34. “இன, பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே மனித உரிமை ஆகும். எவர்
ஒருவருக்கும் இந்த உரிமையை வழங்குவதில்
பாரபட்சம் காட்டக் கூடாது" என ஐ.நா. சபை மனித உரிமைகளை வரையறுக்கிறது.