BEO FREE TEST BATCH-TEST-01-TAMIL
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
NAME
DISTRICT *
பத்துப்பாட்டில் அமைந்த மிகப்பெரிய நூல் _______.
 இது நிலையாமையை பற்றி கூறுகிறது.
*
1 point
பொருத்துக.

 1.கண்ணுக்கு அழகு - a.பிறரிடம் இரந்து செல்லாமை 

2.காலுக்கு அழகு- b. இரக்கம் கொள்ளுதல்

3. ஆராய்ச்சிக்கு அழகு - c.கேட்போர்  நன்றென புகழ்தல்

4.இசைக்கு அழகு -d.தமது முடிவை துணிந்துரைத்தல்

5.அரசனுக்கு அழகு - e.குடிமக்களை வருந்தாமல் காப்பவன் என்று உரைத்தல் 
*
1 point
குண்டலகேசிக்கு எதிராக எழுதப்பட்ட இலக்கியம்  *
1 point
இறைவனின் திருவடியில் அல்லது கல்யாண குணங்களில் ஆழ்ந்தவர்கள் _______ எனப்பட்டனர். *
1 point
தமிழ் இலக்கியத்தில் மிகப்பெரிய ஆசிரியர் விருத்தம் பாடியவர்  *
1 point
அரசன் மீது பாடப்பட்ட _____  பாடல்களைக் கொண்ட நூல் நந்தி கலம்பகம் ஆகும். *
1 point
புத்த சமய மாநாடுகள் நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டினை பொருத்துக :

1. ராஜகிரகம் - a. கி மு 483 

2.வைஷாலி  - b. கி மு 383

3.குண்டலவானா - c. கிபி 100 

4. பாடலிபுத்திரம் - d.கி. மு.250
*
1 point
பொருத்துக:

1. க், ங் - a.நாவின் இடை,  அன்னத்தின் இடை

2.ச், ஞ் - b. நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

3. ட், ண் - c.நாவின் முதல்,  அன்னத்தின் அடி

4.த், ந் - d.நாவின் நுனி அன்னத்தின் நுனி 
*
1 point
பொருத்துக :

அ.பற்பசை - 1.தோன்றல்

ஆ. புறநானூறு-2. இயல்பு

இ. நுழைவுத் தேர்வு - 3.திரிதல்

ஈ. மண்மலை - 4. கெடுதல் 
*
1 point
பொருத்துக :

அ.உயிர்முன் உயிர் - 1.மரக்கிளை

ஆ.உயிர் முன் மெய்- 2. மணியடி

இ. மெய்ம் முன் உயிர்- 3. பனிக்காற்று

ஈ.மெய்ம் முன் மெய் - 4. ஆலிலை 
*
1 point
பொருத்துக:

அ. மண் புண் - 1.உரி இயற்சொல்

ஆ. மாநகர்- 2.பெயர் இயற்சொல்

இ. நடந்தான், வந்தான் - 3.இடை இயற்சொல்

ஈ.அவனை, அவனால் - 4.வினை இயற்சொல் 
*
1 point
சமணர்களின் தமிழ் காப்பிய படைப்புகளில் மாறுபட்டதை தேர்வு செய்க. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1. இரட்சணிய யாத்திரிகம்  கல் மனதையும் கரையச் செய்யும் பக்தி பாடல்களின் தொகுப்பாகும்.

2. இரட்சண்ய யாத்திரிகமும் ரட்சண்ய மனோகரமும் முற்றிலும் வேறு வேரான நூல்கள் ஆகும்.

3. கிறிஸ்தவர்களின் தேவாரம் இரட்சணிய யாத்திரிகம் ஆகும்.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1. மூவேந்தர்களின் ஆட்சி சிறப்பு படைச்சிறப்பு கோத்திரன் கொடை முதலிய செய்திகளை கூறுவது முத்தொள்ளாயிரம் ஆகும்.

2. இங்கு தந்தங்கள் எழுத்தாணியாகவும் மன்னனின் மார்பு ஓலையாகவும் சிறப்பிக்கப்படுகிறது.

3. இது முழுமையாக கிடைக்கவில்லை. புறத்திரட்டு வாயிலாக 108 வெண்பாக்களும் பழைய உரைகளில் 22 பேர் வெண்பாக்களும் கிடைத்துள்ளன..
*
1 point
சிற்றிலக்கியம் பற்றிய கூற்றுக்களை ஆராய்க :

1. சிற்றிலக்கியம் என்பது அறம் பொருள் இன்பம் வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைப் பற்றி அமைவது ஆகும்.

2.சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அமையும். அகப்பொருள் அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒன்றைப் பற்றியதாக அமையும்.

3. இது ஏதேனும் ஒரு துறையை மட்டும் கூறும். அதாவது சிற்றிலக்கியம் தலைவனின் வாழ்க்கையில் ஒரு பகுதியை மட்டுமே கூறும்.
*
1 point
பொருத்துக :
1. தக்கயாகப் பரணி - a. ஒட்டக்கூத்தர்

2.மோகவதைப் பரணி - b. தத்துவராயர்

3. வங்கத்துப் பரணி - c. அரங்க. சீனிவாசன்

4. போர் பரணி- d. வாணிதாசன் 
*
1 point
பொருத்துக:

1. பாலகாண்டம்- a. இல்வாழ்வு

2. அயோத்திய காண்டம் - b.வனவாசம்

3.ஆரண்ய காண்டம் - c.சீதையை பிரிதல்,  வாலி வதம்

4. கிட்கிந்தா  காண்டம்- d. குழந்தைப் பருவம் 
*
1 point
பெரியபுராணம் பற்றிய கூற்றுக்களை ஆராய்க.

1. 63 நாயன்மார்களில் பெண்கள் மூவர். அவர்கள் காரைக்கால் அம்மையார் இசைஞானியார் மற்றும் மங்கையர்க்கரசியார் ஆவர்.

2. திருநாவுக்கரசரை வழிபட்டவர் அப்பூதியடிகள்.

3. திருஞானசம்பந்தரை வழிபட்டவர் கணநாத நாயனார் ஆவார்.
*
1 point
வள்ளலாரின் பாடல்கள் அருட்பாக்கள் அல்ல மருட்பாக்களே என்று கூறியவர்  *
1 point
" உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்.... " எனும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்  *
1 point
ஞானப்பால் பருகி " தோடுடைய செவியன்"  என்று பாடியவர்  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1. பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறை ஆகும்..

2.பெரிய புராணத்தை பாடியவர் சேக்கிழார்.பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ள தனி அடியார்கள் 63 பேராவார்.

3. "உலகமெல்லாம் உணர்ந்தோர்கரியன் " என்று தொடங்கும் பாடல் பெரியபுராணத்தில் உள்ளது.
*
1 point
_________ பெருங்காப்பியத்தின் இலக்கணம் அனைத்தும் பெற்ற குறுங்காப்பியம் ஆகும். இது சீவக சிந்தாமணியோடு ஒப்பிடும் தன்மை பெற்றது. *
1 point
பொருத்துக.

1.காதை - a.கந்தபுராணம்

2.சருக்கம் - b.சீவக சிந்தாமணி

3.இலம்பகம் - c.சூளாமணி

4.படலம் - d.சிலப்பதிகாரம் 
*
1 point
பின்வரும் நாலடியார் பாடலுக்கு பொருத்தமான திருக்குறளை கண்டறிக.

" நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக்
கல்லார்க் கொன்றாகிய காரணம் - தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில் ".

A. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலின் வேறு


B. நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.


C. ஊழில் பெருவலி யாஉள மற்றுஒன்று
குழினும் தான்முந்து உறும்.

D. நகையும் உவகையும் கொள்ளும் சினத்தின்
 பகையும் உளவோ பிற.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1.பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிக அறங்களைச் சொல்லும் நூல் திருக்குறள் ஆகும்.

2. திருக்குறள் ஆனதும் ஆங்கிலம் லத்தின் கிரேக்கம் போன்ற 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

3. உலகத்தோர் விரும்பி படிக்கும் தமிழ் நூலாக திருக்குறள் விளங்குகிறது.
*
1 point
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் வரலாற்றை மிகுதியாக கூறும் நூல் _______ ஆகும். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.

2. பாணர் பெரிய யாழை வைத்திருந்ததால் பெரும்பாணாற்றுப்படை  என்ற பெயர் வந்தது என்றும் கூறுவர்.

3. இளந்திரையனின் தலைநகரம்  திருவெஃகா ( காஞ்சிபுரம்).
*
1 point
மலைபடுகடாம் பற்றிய கூற்றுக்களை ஆராய்க.

1. மலைபடுகடாம் கூத்தராற்றுப்படை என்றும் கூறப்படுகிறது.

2. பத்துப்பாட்டில் மதுரைக்காஞ்சுக்கு அடுத்து இரண்டாவது பெரிய நூல் மலைபடுகடாம் ஆகும்.

3. கூத்தரைக் "கலம் பெறு கண்ணுலர் " எனக் குறிப்பிடுகிறது.
*
1 point
" கைக்கிளை முதலாப் பெருந்தினை இறுவாய்
முற்படக்கிழந்த எழுதிணை என்ப"  என்ற தொல்காப்பிய இலக்கணத்திற்குச் சான்றாக திகழ்வது________ மட்டுமே இதற்கு உச்சிமேற் புலவர் கொள் நற்றினார் கினியார் எழுதிய உரை தலைசிறந்தது ஆகும்.
*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy