(1). ஆங்கிலேயருக்கும், திப்பு சுல்தானுக்கும் இடையில் மங்களூர் உடன்படிக்கை ஏற்பட்டது
(2). ஆங்கிலேயருக்கு எதிராக ஹைதர் அலி, ஹைதராபாத் நிஸாம், மராத்தியர்கள் முக்கூட்டணியை ஏற்படுத்தினார்கள்
(3). ஹைதர் அலிக்கு எதிராக மராத்தியர்கள், ஹைதராபாத் நிஸாம், ஆங்கிலேயர்கள் இணைந்து முக்கூட்டணியை ஏற்படுத்தினார்
(4). ஹைதர் அலி மைசூர் சமஸ்தானத்தின் உண்மையான ஆட்சியாளர் ஆனார்