எந்தப் புள்ளியில் நிலநடுக்கம் தோன்றுகிறதோ இப்புள்ளி நிலநடுக்க _______ எனப்படுகிறது.
……… என்பவர் முதன் முதலில் நில வரைபடத்தில் அட்ச தீர்க்கக் கோடுகளை வரைந்தவராவார்.
அட்சக்கோடுகள் ……. என்றும் அறியப்படுகிறது.
23 1/2° வடக்கு முதல் 66 1/2% வடக்கு வரையிலும், 23 1/2° தெற்கு முதல் 66 1/2° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் ….. அழைக்கப்படுகின்றன.
சரியா தவறா? உலகில் அதிகமாகப் பேரிடர்கள் நிகழக் கூடிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று
புவியில் திசைகளைக் சுட்டிக் காண்பிக்கும் பொழுது …… திசையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
புவி ………. மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டதாகும்.
சூரிய கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி
………. என்னுமிடத்தில் ‘இராயல் வானியல் ஆய்வுமையம்’ அமைந்துள்ளது.
23 1/2° வட அட்சக்கோடு …… என்றும் அழைக்கப்படுகிறது.