6 ஆம் வகுப்பு தமிழ் இயல்-05(TERM-02 இயல்-02) 
WWW.TAMILMADAL.COM-TET/TNPSC/TNUSRB
Sign in to Google to save your progress. Learn more
Email *
ஆசாரக் கோவை ____நூல்களுள் ஒன்று.
1 point
Clear selection
திருக்குறள் ____நூல்களுள் ஒன்று.
1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க... 
1.ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்
2.இந்நூல் இருநூறு வெண்பாக்களைக் கொண்டது.
1 point
Clear selection
ஆசாரக்கோவை நல்ல மனிதருக்கு___ அடிப்படை என்று எடுத்துரைக்கிறது
1 point
Clear selection
கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது? 
1 point
Clear selection
இழைத்து என்பதன் பொருள்
1 point
Clear selection
" கண்ணே கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு"- என்ற வரிகளில் வந்துள்ளவை
1 point
Clear selection
கீழ்காணும் சொற்களில் "கண்மணியே கண்ணுறங்கு" என்ற தாலாட்டு பாடலில் குழந்தையை கொஞ்ச பயன்படுத்தாத சொல் எது? 
1 point
Clear selection
காமராசரைக் 'கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர் …
1 point
Clear selection
அக்காலத்தில்_____ இந்திர விழாவாக கொண்டாடப்பட்டது
1 point
Clear selection
இந்த மாநிலத்தில் அறுவடை திருநாள் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படவில்லை
1 point
Clear selection
கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
தவறான இணையைத் தேர்ந்தெடு.. 
(ஆங்கில ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு) 
1 point
Clear selection
அக்காலத்தில் உழவர்கள்_____ மாதத்தில் விதை விதைப்பர். தை மாதத்தில் அறுவடை செய்வர்.
1 point
Clear selection
மாமல்லன் என அழைக்கப்படும் பல்லவ அரசன்
1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க... 
1.சிற்பக்கலை மூன்று வகைப்படும்
2.அர்ச்சுனன் தபசினைப் ‘பகீரதன் தவம்’ என்றும் கூறுவர்
3.மாமல்லபுரத்தை தற்போது மகாபலிபுரம் என்று அழைக்கிறோம்.
1 point
Clear selection
அர்ஜுனன் தபசு பாறையோடு தொடர்புடையது
1 point
Clear selection
மயங்கொலி பிழைகள் இல்லாத கூற்றை தேர்ந்தெடு
1 point
Clear selection
சரியான தொடர் எது? 
1 point
Clear selection
“ஊக்கமது கைவிடேல்” என்பது ஒளவையாரின் ஆத்திசூடி, இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.
1 point
Clear selection
____முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடும். அதுபோல் நாம் முகம் மாறினால் விருந்தினர் உள்ளம் வாடிவிடும்.
1 point
Clear selection
உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் ____ இடத்தைத் திருக்குறள் பெற்றுள்ளது.
1 point
Clear selection
ஆசாரக்கோவை என்னும் சொல்லின் பொருள் என்ன? 
1 point
Clear selection
ஆசாரக் கோவை____ எடுத்துக் கூறும் நூல்
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy