8மணி இலவச தேர்வு தொகுப்பு-6 ஆம் வகுப்பு தமிழ் இயல்- 05
NAME *
DISTRICT *
பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?


1 point
Clear selection
ஆசாரக்கோவை நூலில் காணப்படும் வெண்பாக்களின் எண்ணிக்கை எத்தனை?
1 point
Clear selection
நந்தவனம் கண் திறந்து நற்றமிழ்ப் பூ எடுத்து பண்ணோடு பாட்டிசைத்து” என்ற வரிகள் எந்த வகையான பாடல்களைச் சார்ந்தது?
1 point
Clear selection
சரியான விடையினைத் தேர்ந்தெடுத்து விடுப்பட்ட இடத்தினை நிரப்புக.

    அ. இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் …………………… முக்கனியோ!
    ஆ. குளம் வெட்டி, அணைக்கட்டிக் குடிமக்களின் பசியினைப் போக்கும் …………………………… முத்தமிழோ!

1 point
Clear selection
தவறான இணையினைத் தேர்ந்தெடுக்க
1 point
Clear selection
பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பது



1 point
Clear selection
மற்போரில் சிறந்தவர் என்ற சிறப்புக்குரியவர் யார்? அவரின் மற்றொரு பெயர் என்ன?

1 point
Clear selection
பஞ்ச பாண்டவர் ரதம் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டவை?


1 point
Clear selection
சிற்பக்கலை எத்தனை வகைப்படும். இவை அனைத்தும் ஒரே இடத்தில் காணப்படும் இடம் எது?


1 point
Clear selection
நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் அண்ணத்தின் ……………………….. தொடுவதால் ’ள’ கரம் தோன்றும்
1 point
Clear selection
ஆசாரக் கோவை ____நூல்களுள் ஒன்று.
1 point
Clear selection
திருக்குறள் ____நூல்களுள் ஒன்று.
1 point
Clear selection
ஆசாரக்கோவையில், பிறர் செய்த உதவியை …………………… ,பிறர் செய்த தீமைகளைப் ………………………………… இனிய சொற்களை ……………. ஆகிய நல்லொழுக்கங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.


1 point
Clear selection
பொருத்துக:

    1.நந்தவனம் - அ. உலகம்
    2.பண் - ஆ. இசை
    3.இழைத்து - இ. பூஞ்சோலை
    4.பார் - ஈ. செய்து
1 point
Clear selection
சரியான விடையினைத் தேர்ந்தெடுத்து விடுப்பட்ட இடத்தினை நிரப்புக.

    அ. இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் …………………… முக்கனியோ!
    ஆ. குளம் வெட்டி, அணைக்கட்டிக் குடிமக்களின் பசியினைப் போக்கும் …………………………… முத்தமிழோ!


1 point
Clear selection
விடுப்பட்ட சொற்களை நிரப்புக:

    அ. தங்கப்பூ பதிக்க தந்தத்தால் ஆன தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த ………………. முத்தேனோ!

1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க... 
1.ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்
2.இந்நூல் இருநூறு வெண்பாக்களைக் கொண்டது.
1 point
Clear selection
நரசிம்மவர்மனின் தந்தை பெயர், அவர் எந்த நாட்டை ஆட்சி செய்தார்?

1 point
Clear selection
ஆசாரக்கோவை நல்ல மனிதருக்கு___ அடிப்படை என்று எடுத்துரைக்கிறது
1 point
Clear selection
கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …
1 point
Clear selection
பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது? 
1 point
Clear selection
இழைத்து என்பதன் பொருள்
1 point
Clear selection
" கண்ணே கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு"- என்ற வரிகளில் வந்துள்ளவை
1 point
Clear selection
கீழ்காணும் சொற்களில் "கண்மணியே கண்ணுறங்கு" என்ற தாலாட்டு பாடலில் குழந்தையை கொஞ்ச பயன்படுத்தாத சொல் எது? 
1 point
Clear selection
காமராசரைக் 'கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர் …
1 point
Clear selection
அக்காலத்தில்_____ இந்திர விழாவாக கொண்டாடப்பட்டது
1 point
Clear selection
இந்த மாநிலத்தில் அறுவடை திருநாள் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படவில்லை
1 point
Clear selection
கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
தவறான இணையைத் தேர்ந்தெடு.. 
(ஆங்கில ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு) 
1 point
Clear selection
அக்காலத்தில் உழவர்கள்_____ மாதத்தில் விதை விதைப்பர். தை மாதத்தில் அறுவடை செய்வர்.
1 point
Clear selection
மாமல்லன் என அழைக்கப்படும் பல்லவ அரசன்
1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க... 
1.சிற்பக்கலை மூன்று வகைப்படும்
2.அர்ச்சுனன் தபசினைப் ‘பகீரதன் தவம்’ என்றும் கூறுவர்
3.மாமல்லபுரத்தை தற்போது மகாபலிபுரம் என்று அழைக்கிறோம்.
1 point
Clear selection
அர்ஜுனன் தபசு பாறையோடு தொடர்புடையது
1 point
Clear selection
மயங்கொலி பிழைகள் இல்லாத கூற்றை தேர்ந்தெடு
1 point
Clear selection
சரியான தொடர் எது? 
1 point
Clear selection
“ஊக்கமது கைவிடேல்” என்பது ஒளவையாரின் ஆத்திசூடி, இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.
1 point
Clear selection
____முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடும். அதுபோல் நாம் முகம் மாறினால் விருந்தினர் உள்ளம் வாடிவிடும்.
1 point
Clear selection
உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் ____ இடத்தைத் திருக்குறள் பெற்றுள்ளது.
1 point
Clear selection
ஆசாரக்கோவை என்னும் சொல்லின் பொருள் என்ன? 
1 point
Clear selection
ஆசாரக் கோவை____ எடுத்துக் கூறும் நூல்
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy