2. நமது எதிர்காலம் பெண்களை
உதாசீனப்படுத்துவோர் கையிலில்லை.
அது நமது மகன்களைப் போல் பள்ளிக்குக்
கல்வி கற்கச்செல்லும் நமது மகள்களின்
கனவுகளில் உள்ளது. அவர்களே, இவ்வுலகத்தில் தாங்கிநிற்கும் வல்லமைக் கொண்டவர் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஐக்கிய நாடுகளின் பொது சபையில், ............... ஆம் ஆண்டு உரையாற்றும்போது கூறினார்.