தேர்வு 21 சாம்பியன் இலவச பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழ் மடல் வழங்கும் இலவச தேர்வு
6,7,8 தமிழ்
Sign in to Google to save your progress. Learn more
பாரதிதாசனின் இயற்பெயர்-
1 point
Clear selection
மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
1 point
Clear selection
பனை தென்னை ஆகியவற்றில் இலைப் பெயர்கள்-
1 point
Clear selection
பாரதிதாசன் நூல்களில் பொதுவுடைமை வலியுறுத்தியது எது?
1 point
Clear selection
இசையமுது எனும் நூலின் ஆசிரியர்-
1 point
Clear selection
அறிவு கோயிலை கட்டி அதில் நம்மை குடியேற்ற உரிமை என்ற பெயர் அறிஞன் என்று பாரதி தாசனை புகழ்ந்தவர்?
1 point
Clear selection
புகழ் என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்-
1 point
Clear selection
பாரதிதாசன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற ஆண்டு-
1 point
Clear selection
தமிழ் கும்மி என்ற பாடலை இயற்றியவர்-
1 point
Clear selection
காலன் என்ற சொலின் பொருள்-
1 point
Clear selection
தமிழ்நாடு என்னும் சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட இலக்கியம் எது?
1 point
Clear selection
மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்-
1 point
Clear selection
கரும்பு நாணல் ஆகியவற்றின் இலைப்பெயர்கள்-
1 point
Clear selection
சம்பிரமுடன் என்ற சொல்லின் பொருள்
1 point
Clear selection
எக்களிப்பு என்பதன் பொருள்-
1 point
Clear selection
வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் என்ற பாடலை பாடியவர் யார்?
1 point
Clear selection
வாணிதாசனுக்கு செவாலியர் விருது என்பது எந்த அரசால் வழங்கப்பட்டது?
1 point
Clear selection
ஆசாரக்கோவை என்னும் நூலின் ஆசிரியர்-
1 point
Clear selection
திருக்குறளின் பெருமையை விளக்க எழுதப்பட்ட நூல் எது?
1 point
Clear selection
ஆசாரக்கோவை என்பதற்கு என்ன பொருள்?
1 point
Clear selection
இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆகிய இது நீ கருதினை ஆயின் என்றார்கள் இடம்பெற்றுள்ள நூல் எது?
1 point
Clear selection
திருக்குறளின் அறத்துப்பால் எத்தனை இயல்களை உடையது?
1 point
Clear selection
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று அறிவுரை மற்றும் நூல் எது?
1 point
Clear selection
கலம் என்பதன் பொருள்
1 point
Clear selection
எளிமையான உரிமைகளை எடுத்துக் காட்டி உயர்ந்த நீதியினை சொல்லும் நூல் எது?
1 point
Clear selection
உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை தொடங்கியவர் யார்?
1 point
Clear selection
எதிர்பாராத முத்தம் என்னும் நூலின் ஆசிரியர்-
1 point
Clear selection
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று பாடியவர்-
1 point
Clear selection
மகிழ்ச்சி என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்-
1 point
Clear selection
பெருஞ்சித்திரனார் மாணவப் பருவத்தில் நடத்திய கையெழுத்து ஏடு-
1 point
Clear selection
மூத்தோர் கூறும் அறிவுரை-
1 point
Clear selection
ஆசாரக்கோவை என்பதற்குநெறி என்பதன் பொருள்-
1 point
Clear selection
செஞ்சொல் என்ற சொல்லின் பொருள்-
1 point
Clear selection
எனக்கு போக மனமில்லை என்றும் என் மனவெளியில் அப்படியே நிற்கட்டும் அந்த மரம் கவிதையை எழுதியவர் யார்?
1 point
Clear selection
கவிஞர் முடியரசனின் இயற்பெயர்-
1 point
Clear selection
உள்ளத்தை மகிழ்விப்பது எது?
1 point
Clear selection
பாரதிதாசன் பிறந்த ஊர்-
1 point
Clear selection
அசாரக்கோவையில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை-
1 point
Clear selection
நட்டல் என்பதன் பொருள்-
1 point
Clear selection
கோடை என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்றுள்ள நூல் எது?
1 point
Clear selection
பாரதிதாசன் யாரை எனது வலது கை என புகழ்ந்தார்?
1 point
Clear selection
என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று தமிழின் தொன்மையை பறைசாற்றியவர் யார்?
1 point
Clear selection
பஞ்சக் கும்மிகள் என்ற நூலை தொகுத்தவர் யார்?
1 point
Clear selection
நிருமித்த என்பதன் பொருள்
1 point
Clear selection
பெருஞ்சித்திரனார் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுவத்தி ஒன்பதில் எந்த பெயரில் உள்ள நூலை மூன்று தொகுதிகளாக வெளியிட்டார்?
1 point
Clear selection
மூதுரையில் உள்ள பாடல்கள் அனைத்தும்-
1 point
Clear selection
தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் என்ற பாடலை பாடியவர் யார்?
1 point
Clear selection
சாகித்ய அகாடமி விருது பெற்ற பாரதிதாசன் நாடக நூல் எது?
1 point
Clear selection
கழனி என்பதன் பொருள்
1 point
Clear selection
வாணிதாசன் யாருடைய மாணவர்?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy