JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST 30 & KEY
{15/01/2022} தமிழ் வினா வங்கி தொகுப்பு தினமும் இலவச பயிற்சி தேர்வு 30
8 ஆம் வகுப்பு முதல் பருவம்
இன்றைய நாள்
விடை லிங்க் கீழே உள்ளது
https://youtu.be/PZ4fmWOkuO8
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
உயிரும் மெய்யும் நீ ஓங்கும் அறம் என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?
*
அரங்கன்
மருதகாசி
முடியரசன்
வைப்பு என்ற சொல்லின் பொருள் என்ன?
*
நிலப்பகுதி
மலைப்பகுதி
வனப்பகுதி
வானமளந்தது என்ற சொல்லை பிரித்து எழுதுக
*
வான்+மறந்தது
வான்+அளந்தது
வானம்+ அளந்தது
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?
*
பாரதிதாசன்
பாரதியார்
வாணிதாசன்
வண்மொழி என்ற சொல்லின் பொருள் என்ன
*
தனிமொழி
சிறப்பு மொழி
வளமிக்க மொழி
என்றென்றும் என்ற சொல்லை பிரித்து எழுத கிடைக்கும் சொல் எது?
*
என்று+நம்
என்+என்றும்
என்றும்+என்றும்
இசை என்ற சொல்லின் பொருள் என்ன?
*
புகழ்
அறம்
மொழி
இந்தியா மற்றும் விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர் யார்?
*
பாரதியார்
ராஜகோபாலாச்சாரியார்
வ உ சிதம்பரம் பிள்ளை
வானம்+அறிந்த என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் என்ன?
*
வானம் அறிந்த
வானமறிந்த
வானறிந்த
மொழிக்குரிய ஒழுங்குமுறை எது?
*
மரபு
அறிவு
பேச்சு
மரம் பாட வந்த மறவன் என்ற பாரதிதாசனால் புகழாரம் சூட்டப்பட்டவர் யார்?
*
பாரதியார்
வ உ சிதம்பரம் பிள்ளை
சுவாமி விவேகானந்தர்
வாழ்வுக்குரிய ஒழுங்கு முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
*
அறிவு
ஒழுக்கம்
விருந்தோம்பல்
நிலம் நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும் கலந்து வரும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
*
சீவக சிந்தாமணி
குண்டலகேசி
தொல்காப்பியம்
தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது?
*
3
4
5
தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் எது?
*
மணிமேகலை
சிலப்பதிகாரம்
தொல்காப்பியம்
விசும்பு என்னும் சொல்லின் பொருள் என்ன?
*
வானம்
அருவி
கூந்தல்
வழாஅமை என்னும் சொல்லின் பொருள் என்ன?
*
தவறாமை
மறவாமை
குற்றம்
தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார்?
*
அகத்தியர்
சேக்கிழார்
தொல்காப்பியர்
தொல்காப்பியம் மொத்தம் எத்தனை அதிகாரம் இயல்களைக் கொண்டது?
*
27
28
30
தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள் எத்தனை இயல்களைக் கொண்டது??
*
9
10
11
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
*
வட எழுத்துக்கள்
இணை எழுத்துக்கள்
கண்ணெழுத்துக்கள்
எந்த எழுத்துக்களை குறிப்பிட எழுத்துக்களின் முன் இரட்டை புள்ளி இட்டனர்?
*
ஐகார எழுத்து
நகர எழுத்து
அகர எழுத்து
தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்திருத்தத்தை செய்தவர் யார்?
*
சூரியநாராயண சாஸ்திரியார்
வேதநாயகம் பிள்ளை
வீரமாமுனிவர்
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து எது?
*
வட்டெழுத்து
கிரந்த எழுத்து
பிராமி எழுத்து
கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
*
2
3
4
எந்த ஆட்சிக் காலமான 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன?
*
முதலாம் இராசராச சோழன்
வீர ராஜேந்திர சோழர்
குலோத்துங்கச் சோழன்
எந்த கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தை பெற்றுள்ளன?
*
அச்சுக்கலை
ஆரிய கலை
வரைகலை
எகர ஒகர குறில் எழுத்துக்களை குறிக்க எழுத்துக்களின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் எந்த காலம் முதல் இருந்து வந்துள்ளது?
*
தொல்காப்பியர்
கம்பர்
இளங்கோவடிகள்
எ என்னும் எழுத்துக்கு கீழ் கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடில் ஆகவும் ஒ என்னும் எழுத்துக்கு குறியீட்டு ஓ என்னும் எழுத்தாகவும் உருவாக்கியவர் யார்?
*
வீரமாமுனிவர்
வேதநாயகம் பிள்ளை
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
எந்த எழுத்து இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துக்களின் பழைய வரிவடிவம் ஆகும்
*
கிரந்த எழுத்து
தமிழ் எழுத்து
பிராமி எழுத்து
எகர ஒகர வரிசைகளில் ஏற்படும் குழப்பங்களை களைந்து எடுத்தவர் யார்?
*
சூரியநாராயண சாஸ்திரியார்
வீரமாமுனிவர்
கம்பர்
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்து சீர்திருத்தம் செய்தவர் யார்?
*
ஈ வே ராமசாமி
பாரதியார்
பாரதிதாசன்
எந்த எழுத்தை குறிப்பிட பகர எழுத்தின் உள்ளே புள்ளி இட்டனர்?
*
மகர எழுத்து
ஐகார எழுத்து
சகர எழுத்து
எதன்மீது தமிழ் எழுத்துக்கள் பதிக்கும்போது வளைகோடு களை பயன்படுத்த முடியாது என்பதால் நேர் கோடுகளை பயன்படுத்தப்பட்டது?
*
கற்பாறை
செப்பேடு
ஓலைச்சுவடி
எந்த கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்து கலந்து எழுதப்பட்டு இருந்தது?
*
அரச்சலூர் கல்வெட்டு
திருப்பரங்குன்றம் கல்வெட்டு
பொருந்தல் கல்வெட்டு
தமிழ் எழுத்துக்களின் பழைய கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றது?
*
கிமு மூன்றாம் நூற்றாண்டு
கிமு ஐந்தாம் நூற்றாண்டு
கிமு ஆறாம் நூற்றாண்டு
சேர மண்டலம் பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எந்த நூற்றாண்டு முதல் எந்த நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துக்கள் இடம்பெற்றுள்ளது?
*
எட்டாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை
ஏழாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை
ஐந்தாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை
எதில் தமிழ் எழுத்துக்களை எழுதும் போது நிறுத்தற்குறிகள் இல்லை?
*
ஓலைச்சுவடி
கற்பாறை
இவற்றில் எதுவுமில்லை
ஓரெழுத்து மொழி எவை எனில் நெட்டெழுத்து ஓரெழுத்து ஒரு மொழி என்றவர் யார்?
*
ஒட்டக்கூத்தர்
கம்பர்
தொல்காப்பியர்
செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்?
*
இளங்குமரனார்
சாலை இளந்திரையன்
ராஜகோபாலன்
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று கூறியவர் யார்?
*
தொல்காப்பியர்
ஒட்டக்கூத்தர்
கம்பர்
ஏ என்பதன் பொருள் என்ன
*
அம்பு
வாள்
ஈட்டி
அம்புவிடும் கலையை தமிழில் எவ்வாறு அழைத்தனர்?
*
வர்மக்கலை
கம்பு சூத்திரம்
ஏகலை
ஓரெழுத்து ஒருமொழி களின் எண்ணிக்கை எத்தனை?
*
48
43
42
தமிழில் சொல் என்பதற்கு என்ன பொருள்
*
நெல்
தேன்
அமுதம்
தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?
*
இளங்குமரனார்
சாலை இளந்திரையன்
கம்பர்
வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களை குவிப்பதால் பிறக்கின்ற ஐந்து எழுத்துக்களை கூறு
*
அ ஆ இ ஈ எ
உ ஊ ஒ ஓ ஔ
இ ஈ எ ஏ ஐ
மெய்களோடு மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள் எது?
*
ப் ம்
வ் ன்
ல ன்
தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து எது?
*
உயிரெழுத்து
மெய்யெழுத்து
ஆயுத எழுத்து
எழுத்துக்களின் பிறப்பினை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
*
2
3
4
நீலகேசி கூறும் நோயின் வகைகள் எத்தனை?
*
3
6
12
காத்து நொண்டி சிந்து என்னும் நூலை இயற்றியவர் யார்?
*
சுவாமிநாதன்
ராஜகோபாலன்
சுரதா
அவர்களின் கதைகளை யானையோடு பேசுதல் என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் யார்?
*
கீதா
கலாப்ரியா
கலா
நோய் நாடி நோய் முதல் நாடி என்று கூறும் நூல் எது?
*
ஏலாதி
திருக்குறள்
மணிமேகலை
என் இனிய எந்திரா என்னும் நூலை இயற்றியவர் யார்?
*
இறையரசன்
சுஜாதா
அப்துல் ரகுமான்
மனித மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எத்தனை மில்லி லிட்டர் குருதி தேவைப்படுகிறது?
*
800 மில்லி லிட்டர்
400 மில்லி லிட்டர்
500 மில்லி லிட்டர்
தேசிய விநாயகம் பிள்ளை எந்த ஊரில் பிறந்தார்?
*
மருங்கூர்
கில்லியூர்
தேரூர்
நாளைய தேர்வு 31 படிக்க வேண்டிய பாடப் பகுதிகள் என்னென்ன?
*
எட்டாம் வகுப்பு இரண்டாம் பருவம் தமிழ்
எட்டாம் வகுப்பு மூன்றாம் பருவம் தமிழ்
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms