JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
Koyil.org - சுய பரிசோதனை 9 - முமுக்ஷுப்படி விளக்கவுரை (காலக்ஷேபம்) - ஸூத்ரம் 13
காணொளியைக் காண இங்கே "கிளிக்" செய்யவும் ->
https://www.youtube.com/watch?v=y5Z0oYLCH58&list=PLcJLpGJlP9mp5BlDjaEft4UNmEOY7Ff4q&index=9
(Nov 11th)
* Indicates required question
Email
*
Record my email address with my response
மந்த்ரத்தையும் அக்ஷரங்களையும் சரியாகப் பொருத்துக
*
3 points
12 (த்வாதச)
8 (அஷ்டாக்ஷரி)
6 (ஷடக்ஷரி)
விஷ்ணு
வாசுதேவ
நாராயண
12 (த்வாதச)
8 (அஷ்டாக்ஷரி)
6 (ஷடக்ஷரி)
விஷ்ணு
வாசுதேவ
நாராயண
விஷ்ணு காயத்ரியின் மூலம் நமக்கு என்ன புலப்படுகிறது என்று மாமுனிகள் எடுத்துக் காட்டுகின்றார் ?
*
1 point
“பகவதே” என்ற சப்தத்தால் வாசுதேவ மந்த்ரமே உயர்ந்தது
விஷ்ணு சப்தத்தையே முதலில் கூறுகிறது, ஆகையால் ஷடக்ஷரிக்கே மேன்மை
நாராயண சப்தத்தையே முதலில் கூறுகிறது, ஆகையால் நாராயண மந்த்ரத்திற்கே ப்ராதான்யம் (முக்யத்வம்).
வ்யாபக மந்த்ரங்களே அவ்யாபகங்களைக் காட்டிலும் சிறந்தது
Required
13ம்
ஸூ
த்ரத்தின் வ்யாக்யானத்தில் மாமுனிகள் எதை “சகல வேதாந்த ஸார பூதம்” என்று குறிப்பிடுகின்றார் ?
*
1 point
நாராயண அனுவாகம்
ஸுபாலோபநிஷத்
விஷ்ணு காயத்ரி
மேற்கூறிய எல்லாம்
நாராயண அனுவாகத்தில் என்னென்ன சொல்கிறது ?
*
1 point
எல்லாமாயிருப்பவன் நாராயணனே
நாராயணனே பரப்ரஹ்மம்
நாராயணனே பரதத்வம்
நாராயணனே பரஞ்சோதி
நாராயணனே பரமாத்மா
இவ்வுலகில் காண்பன, கேட்பன அனைத்தின் உள்ளும் புறமும் வ்யாபித்து விளங்குகிறான் நாராயணன்
மேற்கூறிய எல்லாம்
மஹோபநிஷத் வாக்யமான “ஏகோஹவை நாராயண ஆஸீத்..” மூலம் நமக்கு என்ன தெரிகிறது ?
*
1 point
நாராயணன் ஒருவனே ஸத்யம். மற்றதெல்லாம் மாயை / பொய். நாராயணனே ப்ரஹ்மம்.
ப்ரளய காலத்தில், நாராயணன் ஒருவனே இருந்தான், வேறு எதுவும், யாரும் இல்லை. ஆகையால் நாராயணனே பரதெய்வம்.
நாராயணனே இவ்வுலகில் காண்பன, கேட்பன அனைத்தின் உள்ளும் புறமும் வ்யாபித்து விளங்குகிறான். ஆகையால் நாராயணனே பரதெய்வம்.
மேற்கூறிய எல்லாம்
பல்வேறு உபநிஷத் வாக்கியத்தின் மூலமாக, 13ம்
ஸூ
த்ர வ்யாக்யானத்தில், மாமுனிகள் நமக்கு என்ன விளக்குகிறார் ?
*
1 point
நாராயணனே பரம்பொருள், பரதெய்வம், பரஞ்சோதி, பரமாத்மா. மற்ற தெய்வங்களை நாம் வழிபடக் கூடாது என்று எடுத்துக் காட்டுகிறார்.
மற்ற வ்யாபக மந்த்ரங்களை அநாதரித்து, நாராயண மந்த்ரத்தையே வேதங்கள் ஆதரிக்கின்றன. ஆகையால் நாராயண சப்தமே/மந்த்ரமே தலை சிறந்தது என்று எடுத்துக் காட்டுகிறார்.
உபநிஷத் வாக்கியங்களின் பெருமையை எடுத்துக் காட்டுகிறார்.
மேற்கூறிய எல்லாம்.
வேதத்தின் சிறப்பாக மாமுனிகள் எதைக் காட்டுகின்றார் ?
*
1 point
அபௌருஷேயம் - யாராலும் இயற்றப்பட்டதல்ல
நித்யம் - என்றும் அழியாது இருப்பது
நிர்தோஷம் - தோஷங்கள் / குற்றங்களே இல்லாதது
ஸ்வத: ப்ரமாணம் - தானே தனக்குப் ப்ரமாணமாக இருப்பது
மேற்கூறிய எல்லாம்
எம்பெருமான் தானே வந்து வேதத்திற்கு புறம்பாகச் சொன்னால், அப்பொழுது தான் நம் பூர்வர்கள் அந்த உபதேசத்தை ஏற்பார்கள் - சரியா தவறா?
*
1 point
தவறு
சரி
“அபஹதபாப்மா” என்று யாரைக் குறிப்பிடுகிறது ஸுபாலோபநிஷத் ? இதன் பொருள் என்ன ?
*
1 point
அபஹதபாப்மா என்று ஆத்மாவைக் (ப்ரஹ்மத்தை) குறிப்பிடுகிறது. அபஹதபாப்மா என்றால் பாபங்கள் உள்ள ஆத்மா என்று பொருள்
அபஹதபாப்மா என்று நாராயணனைக் குறிப்பிடுகிறது. அபஹதபாப்மா என்றால் பாபமே அண்ட முடியாதவன் என்று பொருள்
அபஹதபாப்மா என்று நாராயணனைக் குறிப்பிடுகிறது. அபஹதபாப்மா என்றால் நம் பாவங்களை அழிப்பவன் என்று பொருள்
அபஹதபாப்மா என்று உலகிலுள்ள எல்லா சேதன, அசேதனங்களையும் குறிப்பிடுகிறது. அபஹதபாப்மா என்றால் பாபங்கள் உள்ள ஆத்மா என்று பொருள்.
வேதத்தில் இருப்பவற்றை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் ?
*
1 point
வேதம் அளவில் அடங்காதது. பல இடங்களில் பல விஷயங்களைச் சொல்கிறது. நமக்கு எது வேண்டுமோ, அதை நாம் பின்பற்றலாம்.
வேதம் அபௌருஷேயம், குற்றங்களே இல்லாதது. அது எல்லாருக்கும் நன்மையாகத்தான் கூறும். வேதம் கூறிய எல்லாவற்றையுமே நாம் அப்படியே ஏற்க வேண்டும், நடைமுறைப் படுத்த வேண்டும்.
வேதம் த்ரைகுணிகளுக்காக பல விஷயங்களைச் சொல்லுகிறது. அவற்றில் நமக்கு எது சிறந்தது என்பதை ருஷிகளும், ஆழ்வார்களும் நமக்கு எடுத்துக் காட்டுவார்கள். அவர்கள் சொன்னதையே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
வேதம் பல இடங்களில் பல விஷயங்களை முன்னுக்குப் பின் முரணாகச் சொல்கிறது. அவற்றுள் நமக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதையே நாம் எடுத்துக் கொள்ளலாம்.
பஞ்சமோவேதம் என்று சொல்லப்படுவது எது ?
*
1 point
திவ்யப்ரபந்தங்கள்
மஹாபாரதம்
திருவாய்மொழி
உபநிஷத்த்துக்கள்
ருஷிகள் நாராயண மந்த்ரத்தையே ஆதரித்தார்கள் என்பதை எடுத்துக்காட்ட மாமுனிகள் எங்கெங்கிருந்து ப்ரமாணங்களைக் கொடுத்துள்ளார் ?
*
1 point
மஹாபாரதம்
நாரதீயம்
விஹகேச்வர ஸம்ஹிதை
காருடபுராணம்
ப்ரஹ்மபுராணம்
மேற்கூறிய எல்லாம்
எவற்றைப் ப்ரபந்தங்கள் என்று கூறலாம் ?
*
1 point
நாலாயிர திவ்யப்ரபந்த பாசுரங்கள்
நாராயண ஸூக்தம்
ஸ்தோத்ர ரத்னம்
எவை எம்பெருமானைக் அன்பினால் கட்டுப்படுத்துகின்றனவோ (அ) கட்டுப்படுத்த உதவுகின்றனவோ அவை ப்ரபந்தங்கள். ஆகையால் மேற்கூறிய எல்லாமே.
நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் நாராயண சப்தத்தை எவ்வாறு உபயோகித்துள்ளார் ?
*
1 point
திருவாய்மொழி தொடக்கத்திலேயே நாராயண நாமத்தை அருளிச் செய்துள்ளார் நம்மாழ்வார்.
திருவாய்மொழி தொடக்கத்திலும், மத்யத்திலும், முடிவிலும் மற்றும் பல இடங்களிலும் நம்மாழ்வார் நாராயண சப்தத்தை அருளிச்செய்து அதன் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றார்
திருவாய்மொழி முடிவில் கடைசிப் பதிகத்தில் நம்மாழ்வார் நாராயண சப்தத்தை அருளிச்செய்து அதன் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றார்
திருவாய்மொழியில் நம்மாழ்வார் நாராயண சப்தத்தைப் பயன்படுத்தவே இல்லை. மற்ற நாமங்களையே அருளிச் செய்துள்ளார்.
நம் ஸம்ப்ரதாயத்தில் எந்த ஆழ்வாரை “பெருமாள்” என்று அழைப்பது ?
*
1 point
குலசேகர ஆழ்வார்
நம்மாழ்வார்
பெரியாழ்வார்
திருமழிசை ஆழ்வார்
ஆழ்வார்கள் பதின்மர்களில் எத்தனை ஆழ்வார்கள் நாராயண சப்தத்தை அருளிச் செய்துள்ளார்கள் ?
*
1 point
10 ஆழ்வார்களும்
8 ஆழ்வார்கள்
9 ஆழ்வார்கள்
7 ஆழ்வார்கள்
சிஷ்டர்கள் என்பவர்கள் யார் ?
*
1 point
ஆஸ்திகர்கள்
எம்பெருமானை உபாஸிப்பவர்கள்
நம்மால் வணங்கத் தக்கவர்கள் (ஞான பக்தி வைராக்யம் நிறைந்தவர்கள்)
சிஷ்யர்கள்
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Help Forms improve
Report