JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தேர்வு 21 சாம்பியன் இலவச பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழ் மடல் வழங்கும் இலவச தேர்வு
6,7,8 தமிழ்
Sign in to Google
to save your progress.
Learn more
மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
1 point
32
31
41
30
Clear selection
இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆகிய இது நீ கருதினை ஆயின் என்றார்கள் இடம்பெற்றுள்ள நூல் எது?
1 point
சிலப்பதிகாரம்
மணிமேகலை
தேவாரம்
திருமந்திரம்
Clear selection
சாகித்ய அகாடமி விருது பெற்ற பாரதிதாசன் நாடக நூல் எது?
1 point
தமிழச்சியின் கத்தி
சங்கே முழங்கு
பிசிராந்தையார்
முடியரசன்
Clear selection
பெருஞ்சித்திரனார் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுவத்தி ஒன்பதில் எந்த பெயரில் உள்ள நூலை மூன்று தொகுதிகளாக வெளியிட்டார்?
1 point
ஐயை
கனிச்சாறு
நூறாசிரியம்
இவற்றில் எதுவுமில்லை
Clear selection
அசாரக்கோவையில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை-
1 point
101
102
100
105
Clear selection
செஞ்சொல் என்ற சொல்லின் பொருள்-
1 point
பெயர்ச்சொல்
திருந்திய சொல்
திரிபு சொல்
இடைச்சொல்
Clear selection
இசையமுது எனும் நூலின் ஆசிரியர்-
1 point
பாரதியார்
பாரதிதாசன்
இன்குலாப்
தாயுமானவர்
Clear selection
காலன் என்ற சொலின் பொருள்-
1 point
சிவன்
எமன்
இந்திரன்
பிரம்மன்
Clear selection
ஆசாரக்கோவை என்பதற்கு என்ன பொருள்?
1 point
நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
பழமொழிகளின் தொகுப்பு
கவிதைகளின் தொகுப்பு
நூல்களின் தொகுப்பு
Clear selection
நட்டல் என்பதன் பொருள்-
1 point
உதவி செய்தல்
உறவு கொள்ளுதல்
நட்புக் கொள்ளுதல்
பிரிதல்
Clear selection
கரும்பு நாணல் ஆகியவற்றின் இலைப்பெயர்கள்-
1 point
மடல்
தோகை
ஓலை
கூந்தல்
Clear selection
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று பாடியவர்-
1 point
ஔவையார்
கபிலர்
கம்பர்
பரணர்
Clear selection
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று அறிவுரை மற்றும் நூல் எது?
1 point
மூதுரை
கொன்றை வேந்தன்
நல்வழி
ஆத்திசூடி
Clear selection
பாரதிதாசன் யாரை எனது வலது கை என புகழ்ந்தார்?
1 point
வாணிதாசன்
பிச்சமூர்த்தி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
முடியரசன்
Clear selection
தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் என்ற பாடலை பாடியவர் யார்?
1 point
பாரதிதாசன்
பாரதியார்
காசி ஆனந்தன்
புதுமைப்பித்தன்
Clear selection
கலம் என்பதன் பொருள்
1 point
சேறு
நீர்
வயல்
கப்பல்
Clear selection
உள்ளத்தை மகிழ்விப்பது எது?
1 point
இசைத்தமிழ்
இயல்தமிழ்
நாடகத் தமிழ்
கவிதை
Clear selection
நிருமித்த என்பதன் பொருள்
1 point
உருவாக்கிய
செய்த
உழைத்த
பெய்த
Clear selection
வாணிதாசன் யாருடைய மாணவர்?
1 point
புதுமைப்பித்தன்
பாரதியார்
பாரதிதாசன்
சுரதா
Clear selection
என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று தமிழின் தொன்மையை பறைசாற்றியவர் யார்?
1 point
பாரதிதாசன்
பாரதியார்
காளிதாசன்
கண்ணதாசன்
Clear selection
வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் என்ற பாடலை பாடியவர் யார்?
1 point
பாரதியார்
பாரதிதாசன்
முடியரசன்
கவிமணி
Clear selection
மூத்தோர் கூறும் அறிவுரை-
1 point
மூதுரை
நல்வழி
கொன்றை வேந்தன்
ஆத்திச்சூடி
Clear selection
திருக்குறளின் பெருமையை விளக்க எழுதப்பட்ட நூல் எது?
1 point
திருமந்திரம்
திருவள்ளுவமாலை
திருவாசகம்
திருப்பாவை
Clear selection
ஆசாரக்கோவை என்பதற்குநெறி என்பதன் பொருள்-
1 point
வழி
பழி
செல்வம்
பயன்
Clear selection
எளிமையான உரிமைகளை எடுத்துக் காட்டி உயர்ந்த நீதியினை சொல்லும் நூல் எது?
1 point
திருக்குறள்
மூதுரை
நல்வழி
அறநெறிச்சாரம்
Clear selection
பாரதிதாசன் நூல்களில் பொதுவுடைமை வலியுறுத்தியது எது?
1 point
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
இரண்டு வீடு
குடும்ப விளக்கு
அழகின் சிரிப்பு
Clear selection
பாரதிதாசன் பிறந்த ஊர்-
1 point
நாகப்பட்டினம்
கன்னியாகுமரி
புதுச்சேரி
விருதுநகர்
Clear selection
ஆசாரக்கோவை என்னும் நூலின் ஆசிரியர்-
1 point
கபிலர்
ஔவையார்
பெருவாயின் முள்ளியார்
கம்பர்
Clear selection
மகிழ்ச்சி என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்-
1 point
தொல்காப்பியம் திருக்குறள்
நெடுநல்வாடை
முல்லைப்பாட்டு
நன்னூல்
Clear selection
கவிஞர் முடியரசனின் இயற்பெயர்-
1 point
துரைராசு
ராஜேந்திரன்
சுப்ரமணியம்
எழில்
Clear selection
எதிர்பாராத முத்தம் என்னும் நூலின் ஆசிரியர்-
1 point
வைரமுத்து
தாராபாரதி
முடியரசன்
பாரதிதாசன்
Clear selection
தமிழ் கும்மி என்ற பாடலை இயற்றியவர்-
1 point
பாரதியார்
பாரதிதாசன்
பெருஞ்சித்திரனார்
வாணிதாசன்
Clear selection
உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை தொடங்கியவர் யார்?
1 point
பாரதியார்
பெருஞ்சித்திரனார்
பாரதிதாசன்
வாணிதாசன்
Clear selection
பஞ்சக் கும்மிகள் என்ற நூலை தொகுத்தவர் யார்?
1 point
வாணிதாசன்
புதுமைப்பித்தன்
ராமலிங்கம் பிள்ளை
இராசு
Clear selection
எனக்கு போக மனமில்லை என்றும் என் மனவெளியில் அப்படியே நிற்கட்டும் அந்த மரம் கவிதையை எழுதியவர் யார்?
1 point
ராஜமார்த்தாண்டன்
அகோமித்திரன்
பூமணி
லெனின்
Clear selection
பாரதிதாசனின் இயற்பெயர்-
1 point
சுப்ரமணியம்
கனகசுப்புரத்தினம்
மணி
ராஜேந்திரன்
Clear selection
கோடை என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்றுள்ள நூல் எது?
1 point
திருக்குறள்
தொல்காப்பியம்
அகநானூறு
கம்பராமாயணம்
Clear selection
தமிழ்நாடு என்னும் சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட இலக்கியம் எது?
1 point
சிலப்பதிகாரம்
மணிமேகலை
தேவாரம்
திருமந்திரம்
Clear selection
பாரதிதாசன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற ஆண்டு-
1 point
1937
1934
1938
1939
Clear selection
மூதுரையில் உள்ள பாடல்கள் அனைத்தும்-
1 point
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
பஃறொடைவெண்பா
ஆசிரியரியப்பா
Clear selection
பெருஞ்சித்திரனார் மாணவப் பருவத்தில் நடத்திய கையெழுத்து ஏடு-
1 point
குழந்தை
தென்மொழி
தமிழ் சிட்டு
தமில்நிலம்
Clear selection
திருக்குறளின் அறத்துப்பால் எத்தனை இயல்களை உடையது?
1 point
3
4
5
6
Clear selection
கழனி என்பதன் பொருள்
1 point
கிணறு
வயல்
சேற
புழுதி
Clear selection
சம்பிரமுடன் என்ற சொல்லின் பொருள்
1 point
நிறைவாக
வழக்கமாக
பொதுவாக
முறையாக
Clear selection
எக்களிப்பு என்பதன் பொருள்-
1 point
சோர்வு
வருத்தம்
பெருமகிழ்ச்சி
சுகம்
Clear selection
அறிவு கோயிலை கட்டி அதில் நம்மை குடியேற்ற உரிமை என்ற பெயர் அறிஞன் என்று பாரதி தாசனை புகழ்ந்தவர்?
1 point
அண்ணா
புதுமைப்பித்தன்
பாவலரேறு
காசி ஆனந்தன்
Clear selection
வாணிதாசனுக்கு செவாலியர் விருது என்பது எந்த அரசால் வழங்கப்பட்டது?
1 point
பிரெஞ்சு அரசு
இந்திய அரசு
இங்கிலாந்து அரசு
டச்சு அரசு
Clear selection
பனை தென்னை ஆகியவற்றில் இலைப் பெயர்கள்-
1 point
மடல்
தோகை
ஓலை
கூந்தல்
Clear selection
புகழ் என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்-
1 point
தொல்காப்பியம்
திருக்குறள்
குறுந்தொகை
மணிமேகலை
Clear selection
மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்-
1 point
மருதகாசி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
தாராபாரதி
முடியரசன்
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms