பன்னாட்டுத் தரநிலையில் ஆய்வுக் கட்டுரை எழுதுதல் (Writing a research paper in an international standard)
இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம்
நாள்:14.08.2021
நேரம்: முற்பகல் 10.00 மணி
மின்சான்றிதழ் உண்டு.
ஒருங்கிணைப்பு:
தமிழ்த்துறை, பூசாகோஅர. கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயமுத்தூர்
மொழித்துறை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
கிளாசிக்கல் மொழிகள் நிறுவனம் பி.எல்.டி., மலேசியா
கல்பனா கலை மற்றும் படைப்பு அகடாமி, பிரான்சு
இனம் : பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்
நவம்பர் மாதம் பன்னாட்டு அளவிலான மாநாடு நடக்கவிருக்கிறது. அம்மாநாட்டிற்கு ஆய்வுக் கட்டுரை வழங்குபவர்களுக்கான, பயிற்சிக் களம்தான் இப்பயிலரங்கம்.
ஆய்வுச்சுருக்கம் அளிக்க : 25.08.2021
ஆய்வுக்கட்டுரை ஒப்படைக்க இறுதிநாள் : 15/09/2021
மாநாட்டுத் தேதி : நவம்பர் 2021