பின்வரும் நாலடியார் பாடலுக்கு பொருத்தமான திருக்குறளை கண்டறிக.
" நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக்
கல்லார்க் கொன்றாகிய காரணம் - தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில் ".
A. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலின் வேறு
B. நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
C. ஊழில் பெருவலி யாஉள மற்றுஒன்று
குழினும் தான்முந்து உறும்.
D. நகையும் உவகையும் கொள்ளும் சினத்தின்
பகையும் உளவோ பிற.