Tamil Bible Exam
Quiz No:41119

வேத பாட பகுதிகள் :
மத்தேயு 1 முதல் 10  அதிகாரங்கள் .


போட்டி விதி முறைகள் மற்றும் பரிசுகள் போன்ற  விபரங்களுக்கு எங்களது இணையதளத்தை பார்வையிடவும் https://tamilbibletest.com


எங்களது whatsapp குழுவில் இணைய- https://chat.whatsapp.com/C2VuKczvW2qB1ahaW44Aw7
Sign in to Google to save your progress. Learn more
உங்களது பெயர் *
உங்களது mobile NO : *
உங்களுடைய மாவட்டம் : *
இம்மானுவேல் என்பதற்கு_________  என்று அர்த்தமாம்.
1 point
Clear selection
புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ________ கேட்கப்பட்டது
1 point
Clear selection
யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு________அருகே அவனிடத்தில் வந்தார்
1 point
Clear selection
இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே தேவ ஆவி_________வை போல் இறங்கி வந்தது .
1 point
Clear selection
உடனே அவர்கள் ________ விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.
1 point
Clear selection
சோதனைக்காரன் இயேசுவிடத்தில்  வந்து இந்த_______கள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
1 point
Clear selection
___________ வந்து, இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள்
1 point
Clear selection
தன் சகோதரனை___________என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.
1 point
Clear selection
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள்____________
1 point
Clear selection
______________க் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனை சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.
1 point
Clear selection
இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த ___________ என்னும் ஒரு மனுஷனைக்கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.
1 point
Clear selection
இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; _______________தலைசாய்க்க இடமில்லை என்றார்.
1 point
Clear selection
நீ உன் கண்ணிலிருக்கிற______________உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
1 point
Clear selection
____________ சரீரத்தின் விளக்காயிருக்கிறது
1 point
Clear selection
நீங்கள் உலகத்துக்கு _______________யிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
1 point
Clear selection
அவருடைய கீர்த்தி _______________ எங்கும் பிரசித்தமாயிற்று.
1 point
Clear selection
மனந்திரும்புதலுக்கு ஏற்ற _______________க் கொடுங்கள்.
1 point
Clear selection
_______________ அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
1 point
Clear selection
பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும்  தலைமுறைகளுமாம்.
1 point
Clear selection
__________ எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப் போய்,
1 point
Clear selection
___________ அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
1 point
Clear selection
யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு ____________ப் போனார்.
1 point
Clear selection
உன் வலது ___________ உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு
1 point
Clear selection
இயேசு வேத பாதகரை போல் போதியாமல் --------- அவர்களுக்கு போதித்தார் .
1 point
Clear selection
எங்களுக்கு வேண்டிய  _______________இன்று எங்களுக்குத் தாரும்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy