8 மணி இலவச தேர்வு தொகுப்பு- 12ஆம் வகுப்பு தமிழ் இயல்-05
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம் *
பொருத்துக.
அ) திருவல்லிக்கேணி ஆறு – 1. மாவலிபுரச் செலவு
ஆ) பக்கிங்காம் கால்வாய் – 2. கல்கோடரி
இ) பல்லாவரம் – 3. அருங்காட்சியகம்
ஈ) எழும்பூர் – 4. கூவம்
1 point
Clear selection
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுவது

1 point
Clear selection
சென்னையில் ஓடக்கூடிய ………….. படுகை மனித நாகரிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்று எனலாம்.

1 point
Clear selection
இந்திய அகழாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய கல்கோடரி கண்டுபிடிக்கப்பட்ட இடம்

1 point
Clear selection
கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ என்னும் துறைமுகமாகச் சுட்டப்படும் சென்னையின் இன்றைய ஒரு பகுதி

1 point
Clear selection
சென்னையில் கிடைத்தவற்றுள் மிகப் பழமையான கல்வெட்டு

1 point
Clear selection
பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப. ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்தவர்

1 point
Clear selection
சென்னை நகராட்சி உருவாக்கபப்ட்ட ஆண்டு

1 point
Clear selection
……………… ஆட்சிக்காலத்தைச் சென்னையின் பொற்காலம் என்பர்.

1 point
Clear selection
வள்ளலாரது சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்தது

1 point
Clear selection
உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும் என்று பாடியவர்

1 point
Clear selection
இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் ……………. திருமுறையில் இடம்பெற்றுள்ளது தெய்வமணிமாலை.

1 point
Clear selection
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் உரைநடை நூல்களின் ஆசிரியர்

1 point
Clear selection
மயிலாப்பூரில் இறைவனுக்குக் கொண்டாடப்படும் விழா

1 point
Clear selection
மயிலையில் வீற்றிருக்கும் இறைவன்

1 point
Clear selection
‘மாமயிலை’ என்பதன் இலக்கணக் குறிப்பு

1 point
Clear selection
பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர்

1 point
Clear selection
திருஞானசம்பந்தரின் பாடல்களைத் தொகுத்தவர்

1 point
Clear selection
‘மதர்கயல் மலைப்பின் அன்ன’ – என்பதில் ‘கயல்’ என்னும் சொல்லின் பொருள்

1 point
Clear selection
‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு’ என்பது யாருடைய கூற்று?

1 point
Clear selection
பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல்

1 point
Clear selection
பொருத்திக் காட்டுக.
அ) களிற்றியானை நிரை – 1) 100 பாடல்கள்
ஆ) மணிமிடை பவளம் – 2) 120 பாடல்கள்
இ) நித்திலக்கோவை – 3) 180 பாடல்கள்


1 point
Clear selection
சரியானக் கூற்றைக் கண்டறிக.
i) அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்
ii) நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர் அம்மூவனார்.
ii) இவரது பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.


1 point
Clear selection
‘தலைக்குளம்’ என்னும் கதையின் ஆசிரியர்

1 point
Clear selection
‘தலைக்குளம்’ என்னும் கதை இடம்பெற்றுள்ள சிறுகதைத் தொகுப்பு

1 point
Clear selection
தோப்பில் முகமது மீரான் ‘சாய்வு நாற்காலி’ என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்ற ஆண்டு

1 point
Clear selection
‘காலை இளம் வெயில் நன்றாக மேய தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்’ இக்கவிதையில் ………… பயின்று வந்துள்ளது.

1 point
Clear selection
மெய்ப்படிமத்துக்குரிய பாடலைத் தேர்வு செய்க.

1 point
Clear selection
கூற்று : உவமை உருவகம் போல படிமமும் வினை,பயன்,மெய், உரு ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்.
காரணம் : எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்குவதில்லை.


1 point
Clear selection
பொருத்திக் காட்டுக.
அ) ஞமலி – 1. சேறு
ஆ) பகடு – 2. விலை
இ) அள்ள ல் – 3. நாய்
ஈ) கொள்ளை – 4. எருது


1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy