பொருத்துக:
A. தொல்காப்பியர்- 1. வளிமிகின் வலி இல்லை
B.இளங்கோவடிகள்- 2. ஹிப்பாலஸ் பருவக்காற்று
C.பலபட்டடைச் சொக்கநாதர்- 3. ஐம்பூதங்கள்
D.ஐயூர் முடவனார் - 4.சிலப்பதிகாரம்
E. இளநாகனார் - 5.பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது
F.ஹிப்பாலஸ் - 6.கடுங்காற்று மணல் கொண்டு வரும்