் பாடியவர் 
1 point
Clear selection
   ‘தண்பொருநைப் புனல் நாடு’ என்று பாடியவர்
1 point
Clear selection
வேணுவனம் என்பதன் பொருள்
1 point
Clear selection
 ‘கொற்கையில் பெருந்துறை முத்து' எனப் பாடும் நூல் 
1 point
Clear selection
திருநெல்வேலிக்கு அருகில் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்ட இடம் 
1 point
Clear selection
முன்றுறை அரையனாரின் காலம் 
1 point
Clear selection
எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ……
1 point
Clear selection
விஜயா, இந்தியா என்ற இதழ்களை நடத்தியவர் ………………
1 point
Clear selection
‘தமிழ்த்தேனீ என்று பாரதியாரைப் புகழ்பவர் ………………
1 point
Clear selection
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ……
1 point
Clear selection
‘நம்பியாரூரர், தம்பிரான் தோழர்’ என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர்
1 point
Clear selection
திராவிட மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு …
1 point
Clear selection
அயோத்திதாசர் ____ஆம் ஆண்டு சென்னையில் “ஒரு பைசாத் தமிழன்” என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்.
1 point
Clear selection
இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ……………… அணி.
1 point
Clear selection
தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல்
1 point
Clear selection
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
1 point
Clear selection
புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
1 point
Clear selection
‘ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்கு’ என்று குறிப்பிடும் இலக்கியம்
1 point
Clear selection
குழாஅத்து – எவ்வகை அளபெடை?
1 point
Clear selection
“ஏமாங்கத நாட்டு வளம்” அமைந்த இலம்பகம் எது?
1 point
Clear selection
அச்சமில்லாத நாடாக முத்தொள்ளாயிரம் எந்நாட்டைக் கூறுகிறது?
1 point
Clear selection
நடுகல் பற்றிக் குறிப்பிடும் இலக்கணநூல்
1 point
Clear selection
‘பொதுவர்கள் பொலி உறப் போர் அடித்திடும்’ நிலப்பகுதி ……
1 point
Clear selection
“பட்டினத்தார் பாராட்டிய மூவர்” என்ற நூலை இயற்றியவர்
1 point
Clear selection
‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி 
1 point
Clear selection
செங்கீரைப்பருவம் பிள்ளைத்தமிழில் எத்தனையாவது பருவம்?
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசனின் நூல் ……
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின் புதினம்…
1 point
Clear selection
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……
1 point
Clear selection
‘வெள்ளி முளைத்திடுது விரைந்து போ நண்பா’ என்று பாடியவர் 
1 point
Clear selection
கோப்பரகேசரி, திருபுவனச்சக்கரவர்த்தி எனப் பட்டங்கள் பெற்றவன்………
1 point
Clear selection
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள் என்றவர் ………………..
1 point
Clear selection
‘ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்’ என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
வெற்றிவேற்கை என்னும் நூலின் வேறு பெயர்
1 point
Clear selection
சீவக சிந்தாமணியின் வேறு பெயர்
1 point
Clear selection
தமிழின்பம் என்ற சாகித்ய அகடாமி விருது பெற்ற நூலை எழுதியவர்
1 point
Clear selection
முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர்
1 point
Clear selection
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறியவர்
1 point
Clear selection
மலைபடுகடாம் பாட்டுடைத் தலைவன்
1 point
Clear selection
தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசன் உடன் எதிர்த்துப் போரிடுவது பற்றி குறிப்பிடும் திணை
1 point
Clear selection
தமிழ் எழுத்துக்களில் மயங்கொலிகள் எழுத்துக்கள் எத்தனை உள்ளன? 
1 point
Clear selection
தமிழ் எழுத்துக்களில் முதலில் மிகப் பெரும் சீர்திருத்தங்களை செய்தவர்
1 point
Clear selection
தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
1 point
Clear selection
பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர் __________ *
1 point
சந்திரிக்கையின் கதை,  தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களை எழுதியவர் *
1 point
பாப்லோ நெரூடா தன்னுடைய கவிதைகளுக்காக ________ ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். *
1 point
மு மேத்தாவின் " ஆகாயத்துக்கு அடுத்த வீடு " என்னும் புதுக்கவிதை நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட ஆண்டு *
1 point
" மொழிப்பற்றுள்ள ஒருவனை மொழியை வளர்ப்பான் அதன் இனத்தை பயன்பாட்டை காப்பான்"  என்ற கூற்று யாருடையது *
1 point
எல்லாம் பருவத்தாருக்கும் வேண்டியவிழுமிய நூல் *
1 point
அயோத்திதாசர் _________  சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். *
1 point
"ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது அறிவுக்கு வேலை கொடு " என்று கூறியவர் *
1 point
" வளையல் " என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு _________ *
1 point
புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தர துணிந்த வள்ளல்  *
1 point
டி. கே. சிதம்பரனார் நடத்திய இலக்கிய அமைப்பு_________ *
1 point
குற்றால முனிவர் என்று சிறப்பிக்கப்படுபவர் *
1 point
தமிழ் மக்களிடம் _________ வகையான முரசு வழக்கத்தில் இருந்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது  *
1 point
மு மேத்தாவின் " ஆகாயத்துக்கு அடுத்த வீடு " என்னும் புதுக்கவிதை நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட ஆண்டு *
1 point
"தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்;  கூடில்லாத பறவை"  என்று கூறியவர்  *
1 point
தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்ட வழிநூல் எது? *
1 point
" ஒற்றை வைக்கோல் புரட்சி"  எனும் நூலை எழுதியவர் ___________ *
1 point
தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர் _______ *
1 point
தன்னுடைய எந்த சிறுகதை தொகுப்புக்காக 1996 ஆம் ஆண்டு அ.முத்துலிங்கம் தமிழ்நாடு அரசின் முதல் பரிசை பெற்றார்? *
1 point
எழுத்து இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்? *
1 point
" அடுத்த ஜென்மத்தில் நான் தமிழனாக பிறந்து திருக்குறள் படிக்க வேண்டும்"  என்று ஆசைப்பட்டவர் _____________ *
1 point
முல்லைத்திணை பாடுவதில் வல்லவர் ___________ *
1 point
சிறுகதையின் மன்னன்_____________ *
1 point
ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை தழுவி கன்னிப்பாவை எனும் நூலை இயற்றியவர் *
1 point
"சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் " என்னும் வரி இடம்பெற்றுள்ள நூல் *
1 point
பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் காலத்தில் காணப்பட்ட வீணை __________ *
1 point
தமிழ் மக்களிடம் 36 வகையான முரசு வழக்கத்தில் இருந்ததாக ___________ குறிப்பிடுகிறது. *
1 point
" கூம்பொடு மீட்பாய் களையாது" எனும் வரி இடம்பெற்றுள்ள நூல்   *
1 point
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ___________ *
1 point
சில இடங்களில் உறுப்புகளுக்கு பதிலாக முழு சொற்களை வேற்றுமை உருப்பாக வருவது உண்டு. அவற்றை ________  என்பர். *
1 point
கலிப்பா என்னும் பாவகையாலான 150 பாடல்களைக் கொண்ட நூல் ___________ *
1 point
ஒருவருடைய புகழ், வலிமை,  கொடை,  அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்து கூறுவது  *
1 point
அவ்வையாருக்கு பரிசில் தராமல் காலம் நீடித்த மன்னன் யார்? *
1 point
‘முகம் பெற்ற பனுவலென்னவும்’ – பனுவல் என்பதன் பொருள்…………………
1 point
Clear selection
“மீட்சி விண்ணப்பம்” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்…
1 point
Clear selection
மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் யார்?
1 point
Clear selection
‘வளிதொழில் ஆண்ட உரவோன்’ – எனக் குறிப்பிடப்படும் மன்னன்
1 point
Clear selection
துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
1 point
Clear selection
குறுந்தொகைப் பாடலின் அடி வரையறை யாது?
1 point
Clear selection
‘தமிழியன்’ என்று தென்னக மொழிகளை பெயரிட்டு அழைத்தவர் ……….
1 point
Clear selection
“பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ” என இடி முழக்கம் செய்தவர் யார்?
1 point
Clear selection
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட நூல்…
1 point
Clear selection
நடுகல் பற்றிக் குறிப்பிடும் இலக்கணநூல்
1 point
Clear selection
இருபத்தைந்து நாளில் திருக்குறளுக்கு உரை எழுதியவர்.
1 point
Clear selection
‘அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்.
1 point
Clear selection
“மதுரையார் மன்னன் அடிநிலை” – மதுரையார் மன்னன் யார்?
1 point
Clear selection
கோத்தாரி கல்விக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ……
1 point
Clear selection
“பட்டினத்தார் பாராட்டிய மூவர்” என்ற நூலை இயற்றியவர்
1 point
Clear selection
வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு
1 point
Clear selection
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடியவர் யார்?
1 point
Clear selection
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்
1 point
Clear selection
‘குறுந்தொகை’ நூலைப் பதிப்பித்தவர் யார்?
1 point
Clear selection
கலித்தொகையில் “பாலைத்திணை” பாடியவர் யார்?
1 point
Clear selection
குறுந்தொகை நூல் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு எது?
1 point
Clear selection
புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
1 point
Clear selection
ந.பிச்சமூர்த்தி எழுதிய முதல் சிறுகதை எது?
1 point
Clear selection
யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
1 point
Clear selection
மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவர்…………….
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy