1.மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என கூறியவர் யார்?
2. கூற்று : இந்தியா ஒரு மக்களாட்சி நாடு
காரணம் : தமிழ்நாட்டின் 16வது சட்டமன்ற தேர்தலில் மக்கள் 72.78 சதவீத வாக்குகளை பதிவு செய்து தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தனர்.
3.நேரடி மக்களாட்சி தொடர்பான தகவல்களை ஆராய்ந்து தவறானதை தேர்வு செய்.
5.உலக மக்களாட்சி தினம் செப்டம்பர் 15.ஐநா சபை இந்த நாளை எந்த ஆண்டு அறிவித்தது?
6.இந்திய அரசியல் அமைப்பின் முதன்மை வடிவமைப்பாளராக கருதப்படுபவர் யார்?
7.உலகிலேயே எந்த நாட்டின் அரசியலமைப்பு எழுதப்பட்ட மிக நீண்ட அரசியல் அமைப்பாகும்?
8. ஐக்கிய பேரரசு_________, அமெரிக்க ஐக்கிய நாடுகளில்_________ ஆண்டு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
9. உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் நாடாளுமன்றத்தை கொண்ட மக்களாட்சி நாட்டினை தேர்ந்தெடு.
10. மக்களாட்சியின் பிறப்பிடம்
11. நேரடி மக்கள் ஆட்சியில் வாக்களிப்பவர்கள் ______
12.கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது ?
13.M.M பூஞ்சி தலைமையில் தேசிய சீராய்வு ஆணையம் அமைக்கப்பட்டு ஆண்டு
14.மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வை பற்றி குறிப்பிடும் அட்டவணை
15.மத்திய அரசின் நிதி சார்ந்த உறவுகள் பற்றி எந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது
16.கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது ?
17.கீழ்கண்டவற்றுள் சரியானது எது?
18.கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி
1) அரசியலமைப்பின் திறவுகோல் எனப்படுவது அடிப்படை உரிமைகள்
2) முகவுரையானது “ இந்திய அரசியல் அமைப்பானது இறையாண்மை மிக்க, சமதர்ம” என்ற சொற்களுடன் தொடங்குகிறது
3) முகவுரை அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் 1948 ஜனவரி 22.
4) அரசியலமைப்பு உட்பட்டு தீர்வுகாண உரிமை விதி 36
19.கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
20.இந்திய அரசியலமைப்பு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்
21.இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் துணைத் தலைவர்கள்
22.குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
23.இந்தியாவின் மகா சாசனம் என அழைக்கப்படுவது
24.இந்திய அரசியலமைப்பில் தேர்தல் முறை எந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது
25. அரசியலமைப்பின் பிரிவு 324 குறிப்பிடுவது
26. அரசியலின் மற்றொரு முகம் எனப்படுவது
27. அழுத்த குழுக்கள் என்ற சொல் எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது?
28. கீழ்கண்டவற்றுள் பல கட்சி முறை இல்லாத நாடு
29. தேசிய கட்சி அந்தஸ்து பெற கீழ்கண்டவற்றுள் எது பொருந்தாதது?
30. பொதுக் கணக்கு குழுவின் தலைவர்
31. இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் பங்கு பெறாதவர்கள்
32. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது
33. VVPAT எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது
34. தேசிய வாக்காளர் தினம்
35. கூற்று (A) :இந்திய அரசியலமைப்பு சுதந்திரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு வழிவகை செய்கிறது
காரணம் (R) : இது நாட்டின் சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது
(A) (A), (R) இரண்டும் சரியானது.(R) (A) வை விளக்குகிறது
36. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு
37. ஜனநாயகத்தின் பிறப்பிடம்
38. சரியான இணையை தேர்ந்தெடு,
(1)தனிநபர் ஆட்சி -வடகொரியா
(2)முடியாட்சி- கத்தார்
(3)உயர்குடி ஆட்சி -ஸ்பெயின்
(4)மதகுருமார்களின் ஆட்சி -வாடிகன்
(5)மக்களாட்சி- இந்தியா
(6)சிறுகுழு ஆட்சி -வடகொரியா
39. மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் அவர்களால் _________ உறுப்பினர்கள் நியமனம் செய்யப் படுகிறார்கள்.
40. 1951ஆம் ஆண்டு நடை பெற்ற முதல் இந்தியப் பொதுத்தேர்தலில் எத்தனை கட்சிகள் பங்குபெற்றன?
41. இந்திய வரலாற்றின் முதல் பொது தேர்தல் நடைபெற்ற ஆண்டு
42. இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு
43. கூற்று(A): இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது.
காரணம்(R): இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளையும் உள்ளடக்கியது.
44. ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று அழைக்கப்படும் நாடு எது?
45. நீர் அரைக்கோளம் என்று அழைக்கப்படும் புவிப் பகுதி எது?
46. இந்திய பெருங்கடலின் மிக ஆழமான பகுதி எது?
47. தென்சீனக் கடலின் கண் என அழைக்கப்படும் பகுதி எது?
48. நிலநடுக்கோட்டுப் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பநிலை_____
49. கேனரி நீரோட்டம் எந்த பெருங்கடலில் காணப்படுகிறது?
50. தென்னாப்பிரிக்காவின் மிதவெப்ப மண்டல புல் வெளியானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
51. வங்கதேசத்தில் ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படும் ஆறு எது?
52. பூர்வாதிரி என்று அழைக்கப்படும் மலைத்தொடர் எது?
53. இந்தியா தனது நில எல்லையை அதிகமாக பகிர்ந்துள்ள நாடு எது?
54. இந்தியாவை இரு சம பாகங்களாக பிரிப்பது
55. இந்தியா 75% மழைப்பொழிவை எக்காலத்தில் பெறுகிறது?
56. இந்திய வனவிலங்கு வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு
57. கரிசல் மண் கருப்பு நிறமாக காணப்பட காரணமான தனிமம் எது?
58. உலகின் பெரிய புவியீர்ப்பு அணை எந்த ஆற்றின் இடையே கட்டப்பட்டுள்ளது?
59. 'பொன்னம்' என்ற இடப்பெயர்வு வேளாண்மை எந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்படுகிறது?
60. இந்தியாவில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் முதலிடம் உள்ள மாநிலம் எது?
61. இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு நடைபெற்ற ஆண்டு
62. கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவது
63. 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் சராசரி மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு
64. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம்
65. இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை
66. இந்திய தென் மத்திய ரயில்வே மண்டலத்தில் தலைமை இடம் எது?
67. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள உயரிய சிகரம்
68. அகத்திய மலை எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
69. "ரீகர்மண்" என அழைக்கப்படுவது
70. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவு காடுகள் கொண்ட மாவட்டம்