8மணி இலவச தேர்வு தொகுப்பு- 8ஆம் வகுப்பு தமிழ் இயல்- 03
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம் *
"அமைச்சியல்" திருக்குறளின் எப்பாலில் இடம்பெற்றுள்ளது ?

1 point
Clear selection
………………… ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.
1 point
Clear selection
நீலகேசி ………………… சமயக் கருத்துகளைக் கூறுகிறது.
1 point
Clear selection
நீலகேசி, கடவுள் வாழ்த்து நீங்கலாக ……………….. சருக்கங்களைக் கொண்டது.
1 point
Clear selection
‘ஐம்பெருங்காப்பியம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………
1 point
Clear selection
நோய்களை நீக்கும் மருந்துகளாக விளங்கும் அறக்கருத்துகளை விளக்குபவை ……………
1 point
Clear selection
உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களால் ஏற்படும் துன்பங்களையும் ……………………… என்றே நம் முன்னோர்கள் குறிப்பிட்டனர்.
1 point
Clear selection
நீலகேசி கூறும் நோயின் வகைகள் 
1 point
Clear selection
பொருத்துக :
A. திரியோக மருந்து - பிரிவுகளாக
B. தெளிவு - தன்மையுடையன
C. திறத்தன - நற்காட்சி
D. கூற்றவா - மூன்று யோக மருந்து

1 point
Clear selection
தருவரை சருக்கம் இடம்பெற்றுள்ள நூல் எது ?

1 point
Clear selection
மின்னணுவாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கியப்பங்கு ஆற்றியவர் யார் ?

1 point
Clear selection
"தமிழக பழங்குடிகள்" என்ற நூலை இயற்றியவர் யார் ?

1 point
Clear selection
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது ………
1 point
Clear selection
நோய் வந்த பின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே ……
1 point
Clear selection
‘வருமுன் காப்போம்’ பாடலைப் பாடியவர் …………
1 point
Clear selection
கவிமணி பிறந்த ஊர் ….. 
1 point
Clear selection
கவிமணி ……………………. ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1 point
Clear selection
கவிமணி மொழிபெயர்ப்பு செய்த நூல் ……
1 point
Clear selection
நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் ……………………….. களையும் பயன்படுத்தினர்.
1 point
Clear selection
நீலகேசியின் ஆசிரியர் பெயர்.

1 point
Clear selection
‘நோய்நாடி நோய் முதல்நாடி’ என்று கூறியவர் ………
1 point
Clear selection
கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் ……
1 point
Clear selection
குறிப்பு வினையெச்சம் …………………… வெளிப்படையாகக் காட்டாது.
1 point
Clear selection
எச்சம் ………………………… வகைப்படும்
1 point
Clear selection
‘மட்டு’ – என்பதன் பொருள்.

1 point
Clear selection
.
‘ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார், போர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே’ எனக் குறிப்பிடும் நூல்

1 point
Clear selection
‘தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின் ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்’ – என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்.

1 point
Clear selection
பொருத்துக :
A. நடந்து - முற்றெச்சம்
B. பேசிய - குறிப்புப் பெயரெச்சம்
C. எடுத்தனன் உண்டான் - பெயரெச்சம்
D. பெரிய - வினையெச்சம்

1 point
Clear selection
‘படித்தான் மகிழ்ந்தான்’ – என்பது ...............

1 point
Clear selection
எழுதி வந்தான்’ – என்பது ...............

1 point
Clear selection
மனித மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு ........... மி.லி குருதி தேவைப்படுகிறது.

1 point
Clear selection
மனித மூளை ......... பாகங்களாகப் பிரிக்கப்படுகின்றன.

1 point
Clear selection
‘வேர்பாரு தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே’ என்று கூறியவர்கள்.

1 point
Clear selection
காலையிலும் மாலையிலும் எதனை மேற்கொள்ள வேண்டுமெனக் கவிமணி குறிப்பிடுகிறார்.

1 point
Clear selection
மெல்ல வந்தான் என்பது …………………………..
1 point
Clear selection
ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது
1 point
Clear selection
கதர் பிறந்த கதையின் ஆசிரியர் …………………
1 point
Clear selection
தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ………………………… பயன்படுத்தினர்.
1 point
Clear selection
தமிழர் மருத்துவம் ………………………. என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
_________ என்பவையே பிறவித் துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாக நீலகேசி கூறுகின்றது.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy