1. அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் எங்கு தோன்றியது?
2. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என அழைக்கப்படுவது
3. இந்திய அரசியலமைப்பின் “இதயம் மற்றும் ஆன்மா” என குறிப்பிடப்படுவது
4. மக்களவையின் ஆட்சிகாலம்
5. இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவர்யார்?
6. நிதி நெருக்கடி நிலை பற்றிய விதி
7. மாநில அரசாங்கத்தின் தலைவர் யார்?
8. தமிழ்நாட்டில் சட்டமேலவை எப்போது நீக்கப்பட்டது?
9. மனிதவள மேம்பாடு குறியீட்டை அறிமுகபடுத்தியவர்
10. ஜி7 நாடுகளில் பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்
11. மிகக் குறைந்த ஏழ்மை வட்டாரம் வட்டாரங்களை கொண்ட மாநிலம்
12. GST யை முதன்முதலில் அறிமுகப்படுத்திய நாடு
13. வங்கதேசத்தில் ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படும் ஆறு எது?
14. இந்தியா தனது நில எல்லையை அதிகமாக பகிர்ந்துள்ள நாடு எது?
15. இந்தியாவை இரு சம பாகங்களாக பிரிப்பது
16. இந்திய வனவிலங்கு வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு
17. 'பொன்னம்' என்ற இடப்பெயர்வு வேளாண்மை எந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்படுகிறது?
18. இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு நடைபெற்ற ஆண்டு
19. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம்
20. இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை
21. "ரீகர்மண்" என அழைக்கப்படுவது
22. தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஆற்று வடிநிலப் பகுதிகளின் எண்ணிக்கை
23. தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் ___________
24. பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு
25. விதவை மறுமண சங்கத்தை நிறுவியவர் யார்?
26. குலாம்கிரி (அடிமைத்தனம்) என்ற நூலை எழுதியவர் யார்?
27. திராவிட மகாஜன சபையின் முதல் மாநாடு நடைபெற்ற இடம்
28. அயோத்திதாசரால் ஒடுக்கப்பட்டோரின் கோயில் நுழைவிற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு எது?
29. மருது சகோதரர்களால் திருச்சிராப்பள்ளி பேரறிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
30. சென்னை வாசிகள் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
31. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்
32. 1905 வங்கப் பிரிவினையின் துக்க நாளாக அனுசரிக்கப்பட்ட தினம்
33. மகாத்மா காந்தி நடத்திய முதல் ஒத்துழையாமை இயக்க போராட்ட களம் எது?
34. "நேரடி நடவடிக்கை நாளாக" முகமது அலி ஜின்னா அறிவித்த நாள்
35. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் யார்?
36. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னையை சார்ந்த பிரதிநிதிகளின் எண்ணிக்கை எத்தனை?
37. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்?
38. ஆதிதிராவிட மகாஜன சபை என்னும் அமைப்பை உருவாக்கியவர் யார்?
39. வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
40. " நைல் நதியின் நன்கொடை" என்று _____________ நாகரிகம் அழைக்கப்படுகிறது
41. ஹரப்பா நாகரிகத்தின் நடனமாது சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
42. முதிர்ந்த ஹரப்பா நாகரிக கால வரையறை
43. தங்கத்தை உருக்கும் ஆலைகள் இருந்ததற்கான சான்றுகள் எங்கு கிடைக்கப்பட்டுள்ளன?
44. பல்லவ மன்னன் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் யார்?
45. பண்டைய காலத்தில் காமரூபம் என அழைக்கப்பட்ட பகுதி எது?
46. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் எவ்வளவு?
47. குதிரை அட்சங்கள் என்று அழைக்கப்படும் மண்டலம் எது?
48. மதகுருமார்களின் ஆட்சி நடைபெறும் நாடு எது?
49. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம்
50. வேலைவாய்ப்பு அலுவலகத்தை அமைத்த டெல்லி சுல்தான் யார்?
51. இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
52. "பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்" என்ற நூலை எழுதியவர் யார்?
53. இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
54. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு _________ சதவீதம் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது
55. அடிப்படை கடமைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ________ சட்டத் திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது?
56. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் பாலின விகிதம்
57. இந்தியாவின் முதல் முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஆண்டு
58. உலக மக்கள் தொகை தினம் __________ஆம் நாள் கொண்டாடப்படுகிறது
59. விழு! மூடிக் கொள்! பிடித்துக்கொள்! என்ற தயார்நிலை எந்த இயற்கை பேரிடருடன் தொடர்புடையது தொடர்புடையது?
60. ஸ்டார்டிங் என்பது எந்த நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர்?
61. உள்ளாட்சி அமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
62. கீழ்க்கண்ட மாநிலங்களில் எது ஈரவை சட்டமன்றத்தை கொண்டுள்ளது?
63. அரசியலமைப்பின் படி ஒரு மாநில சட்டமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச உறுப்பினர் மற்றும் குறைந்த பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
64.வெளிநாடு வாழ் இந்தியர் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
65. இந்திய ரூபாயின் குறியீடு இந்திய அரசாங்கத்தால் என்று அங்கீகரிக்கப்பட்டது?
66. இந்தியாவில் இதுவரை எத்தனை முறை பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது?
67. வெள்ளை நகரம் மற்றும் கருப்பர் நகரம் என இணைந்து அழைக்கப்பட்ட நகரம் எது?
68. இராணுவ தினம்
69. பஞ்சசீல கொள்கையை முன்மொழிந்தவர் யார்?
70. இந்திய நாட்டின் மிகப்பெரிய உயர்நீதிமன்றம் எது?