8 மணித்தேர்வு -  (7 ஆம் வகுப்பு அறிவியல் பருவம்-3 (01 - 03)  (8pm)
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
1. ஒளியின் மூலங்களை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்.?
1 point
Clear selection
2. சில உயிரினங்களும் ஒளியை உமிழும்
தன்மையைப் பெற்றிருக்கின்றன. இப்பண்பு
உயிரினங்களின் “உயிரி ஒளிர்தல்” என்று
அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
3. கூற்று 1: சந்திரன் நன்கு ஒளியைத் தரும் மூலம் ஆகும். 
கூற்று 2: சந்திரன் தாமாகவே ஒளியை
உமிழும் மூலம்.
1 point
Clear selection
4. குழல் விளக்கிள் (tube light) புற ஊதாக்கதிர்கள் குழாயின் உட்பகுதியில் பூசப்பட்ட ..........ன் மேல் விழுந்து, குழல் விளக்கை ஒளிரச் செய்கின்றன.
1 point
Clear selection
5. கூற்று 1: எரியும் மெழுகுவத்தி, வெண்சுடர் எரி விளக்கு போன்றவை வெப்ப ஒளி மூலங்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
கூற்று 2: நியான் விளக்கு, சோடியம் ஆவி விளக்கு போன்றவை வாயுவிறக்க ஒளி மூலங்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
1 point
Clear selection
6. ஒளியானது நேர்கோட்டில் செல்லும். ஒளியானது தானே வளைந்து செல்லாது. இதுவே ஒளியின் நேர்கோட்டுப் பண்பு  எனப்படும். இது ஒளியின் முக்கியமான பண்பு ஆகும்.
1 point
Clear selection
7. சிறு துளை வழியாக வரும் ஒளி,
நேர்கோட்டுப் பாதையில் பயணித்து, எதிரே உள்ள சுவரில் ஒரு பிம்பத்தைத்  தோற்றுவிப்பதை ......................... கண்டறிந்தார்.
1 point
Clear selection
8. ஊசித்துளை காமிரா என்பது ஒளியின்
............ப்பண்பினை புரிந்து கொள்ள உதவும் எளிமையான ஒரு கருவி ஆகும்.
1 point
Clear selection
9. கூற்று 1: எதிரொளிக்கும் பரப்பில் படும் ஒளிக்கதிர் படுகதிர் எனப்படும். 
கூற்று 2: எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியிலிருந்து மீண்டு வரும் கதிர் எதிரொளிப்புக்கதிர் எனப்படும்.
1 point
Clear selection
10.  கூற்று 1:  எதிரொளிக்கும் பரப்பில் எப்புள்ளியில்
படுகதிர் விழுகிறதோ அப்புள்ளி படுபுள்ளி
எனப்படும்.
கூற்று 2: படுபுள்ளியின் வழியாக
எதிரொளிக்கும் பரப்பிற்குச் செங்குத்தாக
வரையப்படும் கோடு குத்துக்கோடு எனப்படும்.
1 point
Clear selection
11. ஓர் ஒளிக்கதிர் எதிரொளிப்புத் தளத்தில்
பட்டு 43° கோணத்தைக் கிடைத்தளத்துடன்
ஏற்படுத்துகிறது. எனில், படுகோணத்தின் மதிப்பு என்ன?
1 point
Clear selection
12. ஓர் ஒளிக்கதிர் எதிரொளிப்புத் தளத்தில்
பட்டு 43° கோணத்தைக் கிடைத்தளத்துடன்
ஏற்படுத்துகிறது. எனில், எதிரொளிப்புக்கதிருக்கும், எதிரொளிக்கும்
தளத்திற்கும் இடையே உள்ள கோணம்
என்ன?
1 point
Clear selection
13. எதிரொளிக்கும் பரப்பிற்கு செங்குத்தாக ஒரு புள்ளியில் குத்துக்கோடு வரைய முடியுமாயின் அப்புள்ளியில் படுகோணமும் எதிரொளிப்புக்கோணமும் சமமற்றதாகும்.
1 point
Clear selection
14. ஒரு கையடக்க லென்சைப் பயன்படுத்தி சூரிய ஒளிக்கதிர்களை ஒரு புள்ளியில் குவிக்க முடியுமா?
1 point
Clear selection
15. வெற்றிடத்தில் ஒளியானது, நொடிக்கு ....... லட்சம் கீ.மீ. தொலைவு செல்லும்.
1 point
Clear selection
16. கூற்று 1: ஒளியை முழுவதும் தன் வழியே அனுமதிக்கும் பொருள்கள் ஒளி ஊடுருவும் பொருள்கள் என அழைக்கப்படுகின்றன.
கூற்று 2: ஒளியைப் பகுதியாத் தன் வழியே செல்ல அனுமதிக்கும் பொருள்கள், பகுதி ஊடுருவும் பொருள்கள் எனப்படும்.
1 point
Clear selection
17. ஒரு புள்ளி மூலத்திலிருந்து வரும்
ஒளியின் பாதையில் ஓர் ஒளிப்புகாப்பொருளை
வைக்கும் போது, ஒரே சீரான கருமையான
நிழல் மட்டும் திரையில் தோன்றும்.
இதுவே ........... எனப்படும்.
1 point
Clear selection
18. கருநிழலைச் சுற்றிலும் ஓரளவு ஒளியூட்டப்பட்ட நிழல் பகுதி தோன்றுகிறது. இதுவே ........... எனப்படும்.
1 point
Clear selection
19. ஒளியின் முன்னிலையில் ஏதேனும்
ஒரு வானியல் பொருள் பகுதியாகவோ
முழுவதுமாக மற்றொரு வானவியல்
பொருளால் மறைக்கப்படும் போதே
............ தோன்றுகிறது.
1 point
Clear selection
20. ஒளி இழை என்பது, முழு அக எதிரொளிப்புத் தத்துவத்தின் படி செயல்படும் ஒரு சாதனம் ஆகும்.
1 point
Clear selection
21. கண்ணுறு ஒளியின், அலைநீள நெடுக்கம் ஆனது 400 நேனோ மீட்டர் முதல் ........ நேனோ மீட்டர் வரை மதிப்பு உடையது.
1 point
Clear selection
22. சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று நிறங்களும் தனித்துவமான நிறங்கள் ஆகும். இவை முதன்மை நிறங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
23. ஏதேனும் இரண்டு முதன்மை நிறங்களை
சமமான விகிதத்தில் கலக்கும்போது,
இரண்டாம் நிலை நிறம் கிடைக்கும். ........... ஆகியவை இரண்டாம் நிலை நிறங்கள் ஆகும்.
1 point
Clear selection
24. முதன்மை நிறங்களைச் சமமான விகிதத்தில் ஒன்றாகக் கலக்கும்போது ....... நிறம் கிடைக்கிறது.
1 point
Clear selection
25. “என் குறிக்கோள் எளிதானது, அது
பிரபஞ்சம் ஏன் அவ்வாறே உள்ளது?, ஏன்
அது நிலையாக நிற்கிறது? என்பதனை
முழுமையாகப் புரிந்துகொள்ளுதல் ஆகும்.“ என்று கூறியவர்.........
1 point
Clear selection
26. ஆர்யபட்டா போன்ற வானியலாளர்கள், பூமியானது அதன் அச்சில் சுழல்வதாகக் கூறினர். இதுவே, நிலவு தினமும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுழலும் இயக்கத்திற்கான காரணம் ஆகும்.
1 point
Clear selection
27. விண்கோளத்தில் ............ கொண்ட கிழக்கு நோக்கிய இயக்கம் விண்ணுலகப்
பொருள்களின் உண்மையான இயக்கமாகும்.
1 point
Clear selection
28. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்க ரோமானிய கணிதவியலாளர் ............ என்பவரால் இது வரையறுக்கப்பட்டது.
1 point
Clear selection
29. இந்தியாவில் ஆர்யபட்டரின் ஆர்யபட்டீயம் போன்ற வானியல் நூலில் 
பூமி மாதிரி காணப்படுகிறது.
1 point
Clear selection
30. தேய்பிறைக் காலத்தின்போது அரை நிலவு ‘முதல் கால் பகுதி’ என அழைக்கப்படுகிறது. வளர்பிறைக் காலத்தில் நிலவானது, ‘மூன்றாவது கால் பகுதி’ என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
31. குழப்பமான நிகழ்வுகளை விளக்குவதற்கு வானியலாளர்கள் புவிமையக் கோட்பாட்டில் ஒரு மாற்றத்தினை முன்மொழிந்தனர். இது  என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
32. பூமி 365 நாள்களில் சூரியனைச் சுற்றி வருகிறது. ஆனால், செவ்வாய் ..... நாள்களில்
சுற்றுகிறது.
1 point
Clear selection
33. 1610 - ........ இல் தொலைநோக்கி
மூலம் கலிலியோ வெள்ளிக் கோளை உற்றுநோக்கினார்.
1 point
Clear selection
34. கோடிக் கணக்கான நட்சத்திரங்கள் இணைந்திருப்பது ‘விண்மீன் திரள்’ என்றழைக்கப்படுகிறது. நமது விண்மீன் திரளின் பெயர் பால்வளித் திரள் ஆகும்.
1 point
Clear selection
35. ஒரு புள்ளியில் பருப்பொருள்
குவிந்து அங்கிருந்து விரிவடையத் தொடங்கிய
நிகழ்வு........ என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
36. பிக் பேங்கின் ஒரே நேரடி ஆதாரம் காஸ்மிக் நுண்ணலை பின்னணி என்று அழைக்கப்படும்
விண்வெளியில் உள்ள ஒரு மங்கலான
பிரகாசம் ஆகும்.
1 point
Clear selection
37. 1 வா.ஆ = ........... கிமீ
1 point
Clear selection
38. 1 ஒ.ஆ = ............. கிமீ
1 point
Clear selection
39. ஒரு விண்ணியல் ஆரம் என்பது வானியல் அலகானது ஒரு ஆர வினாடியில் ஏற்படுத்தும் கோணத்தின் தொலைவு என வரையறுக்கப்படுகிறது. இது ‘ pc’ எனக் குறிக்கப்படுகிறது.
1 point
Clear selection
40. பால்வளித்திரளின் விட்டம் ....... ஒளி
ஆண்டுகள் ஆகும்.
1 point
Clear selection
41. நமது சூரிய மண்டலம் விண்மீன் மையத்திலிருந்து சுமார் ............. ஒளி ஆண்டுகள் தொலைவில் பால்வழித்திரளின் கரத்தில் அமைந்துள்ளது.
1 point
Clear selection
42. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் சூரியன் ஆகும். அடுத்த நட்சத்திரம் ஆல்ஃபா சென்டாரி ஆகும்.
1 point
Clear selection
43. உலகின் முதல் செயற்கைக்கோள்
ரஷ்யாவின் ............ ஆகும்.
1 point
Clear selection
44. .............. இல் இந்தியாவால் உருவாக்கப்பட்ட
SLV-3 என்னும் ஏவுகணை வாகனம்
மூலம் சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட முதல்
துணைக்கோள் என்னும் பெருமை ரோஹிணி என்னும் செயற்கைக் கோளைச் சாரும்.
1 point
Clear selection
45. 2017 பிப்ரவரி 15 அன்று ஒரே ஏவுகணையில் (PSLV-C37) ...... துணைக்கோள்களை விண்ணில்
செலுத்தி உலக சாதனை புரிந்தது இஸ்ரோ
1 point
Clear selection
46. நைலான் இழை அதிக வலுவானதாக
உள்ளதால் மலை ஏறவும்  பயன்படுத்தப்படுகிறது.
1 point
Clear selection
47. பெட்ரோலிய எண்ணெய் மற்றும்
பெட்ரோலிய வாயுவினை காய்ச்சி
வடிக்கும் பொழுது கிடைக்கும் துணை
விளைபொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் பொருள்களே இயற்கை இழைகளாகும்.
1 point
Clear selection
48. 2015 – இல் நடந்த ஆராய்ச்சியில், ........... கடல்வாழ் பறவைகளின் வயிற்றில் நெகிழிகள் இருப்பது கண்டறிப்பட்டது.
1 point
Clear selection
49. நெகிழிக் குப்பைகளை அகற்ற முயற்சிக்கும் வழிகளுள் ஒன்று........... கொள்கை.
1 point
Clear selection
50. உலக அளவில் ........... நெகிழிக் கழிவுகள்
குழிகளில் இட்டே புதைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy