1. ராஸ்ட் கோப்தார் யாருடைய முழக்கம்?
2. சத்யார்த்த பிரகாஷ் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
3. வேலூர் கோட்டையில் புதிய ராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்த காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?
4. 1916-ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?
5. நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?
6. வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?
7. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்த போது காந்தியடிகள் எங்கிருந்தார்?
8. ஹிந்தி எதிர்ப்பு மாநாடு கீழ்க்கண்டவற்றில் எங்கு நடைபெற்றது?
9. சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் இருந்து முதல் முறையாக சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
10. பழைய வண்டல் படிவுகள் உருவான சமவெளி
11. சேஷாசலம் உயிர்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்
12. காபி அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்
13. இந்தியாவில் தங்க இழைப்பயிர் என அழைக்கப்படுவது எது?
14. சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது
15. 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்
16. இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து நீளம்
17. தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம்
18. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம்
19. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்டுள்ள மாவட்டம்
20. தமிழ்நாட்டில் உள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை
21. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கடமைகள் எங்கிருந்து பெறப்பட்டது
22. டாக்டர் பி. ஆர் அம்பேத்கர் அவர்களால் இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என விவரிக்கப்பட்டது?
23. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு அரசியலமைப்பு திருத்த நடைமுறை குறித்து கூறுகிறது?
24. உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர் யார்?
25. கீழ்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தை பெற்றிருக்கவில்லை?
26. இந்திய வெளியுறவு கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?
27. எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன?
28. முதன்மை துறை இதனை உள்ளடக்கியது
29. இந்திய அரசாங்கம் 1991 இல் இதனை அறிமுகப்படுத்தியது
30. சர் ராபர்ட் புரூஸ் பூட் என்ற இங்கிலாந்து உளவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _______ கருவிகளை முதல்முறையாக கண்டுபிடித்தார்?
31. சுமேரியர்களின் எழுத்துமுறை
32. தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்ற வியாபாரிகளையும் குதிரை வீரர்களையும் பற்றி குறிப்பிடுகின்ற இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல்
33. மும்மணிகள் என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர்
34. புவியில் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை எவ்வாறு அழைக்கிறோம்?
35. காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம்
36. பருவக் காற்று என்பது
37. முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு நபர் அரசாங்க முறை
38. குடவோலை முறையை பின்பற்றியவர்கள்
39. உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு எது?
40. பின்வருவனவற்றுள் எது இரண்டாம் துறையை சார்ந்ததல்ல?
41. தக்காண சுல்தானியங்கள் யாரால் கைப்பற்றப்பட்டன?
42. கடல் நீரோட்டங்கள் உருவாக காரணம்
43. பெருங்கடலில் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல
44. இன ஒதுக்கல் கொள்கையை பின்பற்றிய நாடு
45. உலக மக்கள் தொகை தினம்
46. 73 மற்றும் 74-வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த ஆண்டு
47. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை இடம்
48. சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை
49. ஆற்றங்கரைகள் நாகரீக தொட்டில்கள் என அழைக்கப்பட காரணம்
50. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரம் அல்ல?
51. வி. ஏ ஸ்மித் இந்தியாவை எவ்வாறு அழைக்கிறார்?
52. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர்
53. மூன்றாம் பெளத்த சபை எங்கு கூட்டப்பட்டது?
54. 1896 ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தே மாதரம் பாடலை பாடியவர் யார்?
55. சரியான சொற்றொடரை தேர்ந்தெடுக்க
56. கால்நடை வளர்ப்பு என்பது
57. வைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியது யார்?
58. அட்ச மற்றும் தீர்க்க கோடுகளின் மொத்த எண்ணிக்கை
59. விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?
60. குத்புதீன் ஐபக் தனது தலைநகரை எங்கு இருந்து டெல்லிக்கு மாற்றினார்?
61. பொருந்தாததைக் கண்டுபிடி
62. பொருந்தாததைக் கண்டுபிடி
63. பொருந்தாததைக் கண்டுபிடி
64. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
65. அக்பரின் வருவாய் துறை அமைச்சர் யார்?
66. மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
67. சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரை கருதுகின்றனர்?
68. சேது பாரத திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு
69. அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடைசெய்துள்ளது?
70. சுனாமி என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது