8 மணி இலவச தேர்வு தொகுப்பு-10 ஆம் வகுப்பு தமிழ் இயல்-01
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
“அன்னை மொழியே” என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர்
1 point
Clear selection
பொருத்துக.
1. தாள் – அ) குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
2. தண்டு – ஆ) நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
3. கோல் – இ) தண்டு, கீரை முதலியவற்றின் அடி
4. தூறு – ஈ) நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
1 point
Clear selection
பொருத்துக.
1. கவை – அ) அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
2. கொம்பு – ஆ) கிளையின் பிரிவு
3. சினை – இ) கவையின் பிரிவு
4. போத்து – ஈ) சினையின் பிரிவு
1 point
Clear selection
பொருந்தாதவற்றைக் கண்டறிக.
1 point
Clear selection
பொருத்துக.
1. இலை – அ) தென்னை , பனை முதலியவற்றின் இலை
2. தாள் – ஆ) சோளம், கம்பு முதலியவற்றின் அடி
3. தோகை – இ) புளி, வேம்பு முதலியவற்றின் இலை
4. ஓலை – ஈ) நெல், புல் முதலியவற்றின் இலை
1 point
Clear selection
சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
1 point
Clear selection
பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?
1 point
Clear selection
‘தமிழ், ஆழி இரண்டுக்கும் பொருள்படும் படியான’ – இரட்டுற மொழிதலணி அமைய பாடிய ஆசிரியர் யார்?
1 point
Clear selection
கடல் தரும் சங்குகளின் வகைகள் எத்தனை?
1 point
Clear selection
சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?
1 point
Clear selection
தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?
1 point
Clear selection
குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
எஃஃகிலங்கிய, உரனசைஇ – இச்சொற்களில் உள்ள அளபெடைகள்
1 point
Clear selection
ஒற்றளபெடையில் அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?
1 point
Clear selection
எட்டு = எள் + து எனப் பிரிந்து தரும் பொருள்
1 point
Clear selection
“முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே” – என்று பாடியவர்

1 point
Clear selection
கார்டிலா என்னும் போர்ச்சுகீசிய நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடுவது எது?

1 point
Clear selection
பொருத்திக் காட்டுக.
i) சிவியல் – சூட்டினால் பழுத்த பிஞ்சு
ii) அளியல் – பதராய்ப் போன மிளகாய்
iii) சொண்டு – குளுகுளுத்த பழம்
iv) வெம்பல் – சுருங்கிய பழம்

1 point
Clear selection
: ‘பன்மொழிப் புலவர்’ என்றழைக்கப்பட்டவர் யார்?

1 point
Clear selection
பொருத்துக.
1. நடத்தல் – அ) எதிர்மறைத் தொழிற்பெயர்
2. கொல்லாமை – ஆ) வினையாலணையும் பெயர்
3. கேடு – இ) தொழிற்பெயர்
4. வந்தவர் – ஈ) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
1 point
Clear selection
நெட்டெழுத்து அளபெடுப்பது என்பது என்ன?
1 point
Clear selection
பொருத்துக.
1. மாண்புகழ் – அ) சிலப்பதிகாரம்
2. மன்னும் – ஆ) திருக்குறள்
3. வடிவு – இ) பத்துப்பாட்டு
4. பாப்பத்தே – ஈ) மணிமேகலை
1 point
Clear selection
‘அன்னை மொழியே’ கவிதை இடம் பெறும் நூல்
1 point
Clear selection
“முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே” – என்று பாடியவர்
1 point
Clear selection
“நற்கணக்கே” என்பதில் சுட்டப்படும் நூல்கள் எத்தனை?
1 point
Clear selection
துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
1 point
Clear selection
“சாகும் போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று பாடியவர் யார்?
1 point
Clear selection
விழிகளை மூடியபடி எழுதும் ஆற்றல் வாய்ந்த வர்கள் ………… …………

1 point
Clear selection
விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது என்று எண்ணியவர் யார்?

1 point
Clear selection
 “முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே”- என்று பாடியவர்


1 point
Clear selection
பெருஞ்சித்திரனார் பாடலில் ‘பழமைக்குப் பழமை’ என்னும் பொருள் தரும் சொல்.

1 point
Clear selection
செந்தமிழ், செந்தாமரை ஆகிய சொற்களில் இடம் பெறும் இலக்கணக் குறிப்பைச் சுட்டுக.

1 point
Clear selection
பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் எது?

1 point
Clear selection
பொருத்துக.
1. தட்டு – அ) கரும்பின் அடி
2. கழி – ஆ) புளி, வேம்பு முதலியவற்றின் அடி
3. கழை – இ) கம்பு, சோளம்
4. முதலியவற்றின் அடி – ஈ) மூங்கிலின் அடி

1 point
Clear selection
திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் எது?


1 point
Clear selection
திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?

1 point
Clear selection
‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்று பாடியவர் யார்?

1 point
Clear selection
தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் யார்?

1 point
Clear selection
பொருத்திக் காட்டுக.
i) இளநீர் – 1. வாழைப்பிஞ்சு
ii) நுழாய் – 2. இளநெல்
iii) கருக்கல் – 3. இளம்பாக்கு
iv) கச்ச ல் – 4. முற்றாத தேங்காய்

1 point
Clear selection
உள்ளத்தில் கனல் மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடியது எது?

1 point
Clear selection
செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அது போல – பயின்று வரும் அணி


1 point
Clear selection
உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள – இவ்வடியில் காணும் நயம்

1 point
Clear selection
கொழுந்தாடை என்பது யாது?


1 point
Clear selection
தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களுள் – சரியானவற்றைச் தேர்ந்தெடு.


1 point
Clear selection
பொருந்தாத இணையைக் கண்டறிக.

1 point
Clear selection
வேறுபட்ட ஒன்றினைத் தேர்வு செய்க.

1 point
Clear selection
பொருத்தமற்ற ஒன்றினைத் தேர்வு செய்க.

1 point
Clear selection
சொல் திரிந்து அளபெடுப்பது என்பது யாது?

1 point
Clear selection
பொருத்திக் காட்டுக.
1. அந்தமான் – அ) தொடர்மொழி
2. கண் – ஆ) தொழிற்பெயர்
3. நடத்தை – இ) பொதுமொழி
4. கண்ணன் வந்தான் – ஈ) தனிமொழி

1 point
Clear selection
மூவிடத்திற்கும் உரியது ………….; படர்க்கைக்கே உரியது ………….

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report