JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தினசரி தமிழ் தகுதி தேர்வு-18-08-23
WWW.TAMILMADAL.COM
Sign in to Google
to save your progress.
Learn more
‘ஜனப் பிரளயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?
1 point
அ) மக்கள் அலை
ஆ) உயிர் அலை
இ) மக்கள் வெள்ளம்
ஈ) மக்கள் அவை
Clear selection
உடைமைப்பொருளில் வந்த ஆக்கப்பெயர் எது?
1 point
அ) தோட்டக்காரர்
ஆ) உறவுக்காரர்
இ) நாட்டுக்காரி
ஈ) வீட்டுக்காரன்
Clear selection
“உயிர் எமக்கு வெல்லமன்று” எனக் கூறியவர் ………
1 point
அ) கவிஞர் உதாரன்
ஆ) மந்திரி
இ) திரண்டிருந்த மக்கள்
ஈ) இளவரசி அமுதவல்லி
Clear selection
பாரதிதாசன், ‘புரட்சிக்கவி’க் காவியத்தை , எதனைத் தழுவி எழுதினார்?
1 point
அ) பாரதம்
ஆ) சாகுந்தலம்
இ) பில்கணீயம்
ஈ) பெருங்கதை
Clear selection
பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழின் பெயர் ………
1 point
அ) வானம்பாடி
ஆ) கரும்பு
இ) இந்தியா
ஈ) குயில்
Clear selection
சேர மன்னர் பதின்மரின் சிறப்புகளை எடுத்தியம்புவது…………
1 point
அ) புறநானூறு
ஆ) பரிபாடல்
இ) பதிற்றுப்பத்து
ஈ) புறப்பொருள் வெண்பாமாலை
Clear selection
பதிற்றுப்பத்துள் இரண்டாம் பத்தைப் பாடியவர்……
1 point
அ) கபிலர்
ஆ) பரணர்
இ) குமட்டூர்க் கண்ணனார்
ஈ) ஔவையார்
Clear selection
“வீட்டுக்கு உயிர்வேலி!
வீதிக்கு விளக்குத்தூண்!
நாட்டுக்குக் கோட்டைமதில்!
நடமாடும் கொடிமரம்நீ!” எனப் பாடியவர் ……………
1 point
அ) பாரதிதாசன்
ஆ) கண்ண தாசன்
இ) கம்பதாசன்
ஈ) தாராபாரதி
Clear selection
‘காற்றில் கலந்த பேரோசை’ கட்டுரையை எழுதியவர் …
1 point
அ) ஆத்மாநாம்
ஆ) பிரபஞ்சன்
இ) பாரதியார்
ஈ) சுந்தர ராமசாமி
Clear selection
‘மின் சக்திக்கு ஒளியுருவம் கொடுத்தவர்’ எனத் சுந்தர ராமசாமியால் குறிப்பிடப்பட்டவர்
1 point
அ) திரு. வி. க.
ஆ அறிஞர் அண்ணா
இ) ஜீவானந்தம்
ஈ) சங்கரதாசு சுவாமிகள்
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms