11 ஆம் வகுப்பு தமிழ் இயல்-06
WWW.TAMILMADAL.COM-TET/TNPSC/TNUSRB
Sign in to Google to save your progress. Learn more
Email *
கட்டடக் கலை என்பது, ‘உறைந்து போன இசை’ என்று கூறியவர் 
1 point
Clear selection
தஞ்சைப் பெரிய கோவில் கோபுரங்களில் உயரமானது……
1 point
Clear selection
‘தட்சிண மேரு’ என அழைக்கப்படுவது –
1 point
Clear selection
செங்கற்களாலான எழுபத்தெட்டுக் கோவில்களைக் கட்டியவன் …
1 point
Clear selection
‘இராசசிம்மேச்சுரம்’ என அழைக்கப்படும் கோவில் …
1 point
Clear selection
ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் காணப்படும் இடம்……
1 point
Clear selection
‘கற்றளி’க் கோவிலை முதன்முதலில் உருவாக்கியவர்……………
1 point
Clear selection
‘ஆத்மாநாம்’ இயற்பெயர் யாது?
1 point
Clear selection
அணிலையும் புளியமரத்தையும் காட்சிப்படுத்திக் கவிதை படைத்தவர்………
1 point
Clear selection
ஆத்மாநாம் அவர்களின் முக்கியமான கவிதைத் தொகுப்பு 
1 point
Clear selection
கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை தேர்க.
அ) விரியன் – 1. தண்டை
ஆ) திருகுமுருகு – 2. காலாழி
இ) நாங்கூழ்ப்புழு – 3. சிலம்பு
ஈ) குண்டலப்பூச்சி – 4. பாடகம்
1 point
Clear selection
திரிகூட ராசப்பக் கவிராயரின் கவிதைக் கிரீடம்’ என்று போற்றப்பட்ட நூல் ……
1 point
Clear selection
முத்தமிழ்க் காப்பியமாகத் திகழும் சிற்றிலக்கியம் …………
1 point
Clear selection
‘குறத்திப்பாட்டு’ என வழங்கப் பெறுவது ………………
1 point
Clear selection
குற்றாலக் குறவஞ்சி இயற்றி அரங்கேற்றக் காரணமானவர் 
1 point
Clear selection
சிங்கிக்குச் சிலம்பைப் பரிசளித்த நாடு ……………
1 point
Clear selection
சாழல் வடிவத்தைக் கையாண்ட ஆழ்வார் …………
1 point
Clear selection
ஒருவர் வினா கேட்டு, அதற்கு மற்றொருவர் விடை கூறும் வகையில் இறைவனைப் போற்றிப் பாடப்பட்டவை ……………
1 point
Clear selection
மாணிக்கவாசகர், ‘திருச்சாழலில்’………………….பாடல்களைப் பாடியுள்ளார்.
1 point
Clear selection
‘தென்ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை’ என்னும் கட்டுரை எழுதியவர்……………
1 point
Clear selection
ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல், தனிக்குறில் முலா ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல் ஆகிய வரிசையில் புணர்ந்த சொல் …………
1 point
Clear selection
தவறான ஒன்றினை தேர்ந்தெடு
1 point
Clear selection
உலகின் எம் மூலையில், எவ்வகைக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும், ____ உடனுக்குடன் தம் தாய் மொழியில், அதனை ஆக்கம் செய்து விடுகின்றனர். அதனால், தாய்மொழிவழியில் அறிவியல் தொழில்நுட்பப் பாடங்களைக் கற்கின்றனர். 
1 point
Clear selection
நாடக இலக்கிய வடிவத்தில் அமைந்தது …………
1 point
Clear selection
குற்றாலக் குறவஞ்சி பாடியவர் 
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy