CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST 32 & KEY LINK
8 ஆம் வகுப்பு 3 ஆம் பருவம் முக்கிய வினா விடை { 18/01/2022}
Sign in to Google to save your progress. Learn more
எதுக்கோ இது மாயை ஒன்று கொள் என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? *
கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகள் கொண்டது? *
ஜெயங்கொண்டார் எந்த ஊரை சேர்ந்தவர்? *
ஜெயங்கொண்டார் யாருடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார்? *
தமிழில் முதலில் எழுந்த பரணி நூல் எது? *
கலிங்கத்துப் பரணியில் முதலாம் குலோத்துங்க சோழன் அவருடைய படைத் தலைவர் மற்றும் எந்த நபரை கலிங்கப் போர் வெற்றியை பேசுகிறது? *
கலிங்கத்துப் பரணியை தென்தமிழ் தெய்வ பரணி என்று புகழ்ந்தவர் யார்? *
கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் யார்? *
போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் பற்றி புகழ்ந்து பாடும் இலக்கியம் எது? *
கலைஞருக்கு பரணி எந்த வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான பரணி வகையை சார்ந்த நூலாகும்? *
கரி என்னும் சொல்லின் பொருள் என்ன? *
ஜெயங்கொண்டார் ஐ பரணிக்கோர் ஜெயங்கொண்டார் என்று புகழ்ந்தவர் யார்? *
அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர் யார்? *
சிவன் என்னும் சொல்லின் பொருள் என்ன? *
தந்தை பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத் தங்கள் சிலவற்றை நடைமுறைப் படுத்தியவர் யார்? *
தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தை ஏற்படுத்தியவர் யார்? *
எம்ஜிஆர் எந்த ஆண்டு பிறந்தார்? *
இந்திய அரசு எம்ஜிஆருக்கு எந்த ஆண்டு பாரதரத்னா இந்திய மாமணி விருது வழங்கி சிறப்பித்தது? *
எம்ஜிஆருக்கு அழியாத புகழை தேடித் தந்த திட்டம்- *
காமராசர் அறிமுகப்படுத்திய மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக   விரிவுபடுத்தியவர் யார்? *
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது? *
எந்த பல்கலைக்கழகம் எம்ஜிஆரின் பணியை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது? *
பள்ளி குழந்தைகளுக்கு காலணி வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தியவர் யார்? *
எம்ஜிஆர் கல்வி பயின்ற இடம் எது? *
மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர் யார? *
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் என்னும் பாடலை பாடியவர் யார்? *
சித்தம் என்பதன் பொருள் *
தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல் எது? *
திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் எத்தனை திருமுறையாக இடம்பெற்றுள்ளது? *
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற பாடலை பாடியவர்- *
திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டது? *
கள்ளக் கருத்துக்களை கட்டு அறுக்கும் உள்ளிருக்கும் ஞான ஒளியே பராபரமே என்ற பாடலை இயற்றியவர் யார்? *
சமத்துவம் பகுத்தறிவு ஆசிய பொது மக்களிடம் பரவலாக இருக்க முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்? *
நந்தீஸ்வரர் கண்ணி என்னும் நூலை இயற்றியவர் யார்? *
அயோத்திதாச பண்டிதர் பதிப்பித்த நூல் எது? *
தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்? *
அயோத்தி தாசர் எழுதிய நூல் எது? *
நிலவு நாளும் வளர்ந்து முழு நிலவாக ஒளி வீசுவது போல் கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்கும் நூல்களை கற்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர் யார்? *
அயோத்திதாசரின் இயற்பெயர் என்ன? *
அயோத்திதாசர் எந்த ஆண்டு பிறந்தார்? *
அயோத்திதாசர் திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பை எந்த ஆண்டு தோற்றுவித்தார்? *
அயோத்திதாச பண்டிதர் எங்கு பிறந்தார்? *
எந்த ஆண்டு சென்னையில் ஒரு பைசா தமிழன் என்னும் வார இதழை காலணா விலையில் அயோத்திதாச பண்டிதர் தொடங்கினார்? *
செ. விருத்தாச்சலம் என்பது யாருடைய இயற்பெயர்? *
கீழ்க்கண்டவற்றுள் புதுமைப்பித்தன் இயற்றிய சிறுகதை எது? *
சிறுகதை மன்னன் என்று போற்றப்படுபவர் யார்? *
புதுமைப்பித்தனின் சிறுகதை எந்த இதழில் வெளியானது? *
எத்தனை அணாக்கள் கொண்டது ஒரு ரூபாய் ஆகும்? *
அறிவு அருள் ஆசை அச்சம் அன்பு இரக்கம் வெகுளி நாணயம் இன்பம் துன்பம் என்னும் பாடலை இயற்றியவர் யார்? *
ஆண்டாள் இயற்றிய திருப்பாவையை தழுவி கண்ணிப் பாவை என்னும் நூலை எழுதியவர் யார்? *
மையல் என்னும் சொல்லின் பொருள் என்ன? *
நட நாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான் நட பாதங்கள் நடக்க தயாராக இருந்தால் பாதைகள் மறுப்பு சொல்லப்போவதில்லை என்னும் கவிதையை எழுதியவர் யார்? *
மு மேத்தா எழுதிய கவிதை நூல்களில் எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது? *
திருக்குறளின் பெருமையை விளக்க எழுதப்பட்ட நூல் எது? *
கீழ்க்கண்டவற்றில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது? *
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து குறளில் எந்த அணி பயின்று வந்துள்ளது? *
திருக்குறளின் அறத்துப்பால் எத்தனை இயல்களை உடையது? *
கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி எது? *
சமன் செய்து சீர் தூக்கி போல் எனும் பாடல் இடம்பெற்றுள்ளது *
கீழ்க்கண்டவற்றில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது? *
மரபுக் கவிதை எழுதுவதற்கான இலக்கணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
அடி எத்தனை வகைப்படும் *
அசை எத்தனை வகைப்படும்? *
முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
யாப்பிலக்கணத்தின் படி எழுத்துக்களை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்? *
யாப்பிலக்கணத்தின் படை செயலுக்குரிய உறுப்புகள் எத்தனை வகைப்படும்? *
சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதை எவ்வாறு அழைப்பர்? *
எழுத்துக்கள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது எது? *
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy