2.பொருத்துக:
(1). துடிப்பறை - (i) குறிஞ்சி
(2). மணமுழா - (ii)பாலை
(3). தொண்டகம் - (iii) முல்லை
(4). ஏறுகோட்பறை - (iv) மருதம்
(i) செப்பலோசை பெற்று வரும்
(ii) ஈற்றடி முச்சீராக வரும்
(iii) ஏனைய அடிகள் அறுசீராக வரும்
(iv) விளச்சீர் மட்டுமே பயின்று வரும்
(1). நேர் நேர் நிரை - (i) கூவிளங்கனி
(2). நிரை நேர் நிரை - (ii) தேமாங்கனி
(3). நிரை நிரை நிரை - (iii) புளிமாங்கனி
(4). நேர் நிரை நிரை - (iv) கருவிளங்கனி
(1). நுழாய் - (i) இளநெல்
(2). கருக்கல் - (ii) இளம் பாக்கு
(3). கச்சல் - (iii) பலாப் பிஞ்சு
(4). மூசு - (iv) வாழைப் பிஞ்சு
10. தவறான இணையைத் தேர்ந்தெடு:
12.பொருத்துக:
(1). நரலும் - (i) தங்கி
(2). வயிரியம் - (ii) இளைப்பாறி
(3). அசை இ - (iii) ஒலிக்கும்
(4). அல்கி - (iv) கூத்தர்
13.பொருத்துக:
(1). கபிலர் - (i) பெருஞ்சாத்தன்
(2). நக்கீரர் - (ii) மலையமான் திருமுடிக்காரி
(3). பரணர் - (iii) குமணன்
(4). பெருந்தலைச் சாத்தனார் - (iv) பேகன்
15. கீழ்க் காண்பவற்றுள் தவறான கூற்றைத் தேர்க
16.பொருத்துக:
(1). நெய்தல் - (i) மாலை
(2). குறிஞ்சி - (ii) நண்பகல்
(3). பாலை - (iii) ஏற்பாடு
(4). முல்லை - (iv) யாமம்
17.பொருத்துக:
(1). மொழி ஞாயிறு - (i) க. அப்பாத்துரையார்
(2). பன்மொழிப் புலவர் - (ii) ந. முத்துசாமி
(3). சதாவதானி - (iii) தேவநேயப் பாவாணர்
(4). கலை ஞாயிறு - (iv) செய்கு தம்பிப் பாவலர்
18. குமரகுருபரர் குறித்த கூற்றுகளுள் தவறானதைத் தேடுக
(1). கரிப்பு மணிகள் - (i) பெண் சிசுக் கொலை
(2). குறிஞ்சித் தேன் - (ii) உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வியல்
(3). கூட்டுக் குஞ்சிகள் - (iii) படுகர் இன மக்களின் வாழ்வியல்
(4). மண்ணகத்துப் பூந்துளிகள் - (iv) தீப்பெட்டித் தொழிலில் சிறார்களின் அவலநிலை
30. துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றை பாடுவதாக அமைந்துள்ள நூல்: