பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. பொருள் இயல்பாகவே எளிதில் விளங்கும்படி அமைவது இயற்சொல் எனப்படும்.
2.வங்கூழ்,அழுவம் போன்ற சொற்கள் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வரும் சொற்களாகும். இவை திரிசொல் எனப்படும்.
3. சாவி,சன்னல்,பண்டிகை போன்றவை திசை சொற்களுக்கான உதாரணமாகும்.
4. வட சொற்களை தற்சமம், தட்பவம் என இரு வகைகளாக பிரிப்பர்.