JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
8 மணி இலவச தேர்வு தொகுப்பு-6 ஆம் வகுப்பு தமிழ் இயல்-09
WWW.TAMILMADAL.COM
* Indicates required question
பெயர்
*
Your answer
மாவட்டம்
*
Your answer
"காடு மலை எல்லாம் மேய்ந்து வந்து ஆடு தன் கன்று வருந்திட பாலை எல்லாம்" பாடல் அடிகள் இடம் பெற்ற நூல்
1 point
ஆசிய ஜோதி
மலரும் மாலையும்
குடும்ப விளக்கு
தமிழ் அமுது
Clear selection
உறுப்பு தானம் செய்த ஹிதேந்திரனின் தந்தை மற்றும் தாயார் பெயர்
1 point
அர்ஜுனன் கீதாஞ்சலி
அசோகன் புஷ்பாஞ்சலி
அர்ஜுனன் புஷ்பாஞ்சலி
அசோகன் கீதாஞ்சலி
Clear selection
பூதலம் என்பதற்கான பொருள்
1 point
மழை
மலை
பூமி
வயிறு
Clear selection
தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென முயலுநர் உண்மையானே – என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
1 point
அகநானூறு
புறநானூறு
தொல்காப்பியம்
நாலடியார்
Clear selection
முடிவில் ஒரு தொடக்கம் என்னும் கதையானது எதனைப் பற்றி விவரிக்கிறது?
1 point
வாழ்க்கையின் துன்பம்
இரத்ததானம்
உடல் உறுப்புதானம்
கண் தானம்
Clear selection
சிறுமிக்கு பொறுத்தப்பட்ட இதயத்தை வழங்கிய இளைஞனின் பெயர் என்ன?
1 point
அசோகன்
ஹிதேந்திரன்
விஜயேந்திரன்
சுரேந்திரன்
Clear selection
எள்ளாமை வேண்டுவான் என்பான அனைத்துஒன்றும் ------------------ ---------------- -----------------
1 point
ஆவது போலக் கெடும்
தள்ளாது புத்தேள் உலகு
செய்யாமை மாசுஅற்றார் கோள்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
Clear selection
‘லைட் ஆஃப் ஆசியா’ என்னும் ஆங்கில மொழி நூலைத் தமிழில் எழுதியவர் …
1 point
தாரா பாரதி
கவிமணி
நாமக்கல் கவிஞர்
முடியரசன்
Clear selection
‘லைட் ஆஃப் ஆசியா’ என்னும் நூலை ஆங்கில மொழியில் எழுதியவர் ……
1 point
எர்னஸ்ட் ஹெமிங்வே
எட்வின் அர்னால்டு
ஜான் மில்டன்
வில்லியம் ஹென்றி
Clear selection
………….. மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன.
1 point
பிம்பிசாரர்
அஜாதசத்ரு
அசோகர்
சந்திரகுப்த மௌரியர்
Clear selection
புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்
1 point
ஜீவ ஜோதி
ஆசிய ஜோதி
நவ ஜோதி
ஜீவன் ஜோதி
Clear selection
தேசிக விநாயகனார் ___ ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
1 point
30
20
36
25
Clear selection
தேசிக விநாயகனார் வாழ்ந்த நூற்றாண்டு?
1 point
a. பத்தொன்பதாம் நூற்றாண்டு
b. பதினெட்டாம் நூற்றாண்டு
c. இருபதாம் நூற்றாண்டு
d. பத்தாம் நூற்றாண்டு
Clear selection
தேசிக விநாயகனார் முப்பத்தாறு ஆண்டுகள் எந்த துறையில் சிறப்பாக பணியாற்றினார்?
1 point
a. புலவராக
b. கவித்துறை
c. ஓவியராக
d. ஆசிரியராக
Clear selection
சான்றோர் எதனை சிறந்த பண்பு என்று கருதுகின்றனர்?
1 point
a. குணம்
b. இரக்கம்
c. பொறுமை
d. சினம்
Clear selection
அக்காலத்தில் நாடெங்கும் நடைப்பெற்று வந்த உயிர்க்கொலையை தடுத்தி நிறுத்தியவர் யார்?
1 point
a. பிம்பிசாரர்
b. புத்தர் பிரான்
c. சமுத்திர குப்தர்
d. சந்திர குப்தர்
Clear selection
வள்ளலார் எவ்வூரில் சத்திய தருமச்சாலையைத் அமைத்து எல்லோருக்கும் உணவளித்தார்?
1 point
a. கடலூர்
b. புதுச்சேரி
c. வடலூர்
d. விருத்தாசலம்
Clear selection
பொருத்துக
1. வள்ளலார் - அ. நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
2. கைலாஷ் சத்யார்த்தி - ஆ. பசிப்பிணி போக்கியவர்
3. அன்னை தெராசா - இ. குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
1 point
a. 1 – ஆ, 2 – இ, 3 – அ
b. 1 – அ, 2 – இ, 3 – ஆ
c. 1 – இ, 2 – ஆ, 3 – அ
d. 1 – ஆ, 2 – அ, 3 – இ
Clear selection
"லைட் ஆஃப் ஆசியா" என்பது எம்மொழி நூல்?
1 point
A. இலத்தின்
B. தமிழ்
C. ஆங்கிலம்
D. கிரேக்கம்
Clear selection
கைலாஷ் சத்யார்த்தி, உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் எத்தனை கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் சென்றார்?
1 point
A. 86000
B. 80000
C. 8000
D. 8600
Clear selection
"கும்பி" என்ற சொல்லின் பொருளை காண்க
1 point
A) பூமி
B) மழை
C) வயிறு
D) நம்பி
Clear selection
“வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல” என்று கூறியவர் ………
1 point
வள்ளலார்
அன்னை தெரசா
கைலாஷ் சத்யார்த்தி
புத்தர்
Clear selection
“உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது” எனக் கூறியவர்
1 point
வள்ளலார்
அன்னை தெரசா
கைலாஷ் சத்யார்த்தி
புத்தர்
Clear selection
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடியவர் ………
1 point
புத்தர்
வள்ளலார்
கைலாஷ் சத்யார்த்தி
அன்னை தெரசா
Clear selection
பின்வரும் பாடலைப் படித்து இதில் அமைந்துள்ள அணியைக் குறிப்பிடுக.
ஆறு சக்கரம் நூறு வண்டி
அழகான ரயிலு வண்டி
மாடு கன்னு இல்லாமத்தான்
மாயமாத்தான் ஓடுது
உப்புப் பாரம் ஏத்தும் வண்டி
உப்பிலிப் பாளையம் போகும் வண்டி.
1 point
உயர்வு நவிற்சி அணி
இரட்டுற மொழிதல் அணி
இயல்பு நவிற்சி அணி.
எடுத்துக்காட்டு உவமையணி
Clear selection
தெற்கு கோபுரம் ஏனைய கோபுரங்களை விட உயரமானது- இத்தொடர் இதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
உயர்வு நவிற்சி அணி
இரட்டுற மொழிதல் அணி
இயல்பு நவிற்சி அணி.
எடுத்துக்காட்டு உவமையணி
Clear selection
தெற்கு கோபுரத்தை அண்ணாந்து பார்த்தால் கழுத்து சுளுக்கி விடும்- இந்தத் தொடர் இதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
உயர்வு நவிற்சி அணி
இரட்டுற மொழிதல் அணி
இயல்பு நவிற்சி அணி.
எடுத்துக்காட்டு உவமையணி
Clear selection
தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு அங்கே துள்ளி குதிக்குது கண்ணு குட்டி என்ற பாடல் இதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
உயர்வு நவிற்சி அணி
இரட்டுற மொழிதல் அணி
இயல்பு நவிற்சி அணி.
எடுத்துக்காட்டு உவமையணி
Clear selection
ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது
1 point
உயர்வு நவிற்சி அணி
இரட்டுற மொழிதல் அணி
இயல்பு நவிற்சி அணி.
எடுத்துக்காட்டு உவமையணி
Clear selection
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது
1 point
உயர்வு நவிற்சி அணி
இரட்டுற மொழிதல் அணி
இயல்பு நவிற்சி அணி.
எடுத்துக்காட்டு உவமையணி
Clear selection
தன்மை நவிற்சி அணி என்று அழைக்கப்படுவது
1 point
உயர்வு நவிற்சி அணி
இரட்டுற மொழிதல் அணி
இயல்பு நவிற்சி அணி.
எடுத்துக்காட்டு உவமையணி
Clear selection
குளிர் நீரில் குளித்தால் கூதல் அடிக்கும் என்று வெந்நீரில் குளித்தால் மேலே கருப்பு என்று ஆகாச கங்கை அனல் உறைக்கும் என்று பாதாள கங்கையை பாடி அழைத்தார் உன் தாத்தா என்ற பாடலில் பயின்று வருவது
1 point
உயர்வு நவிற்சி அணி
இரட்டுற மொழிதல் அணி
இயல்பு நவிற்சி அணி.
எடுத்துக்காட்டு உவமையணி
Clear selection
‘பகைவனுக்கருள்வாய் என் நெஞ்சே’ என்கிறார்
1 point
வள்ளலார்
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
Clear selection
கைலாஷ் சத்யார்த்தி உலக குழந்தைகள் கல்வி உரிமைக்காக___ நாடுகளில்___ கிமீ தூரம் நடைபயணம் சென்றுள்ளார்
1 point
101, 60,000
103, 60,000
101, 80,000
103, 80,000
Clear selection
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை- என்பதன் ஆங்கில சொல்
1 point
Transportation
Transplantation
Transaction
Transition
Clear selection
வாழும் உயிரை வாங்கிவிடல் – இந்த மண்ணில் எவர்க்கும் எளிதாகும்: என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? அதனை எழுதியவர் யார்?
1 point
புத்தர், ஆசியஜோதி
கவிமணி தேசிய விநாயகனார், ஆசிய ஜோதி
கண்ணதாசன், ஆசிய ஜோதி
பிம்பிசாரர், ஆசிய ஜோதி
Clear selection
அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு வாங்கிய இந்தியர் யார்?
1 point
கைலாஷ் சத்யார்த்தி
கைலாஷ் சத்தியமூர்த்தி
கைலாஷ் மூர்த்தி
கைலாஷ் கணேசன்
Clear selection
மனித நேயத்தின் மகத்தான சாதனையாக கருதப்படும் உடல் உறுப்பு தானத்தை செய்த தம்பதியினரின் பெயர் என்ன?
1 point
அசோகன் – புஷ்பாஞ்சலி
கணேசன் – ராதா
ராம்கி – கல்யாணி
சுரேந்தர் – நித்யா
Clear selection
மருந்தைக் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளை சுவைப்படக் கூறுவது ------------------- ஆகும்.
1 point
கவிதை
கதைகள்
அணி
புலமை
Clear selection
ஆயிரம் பாவங்கள் செய்வதெல்லாம் – ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ? என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?
1 point
கவிமணி தேசிக விநாயகனார்
கண்ணதாசன்
பாரதியார்
பாரதிதாசன்
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms