8 மணித்தேர்வு - Target- 2 Test
Name: *
District *
"மலைக்கள்ளன்" என்ற நூலை எழுதியவர்?
1 point
Clear selection
முத்தையா என்பது யாருடைய இயற்பெயர்?
1 point
Clear selection
முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட இடம்?
1 point
Clear selection
"புனையா ஓவியம் புறம் போந்தன்ன" என்று கூறும் நூல்
1 point
Clear selection
ஜென் என்னும் ஜப்பானிய மொழி சொல்லுக்கு ____ என்று பொருள்
1 point
Clear selection
சுரதா இயற்றிய நூல் அல்லாதது? 
1 point
Clear selection
2012ஆம் ஆண்டு ____ஜாதவுக்கு இந்திய வனமகன் என்னும்
பட்டத்தை வழங்கியுள்ளது.
1 point
Clear selection
பூம்புகார் சிற்ப கலைக்கூடத்தில் கண்ணகி பற்றிய எத்தனை சிற்ப காட்சிகள் இடம் பெற்றுள்ளது? 
1 point
Clear selection
திருவள்ளுவர் சிலையின் மொத்த எடை?
1 point
Clear selection
__________ தற்போது உரைநடை வழக்கில்  இல்லை. ஆனால் இலக்கியங்களில் மட்டுமேஉள்ளது. *
1 point
"தொல்காப்பியத்தை படித்து தொல்லையெல்லாம் மறந்தேன். இன்னிலையைக் கற்று என் இன்னல்களை எல்லாம் வென்றேன்" என்றவர் *
1 point
பொருத்துக:
1. பொக்கிஷம் - a)அழகு
2.சாஸ்தி - b)செல்வம்
3.விஸ்தாரம் - c)மிகுதி
4.சிங்காரம் -d)பெரும்பரப்பு
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1.ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களில் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும்.

2. இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். அவை இலக்கணம் உடையது, இலக்கணப்போலி, மரூஉ.


3. மூன்றில், நுனிக்கிலை என்பது இலக்கணம் உடையதுக்கு சரியான உதாரணம் ஆகும்.
*
1 point
முத்துராமலிங்க தேவரின் பேச்சு ஒரு சிங்கத்தின் முழக்கம் போல இருந்தது என்று கூறியவர்  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. நாமக்கல் கவிஞர் காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியத்தை பின்பற்றியவர்.

2. எனவே நாமக்கல் கவிஞர் காந்திய கவிஞர் என அழைக்கப்படுகிறார்.

3. இவர் மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என் கதை,  சங்கொலி முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
*
1 point
" செந்தமிழை செழுந்தமிழாய் செய்வதும் வேண்டும் "  என்பது யாருடைய ஆசை? *
1 point
பொருத்துக :
A.மதலை - 1.உச்சி
B.சென்னி -2.தூண்
C.அழுவம் -3.அழைக்கும்
D. கரையும் -4.கடல்
*
1 point
பொருத்துக :
1.வங்கம்-அ. பகல்
2. நீகான் - ஆ.கப்பல்
3. எல் - இ.கலங்கரை விளக்கம்
4. மாட ஒள்ளெரி - ஈ.நாவாய் ஓட்டுபவன்
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. தமிழர்கள் கப்பல்கள் தண்ணீரிலேயே இருப்பவை என்பதால் தண்ணீரால் பாதிப்பு அடையாத மரங்களையும் கப்பல் கட்ட பயன்படுத்தினர்.


2. நீர் மட்ட வைப்பிற்கு வேம்பு, புன்னை, இலுப்பை,  நாவல் போன்ற மரங்களை பயன்படுத்தினர்.

3.மரத்தின் வெட்டப்பட்ட பகுதி கண்ணடை என்பர்.
*
1 point
பொருத்துக :
அ.எரா - a. திசை காட்டும் கருவி

ஆ. பருமல் - b. அடிமரம்

இ. மீகாமன் -c. குறுக்கு மரம்

ஈ. காந்த ஊசி - d. கப்பலைச் செலுத்துப்பவர் 


*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பாண்டியர்களின் தலைநகராக மதுரை விளங்கியது. அவர்களது இரண்டாவது தலைநகரமாக திருநெல்வேலி விளங்கியது.

2. திருநெல்வேலியை தன் பொருநைப் புனல் நாடு என்று சேக்கிழார் சிறப்பித்துள்ளார்.

3. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருத்தக்க தேவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
*
1 point
பொருத்துக :
1.தன் பொருளை -a) நாணயங்கள் உருவாக்கும் இடம்

2. அக்கசாலை - b) குற்றாலம்

3. கொற்கை - c)தாமிரபரணி

4.திரிகூட மலை -d)முத்துக் குளித்தல்
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. தாமிரபரணி ஆற்றின் கிழக்குக் கரையில் திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் அமைந்துள்ளன.

2.இவ்விரு  நகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன.

3. பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் அந்நகரை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்பர்.
*
1 point
பின்வரும் குறளில் பயின்று வரும் அணியை சுட்டுக.

 அகழ்வாரை தாங்கும் நிலம் போலத்தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பொருள் இயல்பாகவே எளிதில் விளங்கும்படி அமைவது இயற்சொல் எனப்படும்.

2.வங்கூழ்,அழுவம் போன்ற சொற்கள் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வரும் சொற்களாகும். இவை திரிசொல் எனப்படும்.

3. சாவி,சன்னல்,பண்டிகை போன்றவை திசை சொற்களுக்கான உதாரணமாகும்.

4. வட சொற்களை தற்சமம், தட்பவம் என இரு வகைகளாக பிரிப்பர்.
*
1 point
"வையம் தகளியா வார்கடலே நெய்யாக
 வெய்ய கதிரோன் விளக்காக" எனும் பாடலை பாடியவர்
*
1 point
பின்வரும்  கூற்றுக்களை ஆராய்க:

1.நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் பூதத்தாழ்வார்.

2. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இரண்டாவது திருவந்தாதியை பொய்கையாழ்வார் இயற்றியுள்ளார்.
*
1 point
பொருத்துக:

1. வைப்புழி - a)ஒருவரால் கொள்ளப்படாதது

2.கோட்பாடா -b)பொருள் சேமித்து வைக்கும் இடம்

3. விச்சை - c)செல்வம்

4.எச்சம் - d)கல்வி
*
1 point
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு,  இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்ற கருத்துக்களை வலியுறுத்தி சிறுகதை,  புதினம்,  கட்டுரை முதலியவற்றை எழுதியவர் *
1 point
பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

1. திருமாலை போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும். இதனை தொகுத்தவர் நாதமுனி ஆவார்.


2.பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பவர்.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பகுபத உறுப்புக்கள் ஆறு வகைப்படும். அவை பகுதி,விகுதி, இடைநிலை,சந்தி,சாரியை, விகாரம் ஆகியவையாகும்.

2. பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சாரியை எனப்படும்.

3. இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சந்தி எனப்படும்.
*
1 point
" வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் "
 என்ற பாடலில் பயின்று வரும் அணி 
*
1 point
" தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராக காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார் "என்று கூறியவர் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. மண் மற்றும் கல்துகள்களைக் கொண்டு வண்ணம் தீட்டும் ஓவியம் கோட்டோவியம் ஆகும்.

2.துணி ஓவியத்தில் ஓவியம் வரைய பயன்படும் துணியை எழினி,திரைச்சீலை,  கிழி, படாம் என பல பெயர்களில் அழைப்பர்.

3. கறிக்கோள், நீர் வண்ணம், எண்ணெய் வண்ணம் ஆகியவற்றை பயன்படுத்தி வரையும் ஓவியம் தாள் ஓவியம்.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :

1.ஒரு காட்டின் வளத்தை குறிக்கும் விலங்கு புலி.

2.யானை யானது பண்புள்ள விலங்காக கருதப்படுகிறது.

3. கருவுற்ற புலியானது 96 நாட்களில் மூன்று, நான்கு குட்டிகளை ஈனும்.
 ஐந்து ஆண்டுகள் குட்டிகளை பராமரித்து வளர்க்கும்.
*
1 point
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy