9 ஆம் வகுப்பு தமிழ் இயல்-08
WWW.TAMILMADAL.COM-TET/TNPSC
Sign in to Google to save your progress. Learn more
Email *
கூற்று : பெரியார் உயிர் எழுத்துகளில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஔ’ என்பதனை ‘அவ்’ எனவும் சீரமைத்தார்.
காரணம் : சில எழுத்துகளைக் குறைப்பதன்வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
1 point
Clear selection
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது – இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு யாது?
1 point
Clear selection
மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக் கூறும் இலக்கணம் எது?
1 point
Clear selection
காய்ச்சீர்களை ………….. என்று அழைக்கிறோம்.
1 point
Clear selection
பொருத்திக் காட்டுக:
i) நேர் – 1. பிறப்பு
ii) நிரை – 2. காசு
iii) நேர்பு – 3. மலர்
iv) நிரைபு – 4. நாள்
1 point
Clear selection
ஆறுசீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது …
1 point
Clear selection
தெற்காசியாவின் சாக்ரடீசு என்று புகழப்பட்டவர் யார்?
1 point
Clear selection
ஈ.வே.ரா வுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்ட நாள் எது?
1 point
Clear selection
தெற்கு ஆசியாவின் சாக்ரடீசு என்று ஈ.வெ.ரா வுக்கு பட்டம் வழங்கிய அமைப்பு எது?
1 point
Clear selection
தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று பட்டம் வழங்கப்பட்ட நாள் ……………… ஆகும்.
1 point
Clear selection
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
1 point
Clear selection
புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
1 point
Clear selection
ந.பிச்சமூர்த்தி எழுதிய முதல் சிறுகதை எது?
1 point
Clear selection
கலைமகள் இதழ் வழங்கிய பரிசை ந.பிச்சமூர்த்தி பெற்ற ஆண்டு ……
1 point
Clear selection
“புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூலை எழுதியவர் ………
1 point
Clear selection
பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் ……….. ஆகும்
1 point
Clear selection
லாவோட்சு வாழ்ந்த காலம் எது?
1 point
Clear selection
லாவோட்சின் சமகாலத்தில் வாழ்ந்த சீன ஞானி யார்?
1 point
Clear selection
லாவோட்சின் சிந்தனை …………. எனப்படும்.
1 point
Clear selection
இன்றைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றவர் யார்?
1 point
Clear selection
தாவோ தே ஜிங் என்னும் கவிதையை மொழிபெயர்த்தவர் ………………
1 point
Clear selection
யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
1 point
Clear selection
யசோதரன் எந்நாட்டு மன்னன்?
1 point
Clear selection
‘ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்கு’ என்று குறிப்பிடும் இலக்கியம்
1 point
Clear selection
யசோதர காவியம் ………….. நூல்களில் ஒன்று.
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy