A-மாகம அரசனின் அரச வம்சத்தின் தோற்றுவிப்பாளன் B-அனுராதபுரத்தின் முதலாவது தூபியைக் கட்டுவித்தமை C-கலாவாவியை நிர்மாணித்தமை D-தென்னிந்தியப் படையொன்றின் உதவியுடன் அனுராதபுரத்தின் அரசாட்சியைப் பெற்றுக் கொண்டமை மேலே A,B,C,D ஆகியவற்றினால் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களுடன் தொடர்புடைய அரசர்களின் பெயர்களை ஒழுங்குமுரையில் கொண்டமைந்த விடையைத் தெரிவுசெய்க. *